• June 15, 2026
“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே நம்பருக்கே அனுப்பிடுங்க!” லஞ்ச வேட்டையில் சிக்கிய பெண் இன்ஜினியர் பத்மாவதி.. தாம்பரத்தில் அதிரடி சஸ்பெண்ட்..!!

“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே (GPay) நம்பருக்கே பணத்தை அனுப்பி விட்டுடுங்க!” என்று நுகர்வோர்களிடம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி வந்த கௌரிவாக்கம் மின்பிரிவு உதவி பொறியாளர் பத்மாவதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தாம்பரம் வட்டாரத்தில்…

Read more

  • June 15, 2026
3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…

Read more

  • June 15, 2026
“ரோடு எங்கடா….? பஸ் ஸ்டாப் எங்கடா?” காட்பாடியில் குளம் போல் தேங்கிய மழைநீர்…. நரக வேதனையில் பொதுமக்கள்….!!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி, காங்கேயநல்லூர் சாலையில் உள்ள அவ்வையார் தெருவில், பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அவ்வையார்…

Read more

“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…

Read more

“3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”.. போராடக் கூட மக்களுக்கு உரிமையில்லையா?… தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. பாஜக தலைவர் ஆவேசம்..!!!

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் தற்பொழுது கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நாளுக்கு நாள்…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு!”… சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன்.. போலீசாருக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்..!!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம்  செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா…

Read more

  • June 15, 2026
போனுக்கு சார்ஜ் போட்ட போது விபரீதம்…. தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாப பலி…. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் பகுதியில், கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (36)…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி பண்ணலாமா?”… சென்னை மாங்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அதிரடி கைது..!!!

சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி (Watchman) பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சென்னை மக்களையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்புத் தருவார் என்று…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

  • June 15, 2026
₹50,000 டூ ₹13 லட்சம்…. விலைக்கு வாங்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. 6 பேர் கூண்டோடு கைது….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும்…

Read more

  • June 15, 2026
ரோடு விபத்தில் தலைமை காவலர் பரிதாப பலி…. செய்தி கேட்டு துடிதுடித்துப் போன CM விஜய்…. 30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு….!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கித் தலைமைக்காவலர் மகேஷ்குமார் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், விபத்தில் உயிரிழந்த தலைமைக்காவலரின் குடும்பத்தினருக்குத்…

Read more

வாயிலும் தோளிலும் பாய்ந்த குண்டுகள்.. ரத்தம் சொட்ட சொட்ட 5 தீவிரவாதிகளை வேட்டையாடிய தமிழ்மகன்… மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் சொந்த மண்ணில் அதிரடி வரவேற்பு..!!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில்…

Read more

“நீட்-ஐ தூக்கி குப்பையில போடுங்க”… கல்வியும் மருத்துவமும் இனி எங்களுக்கே சொந்தம்… அமைச்சர் அருண்ராஜ் போட்டுத் தாக்கிய பாயிண்ட்…!!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கல்வியும் மருத்துவமும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..!!!

பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான சி. சின்னசாமி அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மேலும் வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய முகமாக விளங்கிய இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

Read more

Breaking: கட்சித்தாவல் தடை சட்டம்..! ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு புதிய சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக அவசர வழக்கு..!!

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம்…

Read more

  • June 15, 2026
அதிர்ச்சி..! ” முட்டை கேக் வெட்டிட்டு, சிக்கன் சுக்காவுக்கும் ஆர்டர் போட்டிருக்காங்க !” கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரி செய்த காரியம்.. பக்தர்கள் கடும் கொந்தளிப்பு..!!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையிலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் கோயிலின் அறநிலையத்துறை நிர்வாகியான சேதுப்பிரியா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்…

Read more

சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7 வயசு சிறுவன்..! “துண்டாக உடைந்து விழுந்த கல்”… நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… பெற்றோர்களே கவனம்..!

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி…

Read more

  • June 15, 2026
“பொறுப்புங்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவங்க ஆட்சி நடத்துனா இப்படித்தான் நடக்கும்!” கனிமொழி எம்பி கடும் ஆக்ரோஷ பதிவு..!!

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சிளம் குழந்தை சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து…

Read more

  • June 15, 2026
காலையிலேயே அதிர்ச்சி..! பாலியல் கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்! பீகார் வாலிபன் கைது..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குடியிருப்புப் பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே புதர் பகுதியில் கடுமையான காயங்களுடன் மயங்கிக் கிடந்த அச்சிறுமியைக் காவல்துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி…

Read more

தமிழக கல்வித்துறையில் அதிரடி.! ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் சொன்ன அந்த ஒரு ‘ குட் நியூஸ்..!!

“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக…

Read more

“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…

Read more

“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!

பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…

Read more

  • June 14, 2026
“அண்ணாமலை நல்லா படிச்சவரு சார், அவருக்கு என்னோட ஆல் தி பெஸ்ட்” ராகவா லாரன்ஸ் பேட்டியால் மிரளும் அரசியல் வட்டாரம்….!!

தமிழக அரசியலில் தற்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது அண்ணாமலையின் புதிய இயக்கமும், மெகா உறுப்பினர் சேர்க்கையும்தான். இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸிடம், “அண்ணாமலை அரசியலில் புதிய வியூகம் அமைத்து, தனியாகக் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறாரே, அதை…

Read more

“ஒரே ஒரு ‘Block’… மொத்தமா முடிந்த லைஃப்..! 6 மாத திருமண வாழ்க்கை சுக்குநூறாகிய கொடூரம்…!”

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற இளம்பெண்ணுக்கும், கிண்டி நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்த குமாரேஷ் (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வடபழனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் குமரேஷ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தம்பதியினருக்கு…

Read more

“முந்திச் செல்ல முயன்ற வேன்… சிதறிய பிஞ்சுகளின் வாழ்க்கை..!” விபத்தில் 3 பேர் பலி…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு , தையல் கடை நடத்தி வந்தார். இவரது பேரக் குழந்தைகளான அஜய் , குணஸ்ரீ  மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த்  ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள…

Read more

“முந்திரி தோப்புக்கு வா… இல்லனா வீடியோவ பரப்புவேன்..!” இளம்பெண்ணை மிரட்டிய காமகொடூரன்… அலேக்காக தூக்கிய போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம்  பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்ற வாலிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப்…

Read more

“இரண்டு மனைவிகளோடும் சேர்ந்து வாழ்வேன்!” கணவர் போட்ட அதிரடி கண்டிஷன்.. கதறித் துடித்த முதல் மனைவி.‌. இறுதியில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, முதல் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சடையாண்டி என்ற நபர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையாண்டி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால்,…

Read more

  • June 14, 2026
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!.. நம்மகிட்ட இருக்குற அந்த மூணு விஷயத்தை மட்டும் அவங்ககிட்ட சொல்லுங்க.! – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அந்த ரகசிய அசைன்மென்ட்..!!

“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!” என்று சென்னையில் நடைபெற்ற திமுக  கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தத்துவார்த்த உரையை ஆற்றியுள்ளார். லட்சக்கணக்கான…

Read more

  • June 14, 2026
காலையிலேயே அதிர்ச்சி.. “பெண் போலீசுக்கே நேர்ந்த கொடூரம்..” தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை பகீர் சம்பவம்..!!

“அவசரமா பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா இப்படி ஒரு கொடூரமான வலையை விரிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!” என்று சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் போலீஸ் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில்…

Read more

“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!

“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…

Read more

“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…

Read more

“மதுரையில் பயங்கரம்!”.. 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் அதிரடி கைது..!!!!

தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மற்றும் இந்த விபரீத சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்…

Read more

“அவர் தவெக-வே இல்ல!”… சேலம் ஆபாச வீடியோ வழக்கில் கட்சி விளக்கம்.. சிக்கிய அதிர்ச்சி ஆதாரம்..!!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆபாச வீடியோ கால்கள் மூலம் ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து மிரட்டி வந்த ஒரு மளிகைக் கடைக்காரரைத் தற்பொழுது போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள விவகாரம், ஆளுங்கட்சியான…

Read more

“10 வருட இடைவெளி; ஆனா மாறாத ஒரே தேதியும், மருத்துவமனையும்!”.. சுகப்பிரசவத்தில் அரங்கேறிய நெஞ்சை நெகிழ வைக்கும் அபூர்வ நிகழ்வு..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், ஒரே தேதியில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவர் மூலம் பிறந்து உலக சாதனை படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நெல்லையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதபோதகர் ஜெபர்சன் – சீபா மனோஸ்…

Read more

“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் சுருண்டு விழுந்த மனைவி.. தஞ்சையில் நடந்த சோகம்..!!

“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே, இப்ப மட்டும் என்னை எப்படி தனியா விட்டுட்டு போனீங்க!” என்று மாரடைப்பால் தனது கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த நெஞ்சை…

Read more

“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!

“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…

Read more

“மிருகங்களை விட மோசமான மனிதர்கள்”… 15 வயது சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற கும்பல்.. ஆட்டுப்பண்ணை கொலையில் வெளிவந்த பகீர் டீல்..!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வந்த பாலமுருகன் என்பவரிடம், வெண்ணிலா என்ற பெண் தன் மூன்று மகன்களுடன் வேலை செய்து வந்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெண்ணிலாவின் மூத்த…

Read more

வலிப்பு வந்து செத்துடுச்சு சார்.. கதறிய தாயின் முகமூடி கிழிந்தது… சேலத்தில் பெற்ற மகளையே விஷம் வைத்துக் கொன்ற ‘அரக்கி’ கைது..!!!

சேலம் மாவட்டத்தில், பெற்ற தாயே தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தக் குழந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அது வெளியில் தெரியாமல் இருக்கக்…

Read more

  • June 13, 2026
“குழந்தை ஏன் அசையாம இருக்கு?” பிச்சை எடுத்த பெண்ணின் பொய் குற்றச்சாட்டு…. சிஎம் விஜய்க்கு சமூக சேவகர் வைத்த கோரிக்கை….!!

சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரான முகமது அலி ஜின்னா, மயக்க நிலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு பெண் மயங்கிய நிலையில் ஒரு குழந்தையை வச்சு பிச்சை எடுப்பதாகக் கிடைத்த தகவலின்…

Read more

  • June 13, 2026
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா!” திமுகவை அழிக்க நினைச்சவங்களையும் வாழ வைப்பார் ஸ்டாலின்!.. விஜய் பாணியில் கே.என்.நேரு கொடுத்த அதிரடி கவுண்டர்.. சேலத்தில் பரபரப்பு பேச்சு..!!

“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா, ஆனா திமுகவை யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது!” என்று தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி மாறிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு சேலத்தில் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். சேலத்தில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை  தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…

Read more

  • June 13, 2026
“குடும்பம் நடத்த வரலைன்னா உன்னை..!” கண்ணுல மிளகாய்பொடியைத் தூவி.. காரிலேயே நடந்த கொடூரம்! நெஞ்சைப் பதறவைக்கும் வெறிச்செயல்..!!

“குடும்பம் நடத்த வரலைன்னு சொன்னா உன்னை சும்மா விடமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திய கணவன், காரிலேயே மனைவியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி, அவரது கால்களைக் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்துள்ள பகீர் சம்பவம் நீலகிரி மற்றும் கேரளா எல்லையில் பெரும் பரபரப்பை…

Read more

  • June 13, 2026
“முதல்வர் விஜய் அதை மட்டும் செஞ்சா சேகர்பாபு 10 லட்சம் தருவார்.!” திண்டுக்கல் லியோனி வீசிய அதிரடி சவால்.. ஆடிப்போன தவெக..!!

“அமைச்சர்கள் லிஸ்ட்டை முதல்வர் கரெக்டா சொல்லிட்டா சேகர்பாபு 10 லட்சம் ரூபாய் பரிசு தருவார்!” என்று பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் திமுக நட்சத்திரப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மிகக் கடுமையான பாணியில் நக்கல் செய்து…

Read more

  • June 13, 2026
“இனிமே என்னால இந்தச் சூழ்நிலையில தொடர முடியாதுங்க!” வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த 33 ஆண்டு கால தளபதி.. மதிமுகவில் வெடித்த பூகம்பம்..!!

“இனிமே என்னால இந்தச் சூழ்நிலையில தொடர முடியாதுங்க!” என்று  கடிதம் எழுதிவிட்டு, மதிமுகவின் மிக முக்கியத் தூணாக வலம் வந்த தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை சுப்பிரமணி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும்…

Read more

“2.45 லட்சம் ரூபாய் அபராதம்!” ஒரே மாதத்தில் 4,491 போஸ்டர்கள் அகற்றம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!”

சென்னை மாநகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க, மேம்பாலங்கள், சாலையோரச் சுவர்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறிச் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு…

Read more

  • June 13, 2026
“ஏய்…. கேமிரா தெரியுது சீக்கிரம் பாட்டில உள்ள சொருகு” சுற்றுலாப் பயணியிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்…. வைரல் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் செக் போஸ்டில் வைத்து போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கிய விசித்திரமான கூத்துதான் இப்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர், அங்கு மதுபானம் கொண்டு வர…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

“அமேசான், பிளிப்கார்ட்டில் பழனி பஞ்சாமிர்தம் கிடைக்குமா?”… பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவில் நிர்வாகம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற “அபிஷேக பஞ்சாமிர்தம்” அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட எந்தவொரு தனியார் இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படுவதில்லை என்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்…

Read more

Other Story