அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…
Read more