“பெத்து வளர்த்தது இதுக்குத்தானா..? இரு மகன்கள் இருந்தும் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூர கதி..!!!”

மயிலாடுதுறை  அருகே புத்தூர் வாணிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் , விவசாயி. இவருடைய மனைவி வள்ளி . இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வாழ்வாதாரம் தேடி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் – வள்ளி தம்பதியினர்…

Read more

மழை நேரத்தில் நேர்ந்த கொடூரம்..! துணி எடுக்கச் சென்ற அண்ணி… காப்பாற்ற ஓடிய கொழுந்தன்.. மின்சாரம் தாக்கி இருவர் துடிதுடித்துப் பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்வி . சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் அருகே இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டிருந்த ஈரத் துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்றுள்ளார். அப்போது,…

Read more

கடைசி குறுஞ்செய்தி… கண்ணீர் விடைபெறல்..! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறந்த கல்லூரி மாணவன்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின்…

Read more

  • June 17, 2026
“எண்ணெய் கிடங்கு அருகே பயங்கர தீ விபத்து” கரும்புகை சூழ்ந்ததால் பீதியில் மக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டம், கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு அருகாமையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் அருகில் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றிய நிலையில், அது காற்றின் வேகத்தால் மளமளவெனப் பரவி…

Read more

பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…

Read more

“டிபன் சாப்பிடுறதும், செஸ் விளையாடுறதும்தான் சாதனையா?”… நாட்டில் அக்கிரமங்கள் நடக்குது, கண்ணைத் திறந்து பாருங்க… CM-க்கு மு.க.ஸ்டாலின் காட்டிய எதார்த்தம்..!!!

சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் தனது ஆட்சியைப் பற்றி வரும் செய்திகளைத் தொடர்ந்து படித்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.…

Read more

  • June 17, 2026
“முதலமைச்சர் படத்துக்குப் பக்கத்துல இவரோட படம் தான் இருக்கணும்!” மேயர் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. கோவையில் அரங்கேறிய பரபரப்பு..!!

“கூட்டணி தர்மத்துக்காக நாங்க இவ்வளவு நாள் பொறுமையா இருந்தா, எங்க பெருந்தலைவர் காமராஜரையே இப்படித் தரக்குறைவா பேசுவீங்களா ?” என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு மற்றும் பயங்கர மோதல் வெடித்த சம்பவம் தமிழக…

Read more

தமிழ்நாட்டில் விபச்சார விடுதிகள் வேணும்..! “அப்பதான் பாலியல் குற்றங்கள் குறையும்”… தமிழக அரசுக்கு மஜக தலைவர் பரபரப்பு கோரிக்கை…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சிப்காட் பகுதியில், வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் காயல்…

Read more

  • June 17, 2026
“ஒரு அமைச்சரா இல்லாம உங்க சகோதரனா கேக்குறேன், தயவுசெஞ்சு அந்த ஏழை மக்களுக்காக..” தனியார் பள்ளி ஓனர்களிடம் மேடையில் உருகிய அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

“ஒரு அமைச்சரா இல்லாம உங்க வீட்டுச் சகோதரனா கேக்குறேன், தயவுசெஞ்சு அந்த ஏழை மக்களுக்காகக் கல்விக்கட்டணத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்க!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மேடையில் வைத்த உருக்கமான வேண்டுகோள் ஒட்டுமொத்தப் பெற்றோர்கள்…

Read more

  • June 17, 2026
சொத்துகளை கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!!

மதுரை: “அதிமுகவுல வந்து எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சுட்டு, இப்போ உங்க சொத்து பத்துக்களைக் காப்பாத்திக்கிறதுக்காகக் கட்சியைத் துரோகம் பண்ணிட்டுப் போறீங்களே, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா !” என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதிமுகவிலிருந்து விலகியதற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள்…

Read more

“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…

Read more

நெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…

Read more

ரோட்ல நிம்மதியா நடந்து கூட போக முடியாதா..? “இளம்பெண்ணுக்கு பட்ட பகலில் நேர்ந்த கொடுமை”… வாலிபரின் பயங்கர அத்துமீறல்..!

சென்னை வடபழனி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வடபழனி…

Read more

நாகரிக உலகில் இப்படியொரு அநாகரிகமாm.? பொது இடத்திலும் பாதுகாப்பு இல்லையா…பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி – பின்னணியில் இருந்த நபர் கைது…!!

சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் உள்ள மின் தூக்கியில் (லிப்ட்) பயணித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் இந்த…

Read more

  • June 16, 2026
“வாத்து பிடிக்கப் போன இடத்துல இப்படியா நடக்கணும்?” குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி…. திண்டுக்கல்லில் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்…

Read more

  • June 16, 2026
“பஸ்ஸை எடுக்கும்போது செக் பண்ண கூடாதா?” FASTAG கோளாறால் நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து…. பயணிகள் அவதி….!!

தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ‘FASTAG’ (ஃபாஸ்டேக்) கார்டு முறையாக வேலை செய்யாததன் காரணமாக, மத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான தவிப்புக்குள்ளாகியுள்ளனர். டோல்கேட்டை கடக்க முடியாத சூழல்…

Read more

  • June 16, 2026
​”இப்ப நடப்பது விஜய் மாடல் ஆட்சி” புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்திய சிஎம்…. சபாநாயகர் கொடுத்த செம சர்டிபிகேட்….!!

எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்…

Read more

  • June 16, 2026
“எக்ஸ்ட்ரா காசு வாங்குறாங்களா?” 500 யூனிட்டுக்கு மேல் கூடுதல் மின்கட்டணப் புகார்…. மின் வாரியம் கொடுத்த விளக்கம்….!!

தமிழகத்தில் மறைமுகமாக மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.…

Read more

  • June 16, 2026
நட்பின் அடையாளம்…. பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு…. மூவர்ண நிறத்தில் மிளிர்ந்த வரலாற்று கோட்டை….!!

அரசு முறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் பிரமாண்டமான மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவையும், நற்புறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அரசு முறைப் பயணம்…

Read more

  • June 16, 2026
“எதிரிய சரியா கணிக்கத் தவறிட்டாங்க” புதுச்சேரி கூட்டணியின் தோல்விக்கு திமுகதான் காரணம்…. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு….!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கூட்டணி சந்தித்த வீழ்ச்சிக்குத் திமுகதான் முழுக் காரணம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் கூட்டணிக்கே திமுகதான் தலைமை தாங்கியது என்றும், அதனால் ஏற்பட்ட தோல்விக்கு அவர்களே…

Read more

  • June 16, 2026
“வேலை தர்றேன்னு கூட்டிட்டு போய்….” கேரளப் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்…. திருப்பூரில் நடந்த கொடூரம்….!!

திருப்பூரில் வேலை தேடி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தபோது, மர்ம…

Read more

  • June 16, 2026
கும்மிடிப்பூண்டி கொடூரக் கொலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை…

Read more

அதுக்கு இப்ப பணம் வேணும்..! “தருவியா மாட்டியா”..? மல்லுக்கட்டிய கணவன்.. மறுத்த மனைவி… குக்கர் மூடியால் மண்டையை உடைத்துக் கொன்ற கொடூரம்..!!

திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச்…

Read more

  • June 16, 2026
“இங்கே வேலை பார்க்கக் கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க, நானே டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!”.. நானும் 15 வருஷம் ஐஆர்எஸ் அதிகாரியா இருந்தவன் தான்.. மேடையிலேயே ஓப்பனாகப் பேசிய அமைச்சர் அருண்ராஜ்..!!

“இங்கே வேலை பார்க்க உங்களுக்குக் கஷ்டமா இருந்தா ஓப்பனா சொல்லிடுங்க  நானே உங்களுக்குச் சந்தோஷமா டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!” என்று நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்…

Read more

  • June 16, 2026
“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா!” அமைச்சர் அருண்ராஜ் கைகளைப் பிடித்து அழுத மூதாட்டி.. அரசு மருத்துவமனையில் பரபரப்பான திடீர் ஆய்வு..!!

“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா, வலியால ரொம்பக் கஷ்டப்படுறேன்!” என்று மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களிடம் நேரில் கண்ணீர் மல்கக்…

Read more

இப்படி ஒரு கொடுமையா? இட்லி தட்டுக்குள் சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்.. கடைசி நொடியில் நடந்த அற்புதம்.. கண்ணீரில் பெற்றோர்…!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது…

Read more

கண்டன ஆர்ப்பாட்டத்தை குலைக்க திட்டமா? தவெக ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்.. அதிமுகவில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை…

Read more

அதிமுகவை தளபதி விஜய் மூழ்க விடமாட்டார்…! 30 வருட சாதனையை 30 நாட்களில் செய்துள்ளோம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி…!

தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் தற்போது ஒன்றாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனினும்,…

Read more

விஜய்யை வெளுத்து வாங்கிய நயினார்.. தவெக ஆபீஸில் பவுன்சர்கள் செய்த காரியம்.. “அப்பட்டமான ரவுடித்தனம்” என சாடல்…!!

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும் என்றும், சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தைக் கொண்டு வந்து சொந்தக் கட்சியினரையே அச்சுறுத்துவது அப்பட்டமான ரவுடித்தனம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

சோஷியல் மீடியா காதலால் சீரழிந்த வாழ்க்கை.. மயக்க நிலையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன்.. அதிர்ச்சி தகவல்…!

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து…

Read more

சோஷியல் மீடியா மோகம்.. உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர்.. கம்பி எண்ண வைத்த தனிப்படை…!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த கூலித்தொழிலாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராம் செயலி வழியாக அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக…

Read more

ரூம் கதவை உடைத்துப் பார்த்த தோழிகள்.. ஜன்னல் வழியே தெரிந்த ‘பகீர்’ காட்சி.. நெல்லையில் உறைந்த இளம் நர்ஸின் உயிர்…!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி பணியாற்றி வந்த இளம் செவிலியர் சண்முகப்பிரியா (வயது 20), தனது நெருங்கிய தோழி தன்னிடம் பேசாததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

Read more

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவமா? திரைக்கதை எழுதும் திமுக.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!

தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…

Read more

“5000-ஆ? இல்ல 500-ஆ?” வாயைத்திறந்த திருடி.. உரிமையாளரின் புத்திசாலித்தனத்தால் சிக்கிய உண்மை.. திருவாரூர் மொபைல் கடையில் நடந்த பரபரப்பு காட்சி..!!

திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு…

Read more

“துணிக்கடையில் கைவரிசை!” விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் தங்க வளையலை லாவகமாகத் திருடிய மர்மப் பெண்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!”

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க வளையலை மர்மப் பெண் ஒருவர் லாவகமாகத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் துணிகளைப் பார்ப்பது போலச்…

Read more

“மறைத்து வைத்தால் தப்பிவிடலாமா?”… சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளைக் கடத்தி அறையில் அடைத்து பாலியல் தொல்லை.. சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் 2 சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு அறையில் ரகசியமாக அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 வாலிபர்களை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள்…

Read more

“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…

Read more

“காவிரி நீரில் கலக்கும் நச்சுக் கழிவுகள்?”.. பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.. தர்மபுரி ஒட்டனூரில் மக்கள் வைத்த கோரிக்கை..!!!

தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் பகுதியில் பாய்ந்தோடும் மேட்டூர் அணையின் நீர் தற்பொழுது திடீரென முழுமையாகப் பச்சை நிறமாக மாறியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்று நீர் இப்படி அடியோடு நிறம் மாறிப்…

Read more

  • June 15, 2026
“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே நம்பருக்கே அனுப்பிடுங்க!” லஞ்ச வேட்டையில் சிக்கிய பெண் இன்ஜினியர் பத்மாவதி.. தாம்பரத்தில் அதிரடி சஸ்பெண்ட்..!!

“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே (GPay) நம்பருக்கே பணத்தை அனுப்பி விட்டுடுங்க!” என்று நுகர்வோர்களிடம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி வந்த கௌரிவாக்கம் மின்பிரிவு உதவி பொறியாளர் பத்மாவதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தாம்பரம் வட்டாரத்தில்…

Read more

  • June 15, 2026
3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…

Read more

  • June 15, 2026
“ரோடு எங்கடா….? பஸ் ஸ்டாப் எங்கடா?” காட்பாடியில் குளம் போல் தேங்கிய மழைநீர்…. நரக வேதனையில் பொதுமக்கள்….!!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி, காங்கேயநல்லூர் சாலையில் உள்ள அவ்வையார் தெருவில், பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அவ்வையார்…

Read more

“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு!”… சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன்.. போலீசாருக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்..!!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம்  செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா…

Read more

  • June 15, 2026
போனுக்கு சார்ஜ் போட்ட போது விபரீதம்…. தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாப பலி…. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் பகுதியில், கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (36)…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி பண்ணலாமா?”… சென்னை மாங்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அதிரடி கைது..!!!

சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி (Watchman) பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சென்னை மக்களையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்புத் தருவார் என்று…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

  • June 15, 2026
₹50,000 டூ ₹13 லட்சம்…. விலைக்கு வாங்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. 6 பேர் கூண்டோடு கைது….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும்…

Read more

  • June 15, 2026
ரோடு விபத்தில் தலைமை காவலர் பரிதாப பலி…. செய்தி கேட்டு துடிதுடித்துப் போன CM விஜய்…. 30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு….!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கித் தலைமைக்காவலர் மகேஷ்குமார் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், விபத்தில் உயிரிழந்த தலைமைக்காவலரின் குடும்பத்தினருக்குத்…

Read more

வாயிலும் தோளிலும் பாய்ந்த குண்டுகள்.. ரத்தம் சொட்ட சொட்ட 5 தீவிரவாதிகளை வேட்டையாடிய தமிழ்மகன்… மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் சொந்த மண்ணில் அதிரடி வரவேற்பு..!!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில்…

Read more

Other Story