நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்… பாஜக பிரமுகருக்கு போலீஸ் சம்மன்…!!!
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட…
Read more