பெற்ற தாயின் பிரிவு தந்த துயரம்… திருப்பூர் 40 அடி மேம்பாலத்திலிருந்து.. வாலிபர் எடுத்த பயங்கர முடிவு..!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பல்லடம் சாலை மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நாளில் காலை சுமார் 8 மணி அளவில் மேம்பாலத்தில் நடந்து சென்ற அந்த…

Read more

Other Story