Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…
Read more