• June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

“அமேசான், பிளிப்கார்ட்டில் பழனி பஞ்சாமிர்தம் கிடைக்குமா?”… பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவில் நிர்வாகம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற “அபிஷேக பஞ்சாமிர்தம்” அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட எந்தவொரு தனியார் இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படுவதில்லை என்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்…

Read more

பிணத்தின் மேல் சிமெண்ட் தரை.. நாற்றமடிக்காமல் இருக்க கெமிக்கல் ஸ்ப்ரே.. பண்ணை ஓனரின் சைக்கோ தனமான ஐடியா.. அம்பலமான பகீர் பின்னணி…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த சுரேஷ் என்ற சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்த கொடூரக் குற்றம் நடந்துள்ள நிலையில்,…

Read more

“மீன் குழம்பு ஏன் இவ்வளவு கேவலமாக, ருசி இல்லாமல் இருக்கிறது?”… கணவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை… துப்பட்டாவில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி.. பகீர் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக் நாயக் மற்றும் மாதுரி விஸ்வகர்மா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த வழியில்லாமல், வயிற்றுப் பசிக்காகவும், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும் கடந்த 6 மாதங்களுக்கு…

Read more

  • June 12, 2026
“வேலை தாரோம்னு ஏமாத்தி கூட்டிட்டு வந்து கை விட்டுட்டாங்க” வேளாங்கண்ணியில் தவிர்த்த வட மாநில குடும்பம்…. மீட்ட சிங்கப்பெண் அதிரடி படை…..!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், நல்ல கூலி வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வேளாங்கண்ணியில் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் நடுவழியில் நயவஞ்சகமாக கைவிடப்பட்டுள்ளனர். அன்னிய மாநிலத்திற்கு வந்து, மொழியும்…

Read more

ஒழுங்கா ஆடு மேய்க்க முடியாதா..! “கோழியும் குறைஞ்சிட்டு”.. 15 வயசு சிறுவனை கொன்று புதைத்த உரிமையாளர்.. 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட தாய்.. திருத்தணியில் பயங்கரம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இங்கு சுரேஷ் (15) என்ற சிறுவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரகசியமாகப் புதைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  பாலமுருகன் (40) என்பவருக்குச்…

Read more

Breaking: வீடு புகுந்து கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… பரபரப்பு சம்பவம்..!!

சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக…

Read more

Breaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!

“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…

Read more

  • June 12, 2026
காலையிலேயே ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி..! திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் டி.வளர்மதி… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்…!!!

“திமுகவில் உழைப்பவர்களுக்கு இனி மதிப்பில்லை!” என்ற முழக்கத்துடன், புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் மிக முக்கிய முகமாக வலம் வந்த பிரபல  வழக்கறிஞர் டி.வளர்மதி, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்து…

Read more

  • June 12, 2026
​”சாமிக்கு எல்லாரும் ஒன்னுதான்” – மக்களோடு மக்களாக கியூவில் நின்ற அமைச்சர் ரமேஷ்…. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சுவாரஸ்யம்….!!

மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எவ்வித அரசு பந்தாவும் இன்றி சாமானிய மக்களைப் போல நடந்து கொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அமைச்சர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு…

Read more

மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…

Read more

“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!

வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…

Read more

“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…

Read more

  • June 11, 2026
​”ஆடு மேய்க்கலன்னு இப்படியா பண்ணுவீங்க” சிறுவன் அடித்துக் கொலை…. உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் போலீசார்…. பகீர் சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆடு மேய்க்காத காரணத்திற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு கோழிப்பண்ணை அருகே புதைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட வெண்ணிலா என்ற பெண்…

Read more

“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…

Read more

“பிரியாணியில் விழுந்த ஈ… ஓட்டலுக்கு விழுந்த பெரிய ‘ஆப்பு’.. 10 பிளேட் பிரியாணி பிரீயா குடுங்க.. நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு…!”

புதுச்சேரியில் உள்ள ‘பிரியாணி அண்ட் கோ’ என்ற பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அவர் உணவை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் ஈ ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் புகார் அளித்தும்,…

Read more

பெற்ற தாயின் பிரிவு தந்த துயரம்… திருப்பூர் 40 அடி மேம்பாலத்திலிருந்து.. வாலிபர் எடுத்த பயங்கர முடிவு..!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பல்லடம் சாலை மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நாளில் காலை சுமார் 8 மணி அளவில் மேம்பாலத்தில் நடந்து சென்ற அந்த…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் துயரம்!”.. ரேஷன் அரிசி வாங்க போன இடத்தில் நடந்த கொடூரம்‌‌.. மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் – ஜெயலட்சுமி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை…

Read more

ஐயோ கொடுமையே..! “சாலையோரம் இருந்த எந்திரம்!”.. திடீரென கழுத்தில் வைத்து அறுத்துக் கொண்ட வாலிபர்.. உறைந்து போன பொதுமக்கள்..!!

சென்னை உள்ள ஒரு பகுதியில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தங்கி வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், நேற்று மரப்பலகைகளை அறுக்கும் பணியில் ஈடுபடத் தயாராகியுள்ளனர். இதற்காக மரம் அறுக்கும் எந்திரத்தை சாலையின் ஓரத்தில் வைத்த…

Read more

“இன்ஸ்டாகிராம் பழக்கம்!”.. பள்ளி முடிந்து வீட்டுக்கு வர தாமதம்.. ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. உறைந்துபோன குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கருப்பன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் திருவண்ணாமலையில்…

Read more

இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…

Read more

  • June 11, 2026
திருச்செந்தூரில் சிக்கிய பெண்! “அவர் திருடுவாரு.. நான் பெயில் எடுப்பேன்!” போலீசிடம் நாடகமாடிய சுமதி.. வீட்டில் சோதனையிட்ட போது காத்துக்கொண்டிருந்த பேரதிர்ச்சி..!!

“கணவர் திருடுவாரு.. நான் பெயில் எடுத்து வெளிய கூட்டிட்டு வருவேன்!” என சென்னை தி.நகரில் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில் கைதான சுமதி என்ற பெண் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர்…

Read more

அடக்கடவுளே..! தேசத்தை காத்த ராணுவ வீரருக்கு நடந்த பயங்கரம்… 19 வயது வாலிபர் மீதான காமவெறியில் மாமனாரையும் கணவனையும் எரித்து கொன்ற கொடூர மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரத்தில் அடுத்தடுத்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில், இரண்டு மனித உடல்கள் தீயால் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் பாலகுறி…

Read more

“என் தோள்மேல கை வைங்க!”.. ரேபிடோ சவாரியில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. ஓட்டுநரை வரவழைத்து மண்டையை உடைத்த ஆண் நண்பர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான பிரவீன்குமார் (என்ற நவீன்குமார்), மூக்குக்கண்ணாடி கடை நடத்தி வந்துகொண்டே, மாலை நேரங்களில் பகுதிநேரமாக ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டைக்கு இரண்டு பெரிய பைகளுடன் சவாரி ஏறிய 22 வயது…

Read more

Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…

Read more

“இரவு நேரத்தில் இனி மின்தடை இருக்காது!” சென்னையில் நடக்கும் சதி வேலை.. மின்தடையைச் சரிசெய்ய களமிறங்கிய அதிரடி படை.. அமைச்சர் அறிவித்த அதிரடி திட்டம் இதுதான்..!!”

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி…

Read more

கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…

Read more

“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…

Read more

“எப்போதும் புலம்பிக்கிட்டே இருக்கே!”.. 94 வயது பாட்டியை ஒற்றை அறையில் கொன்ற பேரன்… செங்கல்பட்டு அருகே பயங்கர பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், மது போதையில் 94 வயதான சொந்த பாட்டியை பேரன் அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது…

Read more

  • June 10, 2026
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…

Read more

  • June 10, 2026
“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…

Read more

  • June 10, 2026
கொத்தனார் மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பி…. சாதுரியமாக மீட்ட ரியல் ஹீரோ…. பொதுமக்கள் நெகிழ்ச்சி….!!

சென்னை மவுலிவாக்கம் பகுதியில் வேலை முடித்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த கொத்தனார் ஒருவர் மீது, எதிர்பாராத விதமாகச் சாலையில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கம்பி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றில் அறுந்து விழுந்த…

Read more

பெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!

திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…

Read more

போலீஸ் விசாரணைக்கு போயிட்டு வந்த 28 வயது வாலிபர் திடீர் மரணம்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு…!

சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்…

Read more

“அட கொடுமையே.. மெத்தையில் படுத்து தூங்கியதால் ஆத்திரம்‌‌.. தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் அண்ணன்.. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளியான சிவக்குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியுள்ளார். தம்பியான சிவக்குமார் தனது…

Read more

கொதித்தெழுந்த அதிமுக எம்.எல்.ஏ.. ஏன் பெயர் போடல.. ஸ்பாட்டிலேயே ‘ரூல்ஸ்’ பாடம் எடுத்த அமைச்சர் ரமேஷ்…!”

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது, அங்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில் பழனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.…

Read more

  • June 10, 2026
“திடீரென என்னாச்சு?” இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: பதறிப்போன தமிழ் சினிமா..!!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், சமீபகாலமாகவே ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திலேயே…

Read more

  • June 10, 2026
“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம்!”.. என்னனே தெரியாம போய் ஓட்டு போட்டீங்க.. த.வெ.க-வை சூசகமாக தாக்கினாரா சாய் தீனா? சோசியல் மீடியாவில் எகிறும் விவாதம்..!!

“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கிறோம்.. சினிமா மோகத்துல என்னனே தெரியாம ஓட்டு போட்டா இன்னும் பெரிய பிரச்சனை வரும்” என நடிகர் சாய் தீனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சூசகமாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Read more

  • June 10, 2026
“காசும் கொடுக்கணும்.. 10 பிளேட் பிரியாணியும் தரணும்!” புதுச்சேரி ஹோட்டல் ஓனருக்கு நீதிமன்றம் வைத்த செக்..!!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின்…

Read more

  • June 10, 2026
“சொன்னா கேக்கணும்…. இல்லனா இதான் கதி” 20 மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து…. பள்ளிக்குள் நடந்த ஹேர் கட்டிங்….!!

திருப்பத்தூர்: பள்ளிக்கு ஒழுக்கமாக வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவது மாணவர்களின் நல்வாழ்விற்காகத்தான். ஆனால், பலமுறை அறிவுறுத்தியும் ஆசிரியரின் பேச்சைக் கேட்காத மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்திலேயே உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் முடி திருத்தம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ​திருப்பத்தூர்…

Read more

  • June 10, 2026
“மாசம் இவ்ளோ வாங்கியும் என்ன பிரயோஜனம்?” 1.7 லட்சம் சம்பளத்தில் மிச்சம் வெறும் 2520 ரூபாய்…. வரவு செலவை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்….!!

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன அந்த தம்பதி, தங்களின் வரவு செலவு கணக்கை முதன்முறையாகப் பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். சம்பளம் வந்த உடனே அது எங்கே போகிறது என்றே தெரியாமல் ‘சம்பளத்திலிருந்து அடுத்த சம்பளம் வரை’ (Salary to Salary) என்ற…

Read more

உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…

Read more

“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…

Read more

  • June 9, 2026
“காதலிச்சா உன்னை உயிரோட விட மாட்டேன்” அக்காவை கொன்ற தம்பி…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ராமலெட்சுமி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு வாலிபரைக் காதலித்து வந்த நிலையில், இந்த காதலுக்கு அவரது தம்பி…

Read more

“300 கி.மீ தூரம் பயணம்!”… திருச்சியில் இருந்து பாம்பன் வரை 800 கிலோ காட்டெருமை நீண்ட தூரம் பத்திரமாக இடமாற்றம்… தமிழக வனத்துறையின் அசாத்திய சாதனை..!!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பாம்பன் பகுதி வரை சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட தூரம் பயணித்து அலறவிட்ட 800 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட காட்டெருமையை, தமிழக வனத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ள வரலாற்றுச்…

Read more

“தலை ஒரு பக்கம், மர்ம உறுப்பு ஒரு பக்கம்”.. சதைத்துண்டுகளாக கணவனை சிதைத்த கேர்-டேக்கர் மனைவி… ஒரு துணி பார்கோடு முடித்த ‘ஸ்கெட்ச்’…!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில், கடந்த ஜூன் 5, 2026 அன்று கை, கால், தலை மற்றும் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் நீல நிற சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை குறித்து…

Read more

நம்ம ஊரு பஸ்ல ஏறுனா துபாய்க்கே போகலாமா…? “பவானி டூ துபாய்”… டிக்கெட் கட்டணம் ரூ‌.10,000… கிருஷ்ணகிரி அரசு பேருந்தில் பயணிக்கு ஷாக் கொடுத்த நடத்துனர்…!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) நடத்துனரின் கவனக்குறைவா அல்லது மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் பிழையா என்று வியக்கும் வகையில், அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பவானியிலிருந்து துபாய்க்கு (UAE) ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்ட வினோத சம்பவம்…

Read more

Other Story