நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்… பாஜக பிரமுகருக்கு போலீஸ் சம்மன்…!!!

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட…

Read more

சித்திரை தேர் திருவிழா… ஏப். 16-ல் உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் கடந்த 7-ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான…

Read more

இன்று (14.04.2024) 30-வது நாளாக மாற்றமில்லை… பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் இதோ…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின்  விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம்…

Read more

கொலை மிரட்டல்…! என் உயிருக்கு ஆபத்து… சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்…!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

நாடாளுமன்ற தேர்தல்…! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… 3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை… சோக சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த்,…

Read more

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…

Read more

தீவிர வாகன சோதனை….! ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி…!!

நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சுங்கச்சாவடி உள்ளது.…

Read more

தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

ஊழல் பணம்…! திமுக- காங்கிரஸின் பிளான் இதுதான்…. பாஜக அண்ணாமலை கடும் தாக்கு…!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தேனியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, டிடிவி தினகரனை குறி வைத்து காங்கிரஸ்…

Read more

கொலை மிரட்டல் விடுறாங்க…! பாதுகாப்பு கொடுங்க…. கதறும் தேர்தல் மன்னன்…!!

கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 640 ரூபாய் வரை உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,805-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 200 ரூபாய்…

Read more

எமனாக மாறிய பாம்பு…. டப்பாவுக்குள் அடைத்தபோது நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய…

Read more

ஆ. ராசாவின் செலவு கணக்கை குறைத்து காட்டுமாறு மிரட்டல்…. மாவட்ட ஆட்சியர் மீது பரபரப்பு புகார்…!!!

மக்களவை தொகுதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் செலவினங்களை குறைத்து காட்ட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா தன்னை மிரட்டுவதாக தேர்தல் செலவின உதவி கணக்கீட்டு அலுவலர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், ஆ.ராசா தாக்கல்…

Read more

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

கள்ளகாதலால் பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்…!!

தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?… அதிர்ச்சி தகவல்…!!!

பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம்…

Read more

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்… கதறும் குடும்பம்… சோக சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ்(50) என்பவர் ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்துள்ளார். இதனை ஜோசப் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகு கட்டையால் இயேசுராஜை அடித்த ஜோசப்…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

நீருக்கு அடியில்…. 60 அடி ஆழத்தில்…. வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று சென்னை நீலாங்கரையில் 6 ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு…

Read more

மின்சார ரயில் சேவை இயங்கும் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னையில் தினம் தோறும் ஏராளமானவர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரயில்கள் இன்று இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

மனதை ரணமாக்கும் கொடூரம்…. குழந்தை இல்லாததால் மனைவி அடித்து கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கேசவன் மனைவி…

Read more

அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்… கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

#Coimbatore : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் – தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!!

மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின்…

Read more

மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

மார்க்கெட் நிலவரம் : “சரிவை கண்ட காய்கறி விலை” உங்களுக்கான விலைப்பட்டியல் இதோ…!!

 கோயம்பேடு சந்தையில் சில முக்கிய காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. பீன்ஸ் கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.50 ஆகவும், பாகற்காய் ரூ.20ல் இருந்து ரூ.15 ஆகவும் சரிந்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் பல்வேறு காய்கறிகள் விற்பனையாகி வருகின்றனர். அதன்படி, தக்காளி கிலோ 23…

Read more

“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

தமிழகத்தில் இங்கு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரை திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா…

Read more

ரயில் மோதி 4 பேர் மரணம்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.…

Read more

தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு… அதுவும் எங்கு தெரியுமா..??

திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலான புதைவிடங்கள் மென்ஹிர் என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாக உள்ளன. இறந்த பின்னர் உணர்வுடன் வைத்து புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும்…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

“இனி தப்பு பண்ணமாட்டாங்க” கடலில் குளித்த இளைஞர்கள்…. நூதன தண்டனை கொடுத்த காவல்துறை…!!!

புதுச்சேரியில் உள்ள கடலில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி நேற்று (ஏப்ரல் 2) இளைஞர்கள் சிலர் கடலில் குளித்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அந்த இளைஞர்களை அழைத்து அங்கிருந்த விழிப்புணர்வு பதாகையில் எழுதியிருந்ததை வாசிக்க வைத்தனர். அதேபோல்,…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை… புதுச்சேரியில் அதிர்ச்சி…!!

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்‌. கடந்த ஐந்து நாட்களாக பணிக்கு செல்லாத சரவணன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டு…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… டிக்கெட் முன்பதிவு எப்போது?… வெளியானது அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23 வரை நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் 500…

Read more

சிறுமியின் உயிரைப் பறித்த 2000 ரூபாய்… நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் விஜயகுமாரி தம்பதி. இவர்களுடைய மகள் ராகவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் தாய் விஜயகுமாரி 2000 ரூபாய் பணத்தை…

Read more

Other Story