15 ஆண்டு கால நட்பு… ஒரே ஒரு நொடி போதை… மது பார்ட்டி தகராறில் கூடவே இருந்து குழிபறித்த நண்பன்… திடுக்கிடும் திருப்பம்…!!!
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதாவது கார்த்தி (39) என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்…
Read more