ஆல்ரெடி 2 பொண்டாட்டி…! இதுல மூணாவதா ஸ்கூல் பொண்ணு வேற.. 3 திருமணம் செய்த 45 வயது ஆசாமி… சிக்கியது எப்படி..? பெற்றோர் தலையில் இடியாய் இறங்கிய செய்தி.!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவிழாவிற்கு வந்த 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, 3-வதாக கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். மல்லிகாபுரம் கிராமத்துத் திருவிழாவிற்கு…
Read more