“இரண்டு மனைவிகளோடும் சேர்ந்து வாழ்வேன்!” கணவர் போட்ட அதிரடி கண்டிஷன்.. கதறித் துடித்த முதல் மனைவி.‌. இறுதியில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, முதல் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சடையாண்டி என்ற நபர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையாண்டி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால்,…

Read more

Other Story