இன்ஸ்டா காதல்… 15 வயது சிறுமிக்கு வந்த விபரீத ஆசை… நள்ளிரவில் வீட்டை விட்டு ரகசிய ஓட்டம்.. முகம் தெரியாதவரை பார்க்க பெற்றோரையே ஏமாற்றிய அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில், தந்தையின் செல்போன் மூலம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்த 15 வயது சிறுமி ஒருவர், இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ள இந்தச்…

Read more

  • June 24, 2026
“இந்தச் சூழ்நிலையில தவெக-வுக்கு ஏன் வாக்களித்தோம்னு மக்கள் வருத்தப்படுறாங்க.!” – மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா பரபரப்பு பேச்சு..!!

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகச் சுமார் 3 மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்ற முதல் மாமன்றக் கூட்டத்தில், நகரின் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக-வுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள்…

Read more

  • June 24, 2026
“3 வருஷமா என்ன பண்ணுனீங்க?” – செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் விவகாரத்தில் நீதிபதி கேட்ட அதிரடி கேள்வி..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கைது செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற  கிளை காவல்துறையினருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்த…

Read more

Breaking: நடுங்கிப்போன தமிழகம்..! இயற்கை உபாதை கழிக்க சென்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 கல்லூரி மாணவர்கள் கைது…!!!

கல்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. காலையிலேயே அதிர்ச்சி..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

  • June 24, 2026
காலையிலேயே அதிர்ச்சி! செங்கல்பட்டில் வாயில் துணி திணிக்கப்பட்டு 7ஆம் வகுப்பு மாணவி கூட்டு வன்கொடுமை.. கல்லூரி மாணவர் உட்பட இருவர் போக்சோவில் கைது..!!

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம்…

Read more

சட்டமன்றமா? இல்ல சூட்டிங் ஸ்பாட்டா?” மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு பற்றி ஏன் பேசல?” முதல்வர் விஜய்யை நேருக்கு நேர் கேள்வி கேட்ட ஜெயக்குமார்.. அரசியல் களத்தில் புதிய புயல்..!!”

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்கள் முதல்வர் விஜய்யின் சட்டமன்றச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. “நாளைய தீர்ப்பு படம் தொடங்கி இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வர் ஆனது வரை…

Read more

“அடிக்க அடிக்க உயர்ந்து கொண்டே இருப்போம்!” மிரட்டல்களுக்குப் பணியமாட்டேன்.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் அதிரடிப் பேட்டி..!!”

சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, எந்தச் சட்டச் சிக்கல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார் என்றும், எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கச் சபாநாயகர் அனுமதி அளித்திருந்தால்,…

Read more

“சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?” முதல்வர் விஜயின் உரை குறித்து சௌமியா அன்புமணி சொன்ன ஒற்றை வார்த்தை.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய பதில் உரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி மிகவும் வித்தியாசமான முறையில் பதிலளித்தார். முதல்வரின் உரை பற்றி கேட்டபோது, நேரடியாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல், மெல்லிய புன்னகையுடன் “வித்தியாசமாக…

Read more

என்னப்பா இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு?” தூத்துக்குடியை மிரட்டிய ராட்சத சூறாவளி… வைரல் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ்…

Read more

அண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…

Read more

வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! வெளிநாட்டில் இருந்தே துப்பு துலக்கிய மனைவி… காட்டி கொடுத்த கேமரா… போலீஸ்காரர் கணவனை நைட்டோடு நைட்டு தூக்கிய சம்பவம்.?!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…

Read more

“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…

Read more

“எம்.எல்.ஏ வந்தாரு.. தோசை நின்னு போச்சு!”… கம்பம் அம்மா உணவகத்தில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகிகள்.. தேனியில் வெடித்த புதுப் பரபரப்பு..!!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • June 23, 2026
“வாயு கசிவில் பலியான 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு” விமானம் மூலம் ஒடிசாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தில், உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

“முன்னாள் துணை முதலமைச்சரே மறந்துட்டீங்களா..?” உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘டாப் கியர்’ பதிலடி.. என்ன நடந்தது..?

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், தற்போதைய…

Read more

“நல்லாதானே கூட்டிட்டு வந்தோம்” – சிவகாசியில் பிரசவத்தின் போது நடந்த சோகம்.. ஆஸ்பத்திரியை முடக்கிய உறவினர்கள்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரேணுகாதேவி (26) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த…

Read more

  • June 23, 2026
​”என் வயித்து சாப்பாட்டுக்கு நான் என்ன பண்றது?” எனக்கு வேலை வேணும் ஐயா…. கலெக்டர் ஆபீஸில் தள்ளாத வயதில் கதறிய பார்வையற்ற முதியவர்….!!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்குத் தள்ளாத வயதில் வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர், தனக்கு எப்படியாவது வாழ்வாதாரத்திற்கு வேலை வழங்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு இரண்டு கண்களும் தெரியாத காரணத்தினால், எங்கு சென்றாலும் வேலை இல்லை எனக்…

Read more

  • June 22, 2026
“பையன் ஏதோ பெரிய ரகசியத்தை பார்த்துட்டான் போல” சிசிடிவி-யை ஆஃப் பண்ணிட்டு…. சிறுவனுக்கு 18 முறை கத்திக்குத்து…. ஹாஸ்டலில் கொடூரம்….!!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள பௌசி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆவாஸிய (ஹோஸ்டல்) பள்ளியில் 8 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். நேற்று நள்ளிரவில் அந்தச் சிறுவனை யாரோ மர்ம நபர்கள் அறையிலிருந்து மாடிக்குக் கடத்திச்…

Read more

  • June 22, 2026
“6 வயது புள்ளைய கொன்னுட்டாங்க” கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள்…. கோவை நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், தனது கணவர் அருணைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தனிமைக்கு 6 வயது மகன்…

Read more

  • June 22, 2026
“6 உயிர பலி வாங்குன ஆலைல இப்ப என்ன நடக்குது?” சாம்பிள்ஸை எடுத்த அதிகாரிகள்…. பரபரக்கும் ஏரியா….!!

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும்…

Read more

“நச்சு காற்றில் கலந்ததா இறால்கள்?!”… 6 உயிர்களைப் பறித்த ஃபேக்டரிக்குள் நுழைந்த உணவு பாதுகாப்புத் துறை.. பதற்றத்தில் திருவள்ளூர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் அண்மையில் நேரிட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகமான சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது புதிய அதிரடி திருப்பமாக ஆலைக்குள் இருந்த…

Read more

  • June 22, 2026
“ஐயோ , நீங்க போய்.. இப்படிலாம் பண்ணக்கூடாது !” சேலத்தில் நலத்திட்ட விழாவில் பதறிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. நடுமேடையில் அரங்கேறிய அந்த விசித்திர நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

“ஐயோ, என்னோட வயசு என்ன, உங்களோட வயசு என்ன.. நீங்க போய் இப்படி என் கால்ல விழுகலாமா , இப்படிலாம் பண்ணக்கூடாது!” என்று பதறியபடி தடுத்து நிறுத்தியதுடன், பதிலுக்கு அந்தத் தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய்…

Read more

  • June 22, 2026
“உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” திமுகவின் குடும்ப ரகசியத்தை மேடையிலேயே கிழித்தெறிந்த அமைச்சர் கீர்த்தனா..!!

“70 வருஷமா மேடைக்கு மேடை பெண்கள் முன்னேற்றம்னு வெட்டி வாய்ப் பேச்சு பேசுறீங்களே, முதல்ல உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே தமிழ்நாட்டுல அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வாரிசுப் பூசலையும்…

Read more

அமைச்சரவையிலிருந்து வெளியேறத் தயார்.. பதவி முக்கியமல்ல!” தவெக ஆட்சி கவிழாது… ஆனால் எங்களது முடிவு இதுதான்.. திருமாவளவன் வெளிப்படைப் பேச்சு..!!”

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தான் கூறிய கருத்து தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாக தங்கள் கட்சியின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்ற…

Read more

அதிகாரி இல்லை, உங்களில் ஒருவன்!” கைகட்டி நின்ற மக்களைக் கண்டித்த அமைச்சர்.. பொதுமக்களுடன் கலகலப்பாகப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்..!!”

ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மரிய வில்சன் பொதுமக்களுடன் மிகவும் கலகலப்பாகவும் இயல்பாகவும் கலந்துரையாடினார். அப்போது சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் மரியாதையின் அடையாளமாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றதைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைக்…

Read more

தமிழக அரசியலை இயக்குவது சிறுத்தைகள்தான்!” விஜய்க்கு விசுவாசம் காட்டுவது ஏன்? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!”

பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளையும், சமூக நீதி அரசியலையும் விஜயும் வலியுறுத்துவதால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். நாங்கள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை, இதை அரசியல் நுட்பமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர,…

Read more

Breaking: “சுவாசப் பாதையைச் சுக்குநூறாக சிதைத்த நச்சுப் புகை!”… திருவள்ளூர் தொழிற்சாலை விபத்தில் சிக்கியவர்களின் நிலை… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

திருவள்ளூர் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தின் பின்னணியில், பார்ப்போரையே உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆபத்தான அமோனியா வாயுவை அதிகளவில் சுவாசித்ததே…

Read more

“பிழைக்க வந்த இடத்தில் நேர்ந்த பெருங்கொடுமை!”.. அமோனியா நச்சு வாயு கசிவால் 2 ஒடிசா மாநில இளம் பெண்கள் பலி.. உறைந்துபோன சக தொழிலாளர்கள்..!!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜீமானி ஜீவாங் மற்றும் 20 வயது இளம் பெண் மாலோதி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறிப்…

Read more

நள்ளிரவு நேரம்..! “கரண்ட் கட்”… பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அடுத்தவன் பொண்டாட்டி கட்டிப்பிடித்த 24 வயது வாலிபர்… கணவன் விழிப்பதற்குள் தப்பி ஓட்டம்… தி. மலையில் திடுக்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய 8 பேர் மரணம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்…!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட…

Read more

  • June 21, 2026
“உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிதி…. முதல்வர் அறிவிப்பார்” பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ விஜயகுமார் பேட்டி….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை எம்.எல்.ஏ விஜயகுமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச்…

Read more

  • June 21, 2026
“உள்ளே இன்னும் நச்சு வாயு இருக்கா?” ஃபேக்டரிக்குள் புகுந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு…. திருவள்ளூரில் அதிரடி ஆய்வு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் நச்சு வாயு…

Read more

“அன்னைக்கு ரிஜெக்ட் பண்ணுனாங்க இன்னைக்கு கூப்புடுறாங்க!”… சென்னை ஐடி பெண் வைரல் பதிவு… சாதிக்கத் துடிக்கும் இளசுகளுக்கான எனர்ஜி சம்பவம்…!!!

சென்னையைச் சேர்ந்த ஐடி (IT) பெண் ஊழியரான மகேஸ்வரி மோகன், தான் ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர நினைத்து, தன்னை இரண்டு முறை நிராகரித்த அதே ‘காக்னிசண்ட்’ (Cognizant) நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆச்சரியப்படும் விதமாகச் சேர்ந்துள்ள தனது…

Read more

  • June 21, 2026
“அதிகாரிகள் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கல?” 8 நாளா கடலுக்குள்ள போனவங்களை காணோம்…. 3 குடும்பத்தினர் கதறல்….!!

கடலூர் மாவட்டப் பகுதியிலிருந்து வழக்கம் போல் 3 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்று 8 நாட்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை. வழக்கமான நாட்களைத் தாண்டியும் அவர்கள் வராததாலும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாததாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும்…

Read more

  • June 21, 2026
“அம்மோனியா நச்சு வாயுவுக்கு மேலும் ஒரு பலி” பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு…. ஸ்டான்லியில் தொடரும் தீவிர சிகிச்சை….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில், பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ​முன்னதாக, இந்த நச்சு…

Read more

  • June 21, 2026
“6 உயிர்களைப் பறித்த நச்சு வாயு விபத்து” திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் சோகம்… பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு காரணமாக, தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும்…

Read more

  • June 21, 2026
“ஐயோ…. மாத்தி வந்துட்டேனே” யாதவா ஆண்கள் கல்லூரிக்கு பதிலா மகளிர் கல்லூரிக்கு போன நீட் மாணவி…. பதறாமல் உதவிய கல்லூரி நிர்வாகம்….!!

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு கடுமையான கெடுபிடிகளுடன் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தேர்வு மையம் மாறி வந்த மாணவி ஒருவரை, கல்லூரி நிர்வாகம் தங்களது சொந்த வாகனத்தில் பத்திரமாகச் சரியான தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து அவரது எதிர்காலத்தைக்…

Read more

“சாப்பாடு லேட்டானா வேற சோறு தான் போடணும்!”.. பிஸ்கட் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்.. அறிக்கை கேட்டு அமைச்சர் உத்தரவு..!!!

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குப் பதிலாக பிஸ்கட் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான அறிக்கை கேட்டுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“திருவள்ளூர் இறால் ஆலையில் பயங்கரம்!”.. திடீரென கசிந்த அம்மோனியா வாயு.. 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம்.. வாய், மூக்கில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21 ஜூன் 2026) எதிர்பாராத விதமாகப் பயங்கர அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுப் பெரும் விபரீதம் அரங்கேறியுள்ளது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததன் காரணமாக, அந்த ஆலையில்…

Read more

“திருடன்.. திருடன்.. மக்களே உஷார்!.. “சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மொபைல் பார்க்காதீங்க!”.. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..‌‌ அதிர்ச்சி வீடியோ..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணொருவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்திற்குத் தனது சொந்த வேலை காரணமாக…

Read more

  • June 21, 2026
“ஸ்கூல் கிளாஸ் ரூம்குள்ள இதெல்லாம் தேவையா?” விஜய் படத்துடன் ரீல்ஸ்…. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தவெக பிரமுகர்…. தலைமையின் ஸ்ட்ரிக்ட் ஆக்சன்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையினுள் அரசியல் ரீதியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உத்திரமேரூர் அருகேயுள்ள தளவாரம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி…

Read more

“திமுக-காங்கிரஸ் இடையே விரிசல்?” புதுச்சேரி தோல்விக்கு யார் காரணம்? திமுகவின் குற்றச்சாட்டுக்கு கிரிஷ் சோடங்கர் கொடுத்த பதிலடி..!!”

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், புதுச்சேரியைப் பொறுத்தவரை தவெகவிடமிருந்தோ அல்லது உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தோ கூட்டணி குறித்து…

Read more

  • June 21, 2026
தவெகவில் வெடித்த கோஷ்டி மோதல்! நடுரோட்டில் கிழிந்த பேனர்கள்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அடுத்த ‘செக்’.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆளுங்கட்சியான தவெகவின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் அமைச்சர் கீர்த்தனாவின் வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

என்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…

Read more

“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21)  என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…

Read more

“ரீல்ஸ் மோகம்… உயிரைப் பறித்த செல்போன் ஆசை…! அம்மா கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!”

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து…

Read more

“பள்ளி முடியும் வரை வெளியே போ!”.. மாணவியைக் கண்ணீர் வடிக்க வைத்த ஆசிரியர்.. பெற்றோரிடம் சொல்லி கதறிய சிறுமி… சென்னையில் நடந்த அநாகரிகம்..!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

Read more

பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…

Read more

Other Story