“நாளை முதல் திருச்செந்தூர் போறீங்களா?.. இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!”… அனைத்துத் தரிசன வரிசைகளிலும் அதிரடிச் சோதனை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் முடிவு…!!!

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு நாளை முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

அவ குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க..! “என் புள்ள மாற்றுதிறனாளின்னு பாசம் காட்டல”… நாத்தனார் மகளை நள்ளிரவில் கிணற்றுக்குள் வீசிய அத்தை… நடுங்க வைக்கும் வாக்குமூலம்…!!!

மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகணேஷ் – கார்த்திகை செல்வி தம்பதியின் 5 வயது இரட்டை பெண் குழந்தைகளில் ஒருவரான சாய் தீப்தி, ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நள்ளிரவில் திடீரென மாயமாகி அருகில் இருந்த உறை கிணற்றில் பிணமாக…

Read more

ஒரே குழியில் புதைங்க..! “வாட்ஸ் அப்பில் பறந்த லெட்டர்”.. தாயுடன் உயிரை விட்ட வாலிபர்… பின்னணியில் பியூட்டிஷியன் லவ் மேட்டர்… காதலியை எரித்துக் கொன்றதால் பயத்தில் நடந்த பயங்கரம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 30 வயது வாலிபர் ராஜசேகர், தனது தாய் மஞ்சுளாவுடன் (56) ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில், கர்நாடகாவில் நடந்த ஒரு கொடூரக் கொலைக் குற்றம் ஒளிந்திருப்பது…

Read more

தூய்மை பணி தரேன்னு சொல்றாரு..! “ஜாதி பாகுபாடு பார்த்த அதிகாரி”..? கலெக்டர் அலுவலகத்தில் கதறி அழுத நடத்துனர்.. பகீர் குற்றச்சாட்டு.. பரபரப்பு வீடியோ..!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது, தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான அரசு பேருந்து நடத்துநர் ஸ்ரீதம்பிதுரை என்பவர், கடந்த ஜூன் 19-ஆம் தேதி…

Read more

வெட்கக்கேடு.! துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி… இதுல நலத்திட்ட உதவின்னு இலவசமா கொடுத்த தவெக எம்எல்ஏ… வீடியோவை வெளியிட்டு பாஜக தலைவர் விளாசல்..!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்த தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை. மதுரையில் முதல்வர் திரு. விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை…

Read more

Breaking: பாலியல் குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது..! “3 சிறுமிகளை சீரழித்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை தான் சரி”… உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஆனந்த் சேகர் (41) என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கிளை தற்பொழுது…

Read more

“நாய் வளர்த்தா இந்த மாதிரி வளர்க்கணும்!”… வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை…நீலகிரி கூடலூர் அருகே அரங்கேறிய திக் திக் நிமிடங்கள்..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்ற காட்டு யானையை, ஒரு வளர்ப்பு நாய் மிகவும் துணிச்சலாகக் குரைத்து அச்சுறுத்தி விரட்டியடித்துள்ள நெஞ்சை உலுக்கும் விசித்திரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர்…

Read more

“இங்க குப்பை கொட்டுனா செய்வினை வைக்கப்படும்!”… சிவகங்கையில் வீட்டு உரிமையாளர் வைத்த அல்டிமேட் போர்டு.. வைரலாகும் போஸ்ட்..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக, “இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தான மண்டையோட்டு சின்னத்துடன் வீட்டு உரிமையாளர் ஒருவர் வைத்துள்ள விசித்திரமான எச்சரிக்கை அறிவிப்பு போர்டு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய…

Read more

  • June 30, 2026
“இப்படி ஓட்டுனா எப்படி சார் நிம்மதியா போறது..?” அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து; டிரைவரிடம் ஆவேசமாக பாய்ந்த பொதுமக்கள்!!

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் இயக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது பேருந்துக்குள்ளேயே பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் நேரடி வீடியோ ஒன்று…

Read more

4-ம் வகுப்பு சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…! 9 வயது சிறுவனை சீரழித்த 17 வயது சிறுவன்… தமிழகமே அதிர்ச்சி..!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், கடந்த…

Read more

“அரைகுறை உடையில் ஆபாச நடனம்”… சிக்கிய அழகிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை.. பரபரப்பு வீடியோ..!

திருப்பூர் ரோட்டரி சார்பில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பாசறை என்ற நிகழ்ச்சி ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிலையில் எம்எல்ஏக்களான சத்தியபாமா, பாலமுருகன், கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் விஜய், நடிகை…

Read more

“அரை நிர்வாணமாக தெருக்களில் சுற்றும் மர்ம நபர்கள்….!” திருவண்ணாமலையை அதிர வைத்துள்ள முகமூடி மனிதர்களின் பகீர் பின்னணி…. சிக்கிய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரை நிர்வாணமாக, முகங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 29, 2026
​யாரும் எதிர்பார்க்காத அந்த நபர் சிக்கியது எப்படி….? 5 வயது சிறுமி கொலை வழக்கில் திடிக்கிடும் உண்மை…. பின்னணியில் இருந்த காரணம்….!!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தற்போது மிக அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக, சிறுமியின்…

Read more

  • June 29, 2026
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பறிபோன உயிர்…. சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. அதிர வைக்கும் பின்னணி என்ன….?

திருப்பூர் அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டின் உள்ளேயே பிரசவம் பார்த்ததில் சசிகலா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையத்தில் கடந்த 24ஆம் தேதி இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்துள்ளது.…

Read more

  • June 29, 2026
​”விவசாயிகளுக்கு குட் நியூஸ்!” — ஆவின் பால் கொள்முதல் விலை விரைவில் உயர்கிறது: அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…

Read more

  • June 29, 2026
​”வீட்டுக்குள்ள தூங்குன புள்ள கிணத்துல சடலமா?” இந்த கொடூரத்துக்கு பின்னால இருக்குறது யாரு….? பிரேமலதா கேட்ட அதிரடி கேள்வி….!!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

Read more

  • June 29, 2026
அமைச்சர் அன்பில் மகேஸின் சொந்தக் கோட்டையிலேயே கே.என்.நேரு நடத்திய அந்தப் புதிய அரசியல் நகர்வு! “அப்பதான் கோட்டையை மீட்க முடியும்.. ” – மாஸ்டர் பிளான்..!!

தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தரப்பில் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.…

Read more

“எம்.ஜி.ஆர் யாருக்கு சொந்தம்?” ஸ்டாலின் vs தவெக.. மோதிக்கொள்ளும் அரசியல் களம்.. ஸ்டாலினுக்கு தவெக விடுத்த அதிரடி சவால்..!!”

சென்னை வானகரத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்த வரலாற்றை நினைவுபடுத்தியதுடன், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் திமுகவினர் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எம்.ஜி.ஆர் உதயசூரியன் சின்னத்தில்…

Read more

“ஜிம் பக்கம் கூட போகல.. வெறும் 3 இட்லி தான்!”.. பேட்மிண்டன் கொடுத்த ‘ஷாக்கிங்’ ரிசல்ட்.. சோம்பேறி இளைஞர்களுக்கு சாட்டையடி கொடுத்த சென்னை சிங்கம்..!!!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பலரும் கடுமையான உடற்பயிற்சிகளையும், விலையுயர்ந்த உணவு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், சென்னையைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர், எவ்வித ஜிம் பயிற்சிகளும் இல்லாமல் மிக எளிமையான உணவு மற்றும்…

Read more

“யூடியூப் பார்த்து பிரசவம்…. வீட்டுக்குள்ளேயே நடந்த அந்த விபரீத ஆபரேஷன்…!” சுகப்பிரசவம் ஆசையில் நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அருகே, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற 32 வயது இளம் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. சசிகலா (32) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்த…

Read more

“அட கடவுளே! கோவிலுக்கு போன இடத்தில இப்படியா நடக்கணும்…!” குரங்குகளுக்கு பழம் கொடுத்த புதுப்பெண்…. கணவன் கண்முன்னே நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகாசலமூர்த்தி கோவில் மலையுச்சியில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து நிலைதடுமாறி கீழே விழுந்து 24 வயது புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியை உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த அனிதா (24) என்ற பெண்ணிற்கும், வெளிநாட்டில் வேலை…

Read more

  • June 28, 2026
“விடிஞ்சு பார்த்தப்போ பெட்ல பிள்ளையை காணோம்” கிணற்றில் சடலமாக 7 வயது சிறுமி…. நள்ளிரவில் நடந்த மர்மம் என்ன….?

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போய், பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்…

Read more

  • June 28, 2026
“போலி 500 ரூபாய் கொடுத்து மீன் வாங்க வந்த மூவர் கைது” கள்ள நோட்டு கும்பலை அலறவிட்ட மீன் வியாபாரி உசேன்…. பொதுமக்கள் உதவியுடன் அதிரடி வேட்டை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மீன் வியாபாரி ஒருவரிடம் போலி ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ற மூன்று பேர், பொதுமக்கள் உதவியுடன் கச்சிதமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மீன்…

Read more

  • June 28, 2026
“அவங்க போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களா விருப்பப்பட்டு போறப்ப நாங்க ஏன் தடுக்கணும்!” – திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..!!

“அவங்க கூட்டணியை விட்டுப் போனது நாங்க ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், அவங்களோட நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தது; எங்க தலைவர் சொன்னது மாதிரி நாங்களா யாரையும் போன்னு சொல்லல, அவங்களா விருப்பப்பட்டு போகும்போது நாங்க ஏன் தடுக்கணும்!” –  என்று திமுக…

Read more

“அமைச்சரே”.. ஏடிஎம் கார்டை எடுத்து மாத்திரையை அதே மாதிரி நொறுக்கி DEMO காட்டுங்க.. அப்பதான் நம்புவோம்.. செக் வைத்த கீதா ஜீவன்… யோசிக்க வைத்த சவால் வீடியோ..!!

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுலுக்கு எடுத்த அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவேளை முதலுதவி செய்ய…

Read more

ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல…! “உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்”… அரசு பதவி கொடுத்ததன் சீக்ரெட் வெளியீடு…!!

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, புதிய நியமனங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. முதலமைச்சர்…

Read more

Breaking: ஐபிஎல் மேட்சின் போது போதை பொருள் பவுடரா..? “தமிழகத்தில் புயலைக் கிளப்பிய சம்பவம்”.. குடும்பத்துடன் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமார்..!!

தமிழகத்தில் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி பல்வேறு சேவை செய்து வந்த விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது…

Read more

பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை.. டார்ச்சர் செய்த அரசு பள்ளி ஆசிரியர்… பாதுகாக்க வேண்டியவரே இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

  • June 26, 2026
“நீயெல்லாம் ஒரு கோச்சா?” 17 வயது கபடி வீராங்கனைக்கு நேர்ந்த கொடூரம்…. போக்சோவில் பயிற்சியாளர் கைது….!!

சென்னையைச் சேர்ந்த 17 வயது இளம் கபடி வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபடி பயிற்சியாளரான ராஜு என்பவர், அந்த வீராங்கனையிடம் அன்பாகப் பழகுவது போல நடித்து, கடந்த 9-ஆம் தேதி…

Read more

  • June 26, 2026
“அடிப்படை வசதி கூட இல்லையா?” பழனியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்…. நிர்வாகத்தின் மீது பாய்ந்த பொதுமக்கள்….!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அங்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அடுத்தடுத்து பக்தர்கள் மயங்கி விழுந்துள்ள அதிர்ச்சி…

Read more

“அக்கரைக்கு போன பின் தான் ‘இதற்கு அதுவே மேல்’னு புரியும்.. ‘ஆடுகள்’ கதையைக் கூறி முத்தரசன் அதிரடி..!!!

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத்…

Read more

அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…

Read more

  • June 26, 2026
“உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போன இடத்துல இப்படியா?” 17 வயது சிறுமிக்கு 6 பேர் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்….!!

சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த, சமீபத்தில் நடந்த 12-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதப் படித்து வந்த 17 வயதுப் பச்சிளம் சிறுமி ஒருவர், நண்பர்கள் என்று நம்பிய சில காம மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள…

Read more

“அடடே.. நம்ம முதலமைச்சரே வீடியோ எடுக்குறாரே!”…. புதிய பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ….!!

தமிழக மக்களின் வசதிக்காக வாங்கப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், அவரே அந்தப் பேருந்துக்குள் பயணித்துத் தனது கைப்பேசியில் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது . பேருந்துகளைத் தொடங்கி வைத்த…

Read more

“நீங்க தேடுற இடத்துல நான் இருக்க மாட்டேன்!” ‘அப்பாவைக் காணோம்’னு சொன்ன விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி…!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் எழுப்பிய அரசியல் விமர்சனத்திற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் காட்டூர் திருமண விழாவில் தனது பாணியில் மிக வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னதாக,…

Read more

“தனித்துப் போட்டி.. நாமே ஆளப்போகிறோம்.. இனி தனி வழிதான்!” கூட்டணிக்கு குட்-பை சொன்ன திமுக.. ஆ.ராசா வெளியிட்ட அதிரடித் தகவல்.. அரசியல் களம் சூடுபிடித்தது..!!”

திருவாரூரில் நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணனின் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த விழாவில் ஆவேசமாகப் பேசிய ஆ. ராசா, இனி திமுக…

Read more

அப்ப மட்டும் ஆ. ராசாவுக்கு கோபம் வரலையா..? மைனாரிட்டி அரசு.. அந்த நோய் வந்துட்டு போல.. 2006 பிஷாஸ்பேக்கை ஓட்டி திமுக வாயை அடைத்த அமைச்சர் வன்னி அரசு..!!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

ரூ.10,00,000 மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு.. வீட்டு பணி பெண்களை சிறைபிடித்த பிரபல நடிகர் ரவி மோகன்… போலீஸ் கடும் எச்சரிக்கை.. பின்னணி என்ன.?

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் வேலைக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ரகசியத் தகவலின் பேரில், நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து…

Read more

“அமோனியா வாயு கசிவு விபரீதம்.. பலி எண்ணிக்கை உயர்வு!”… திருவள்ளூர் தனியார் கம்பெனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 12 ஆக அதிரடியாக உயர்ந்துள்ள நெஞ்சை உலுக்கும் மெகா சோகச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும்…

Read more

  • June 25, 2026
“ரூல்ஸ் மீறுனா உங்க அக்கவுண்ட் காலி” களமிறங்கும் அதிநவீன AI தொழில்நுட்பம்…. வாகன ஓட்டிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை….!!

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ‘இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்’ (Intelligent Transport Management System) என்ற அதிநவீன AI தொழில்நுட்பத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை…

Read more

  • June 25, 2026
“சார், நான் வழக்கறிஞர் வந்திருக்கிறேன், என்னை தயவுசெஞ்சு உள்ளே விடுங்கள்!” எ.வ.வேலு வீட்டு வாசலிலேயே திமுக வழக்கறிஞரைத் திருப்பி அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை..!!

திமுக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குள் செல்ல முயன்ற…

Read more

சிறுமியின் கால்களை தொட்டது அப்பா என்ற முறையில் மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த உதவி… சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்…!!

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ஆம் தேதி மதுரை மேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி முடிந்து, அதில் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த சிறுமிகள் சிலர்…

Read more

Breaking: காலையிலேயே பயங்கரம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் படுகாயம்.. சிவகாசியில் பரபரப்பு.!

சிவகாசி அருகே பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக்கிடந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் ‘பிரில்லியன்ட் பட்டாசு…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்த அத்தை மகன்..! “நீ எனக்கு கிடைக்கலனா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”.. 2 குழந்தைகளின் தாயை துடிக்க துடிக்க.. தோழிகள் இருந்தும் நடந்த பயங்கரம்…!!!

பெங்களூரைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29).  இவருக்கும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக அவரைப் பிரிந்த ரேஷ்மா, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பிள்ளைகளுடன்…

Read more

போலாம் ரைட்..! வண்டியை எடுங்கப்பா.. வீடியோ எடுத்தபடியே பெரம்பூருக்கு பஸ்ஸில் கிளம்பிய முதல்வர் விஜய்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று 300 புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் விஜய்…

Read more

தமிழ்நாட்டில் ஆட்சி மாற அந்த நடிகை தான் காரணம்..! CM போட்டோ கூட த்ரிஷா போட்டோவையும் வைங்க.. கலாட்டா செய்த கவுன்சிலர்.. பரபரப்பு வீடியோ…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்ற போது சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவின் புகைப்படத்தை அங்கு வைக்க வேண்டும் என கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள்…

Read more

“ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?” காஞ்சிபுரம் சம்பவத்தால் கடுப்பான நயினார் நாகேந்திரன்…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக்…

Read more

“அரசியல் பதவியை மறந்த அமைச்சர்!” தரையில் அமர்ந்து மழலைகளுடன் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சியான தருணம்.. வியப்பில் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!”

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள மழலைச் செல்வங்களைக் கண்டதும் மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் தரையில் அமர்ந்து அன்பாகப் பேசினார். குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்டு ரசித்த அவர், அவர்களுக்குத்…

Read more

மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவா..? “முதல்ல அதை சரி பண்ணுங்க”.. அமைச்சர் நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய தமிழிசை..!!

பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே எந்தவிதமான ரகசிய உறவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.…

Read more

Other Story