கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில்  இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.