“நாளை முதல் திருச்செந்தூர் போறீங்களா?.. இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!”… அனைத்துத் தரிசன வரிசைகளிலும் அதிரடிச் சோதனை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் முடிவு…!!!
புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு நாளை முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்கள் மத்தியிலும் மிகப்பெரிய…
Read more