Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…

Read more

“இரவு நேரத்தில் இனி மின்தடை இருக்காது!” சென்னையில் நடக்கும் சதி வேலை.. மின்தடையைச் சரிசெய்ய களமிறங்கிய அதிரடி படை.. அமைச்சர் அறிவித்த அதிரடி திட்டம் இதுதான்..!!”

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி…

Read more

கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…

Read more

“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…

Read more

“எப்போதும் புலம்பிக்கிட்டே இருக்கே!”.. 94 வயது பாட்டியை ஒற்றை அறையில் கொன்ற பேரன்… செங்கல்பட்டு அருகே பயங்கர பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், மது போதையில் 94 வயதான சொந்த பாட்டியை பேரன் அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது…

Read more

  • June 10, 2026
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…

Read more

  • June 10, 2026
“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…

Read more

  • June 10, 2026
கொத்தனார் மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பி…. சாதுரியமாக மீட்ட ரியல் ஹீரோ…. பொதுமக்கள் நெகிழ்ச்சி….!!

சென்னை மவுலிவாக்கம் பகுதியில் வேலை முடித்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த கொத்தனார் ஒருவர் மீது, எதிர்பாராத விதமாகச் சாலையில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கம்பி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றில் அறுந்து விழுந்த…

Read more

பெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!

திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…

Read more

போலீஸ் விசாரணைக்கு போயிட்டு வந்த 28 வயது வாலிபர் திடீர் மரணம்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு…!

சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்…

Read more

“அட கொடுமையே.. மெத்தையில் படுத்து தூங்கியதால் ஆத்திரம்‌‌.. தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் அண்ணன்.. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளியான சிவக்குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியுள்ளார். தம்பியான சிவக்குமார் தனது…

Read more

கொதித்தெழுந்த அதிமுக எம்.எல்.ஏ.. ஏன் பெயர் போடல.. ஸ்பாட்டிலேயே ‘ரூல்ஸ்’ பாடம் எடுத்த அமைச்சர் ரமேஷ்…!”

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது, அங்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில் பழனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.…

Read more

  • June 10, 2026
“திடீரென என்னாச்சு?” இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: பதறிப்போன தமிழ் சினிமா..!!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், சமீபகாலமாகவே ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திலேயே…

Read more

  • June 10, 2026
“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம்!”.. என்னனே தெரியாம போய் ஓட்டு போட்டீங்க.. த.வெ.க-வை சூசகமாக தாக்கினாரா சாய் தீனா? சோசியல் மீடியாவில் எகிறும் விவாதம்..!!

“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கிறோம்.. சினிமா மோகத்துல என்னனே தெரியாம ஓட்டு போட்டா இன்னும் பெரிய பிரச்சனை வரும்” என நடிகர் சாய் தீனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சூசகமாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Read more

  • June 10, 2026
“காசும் கொடுக்கணும்.. 10 பிளேட் பிரியாணியும் தரணும்!” புதுச்சேரி ஹோட்டல் ஓனருக்கு நீதிமன்றம் வைத்த செக்..!!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின்…

Read more

  • June 10, 2026
“சொன்னா கேக்கணும்…. இல்லனா இதான் கதி” 20 மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து…. பள்ளிக்குள் நடந்த ஹேர் கட்டிங்….!!

திருப்பத்தூர்: பள்ளிக்கு ஒழுக்கமாக வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவது மாணவர்களின் நல்வாழ்விற்காகத்தான். ஆனால், பலமுறை அறிவுறுத்தியும் ஆசிரியரின் பேச்சைக் கேட்காத மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்திலேயே உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் முடி திருத்தம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ​திருப்பத்தூர்…

Read more

  • June 10, 2026
“மாசம் இவ்ளோ வாங்கியும் என்ன பிரயோஜனம்?” 1.7 லட்சம் சம்பளத்தில் மிச்சம் வெறும் 2520 ரூபாய்…. வரவு செலவை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்….!!

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன அந்த தம்பதி, தங்களின் வரவு செலவு கணக்கை முதன்முறையாகப் பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். சம்பளம் வந்த உடனே அது எங்கே போகிறது என்றே தெரியாமல் ‘சம்பளத்திலிருந்து அடுத்த சம்பளம் வரை’ (Salary to Salary) என்ற…

Read more

உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…

Read more

“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…

Read more

  • June 9, 2026
“காதலிச்சா உன்னை உயிரோட விட மாட்டேன்” அக்காவை கொன்ற தம்பி…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ராமலெட்சுமி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு வாலிபரைக் காதலித்து வந்த நிலையில், இந்த காதலுக்கு அவரது தம்பி…

Read more

“300 கி.மீ தூரம் பயணம்!”… திருச்சியில் இருந்து பாம்பன் வரை 800 கிலோ காட்டெருமை நீண்ட தூரம் பத்திரமாக இடமாற்றம்… தமிழக வனத்துறையின் அசாத்திய சாதனை..!!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பாம்பன் பகுதி வரை சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட தூரம் பயணித்து அலறவிட்ட 800 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட காட்டெருமையை, தமிழக வனத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ள வரலாற்றுச்…

Read more

“தலை ஒரு பக்கம், மர்ம உறுப்பு ஒரு பக்கம்”.. சதைத்துண்டுகளாக கணவனை சிதைத்த கேர்-டேக்கர் மனைவி… ஒரு துணி பார்கோடு முடித்த ‘ஸ்கெட்ச்’…!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில், கடந்த ஜூன் 5, 2026 அன்று கை, கால், தலை மற்றும் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் நீல நிற சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை குறித்து…

Read more

நம்ம ஊரு பஸ்ல ஏறுனா துபாய்க்கே போகலாமா…? “பவானி டூ துபாய்”… டிக்கெட் கட்டணம் ரூ‌.10,000… கிருஷ்ணகிரி அரசு பேருந்தில் பயணிக்கு ஷாக் கொடுத்த நடத்துனர்…!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) நடத்துனரின் கவனக்குறைவா அல்லது மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் பிழையா என்று வியக்கும் வகையில், அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பவானியிலிருந்து துபாய்க்கு (UAE) ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்ட வினோத சம்பவம்…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

  • June 9, 2026
“தளபதி தோற்றது ஒரு நாள்தான்.. ஆனா நீங்க 365 நாளும்..” ஸ்டாலின் தோல்வியால் மேடையில் உருகிய வைரமுத்து..!!

“நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி, அரசியல் வட்டாரத்தை  உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து…

Read more

  • June 9, 2026
“கரண்ட் கட் ஆனதுக்கு இதுதான் காரணமா?!.. “அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அந்த ஒரே ஒரு சிசிடிவி வீடியோ!”.. இன்று காலை சிக்கிய 2 தில்லாலங்கடி வேலை பார்த்த திருடர்கள்..!!

சென்னை ஆவடி பகுதியில் ஃபியூஸ் கேரியர்களை நைசாக திருடிச் சென்ற வழக்கில், இன்று காலை இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுவதும், பின்னர் மின்வாரிய ஊழியர்கள்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி…

Read more

  • June 9, 2026
நெல்லையில் கொடூரம்.. அக்காவுக்கு சரமாரி வெட்டு.. “எவ்வளவு சொல்லியும் கேட்கல.. ‘ ! தம்பியின் ஆத்திரத்தால் துடிதுடித்துப் போன ராமலட்சுமி.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்.!!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த அக்காவையே தம்பி அறிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமல்லி மேலக்கரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ராமலட்சுமி (தனியார் நிறுவன ஊழியர்), கடந்த சில மாதங்களாக…

Read more

  • June 9, 2026
நாம சும்மா இருக்க முடியுமா? ‘.. உள்ளாட்சித் தேர்தலுக்குள் அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. எடப்பாடி போட்ட அந்த ரகசிய ஸ்கெட்ச்..!!

“அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும்  சூழலில், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அதிரடியான வியூகம் ஒன்றை…

Read more

  • June 9, 2026
நள்ளிரவில் பாய்ந்த உத்தரவு..! ” மின்சாரத் துறையில் தொடங்கிய அதிரடி வேட்டை!”.. சிக்கிய டாப் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எடுத்த ஆக்ஷன்..!!

“தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் உடுமலைப்பேட்டை மரபுசாரா மின்சாரப் பிரிவு அலுவலகத்தில், புதிய சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முறைகேடாகப் பணம் வசூலித்த புகாரில் மேற்பார்வை பொறியாளர் பிரசாத்…

Read more

  • June 8, 2026
“பழனி கோவில்ல ஃபுல்லா பிசினஸ் தான்” கடந்த 5 ஆண்டு கால ஆட்சி பற்றி அமைச்சர் ரமேஷ் உடைத்த பகீர் உண்மை….!!

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆன்மிக நோக்கமே இல்லாமல், முற்றிலும் வியாபார நோக்கத்தோடு கமர்ஷியலாக நடத்தப்பட்டிருப்பது தற்பொழுது நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் அம்பலமாகியுள்ளது. பழனி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஆய்வுப்…

Read more

  • June 8, 2026
“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…

Read more

“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…

Read more

  • June 8, 2026
“2 டாஸ்மாக் கடையையும் மூடுங்க.. சீக்கிரம்!”.. ஸ்பாட்லயே போன் போட்டு அதிரடி காட்டிய அமைச்சர் வன்னியரசு .. பொதுமக்கள் கொடுத்த செம வரவேற்பு..!!

“விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள உழவர் சந்தையில்  திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மக்கள் கூடும் பொது இடத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

Read more

  • June 8, 2026
78-லிருந்து 115 ஆக உயருது.. “இனி ஒரு ஆளுக்கு 2 டூ 4 தொகுதிதான்!”.. ஸ்டாலின் கையில் எடுத்த அதிரடி சாட்டை.. கதிகலங்கும் அறிவாலயம்..!!

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க.வை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் நோக்கில் கட்சி அமைப்பில் அதிரடியான மற்றும் பிரம்மாண்டமான மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன்படி, தற்பொழுது தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள 78 தி.மு.க. மாவட்டச்…

Read more

  • June 8, 2026
“அதிகாரிகள் செய்யாததை நாங்க செய்றோம்” ஓடை ஆக்கிரமிப்பு சுவரை இடித்த மக்கள்…. நொடிப் பொழுதில் தரைமட்டம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பொதுமக்கள் தங்களது கைகளில் கடப்பாரையை எடுத்து அதிரடியாகச் சுவரை இடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள முக்கிய ஓடை ஒன்றை தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துச் சுவர்…

Read more

  • June 8, 2026
கிருஷ்ணகிரியில் த.வெ.க மாவட்டச் செயலாளர் போட்ட அந்த ஒரு கடிதம்.. வெடித்த சர்ச்சை..!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் பெற்றோர் ஆசிரியர் கழகப் புதிய நிர்வாகிகள் நியமனத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமே தலைவராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற மரபு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் த.வெ.க மாவட்டச்…

Read more

படு பயங்கரம்…! ஓட ஓட விரட்டி இளம் பெண் துடிக்க துடிக்க படுகொலை… தடுக்க வந்த தந்தைக்கும் வெட்டு… சிதம்பரத்தில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி என்ற அந்தப் பெண், குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது தந்தை பாண்டுரங்கன் என்பவருடன்…

Read more

விஜய் நேரில் பார்த்தே ஆகணும்…! கேரளாவில் இருந்து 500 கி.மீ நடை பயணம்… நள்ளிரவிலும் கூடாரம் அமைத்து வெற்றி நடை போடும் ஜோடி… டிரெண்டாகும் வீடியோ…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 தொகுதிகளில் மாஸ் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரபி – சஹானா என்ற தம்பதி, சிஎம் விஜய்யை நேரில் சந்திப்பதற்காகச் சென்னை நோக்கி வெறித்தனமாக…

Read more

தஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…

Read more

நள்ளிரவு 12 மணி…! 45 நிமிஷம்… “நடுராத்திரியில் மினி பஸ்ஸில் உல்லாசம்”… போகும்போது சும்மா போகல… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்றில், இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளியில் இரவு நேரத்தில் வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்த அந்த மினிபஸ்சுக்குள் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நள்ளிரவு…

Read more

  • June 8, 2026
“சொன்ன சொல்லைக் காப்பாத்திய அமைச்சர்.” பழங்குடியின மக்களின் நெஞ்சங்களை வென்ற த.வெ.க-வின் புதிய அரசியல் மூவ்..!!

“தமிழக வெற்றிக் கழகத்தின்  கல்வி விருது விழாவின் போது மாணவி ஒருவருக்கு அளித்த நெகிழ்ச்சியான வாக்குறுதியை, அக்கட்சியின் முக்கிய தலைவரும் தற்போதைய த.வெ.க அரசின் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தற்பொழுது நேரில் சென்று நிறைவேற்றியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் (IIT Madras) உயர்கல்வி…

Read more

“வரலாற்றிலேயே முதன்முறையாக விஜய் செய்த அந்த காரியம்!” கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அங்கீகாரம்.. மேடையில் உருகிய பேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணியில்…

Read more

“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…

Read more

  • June 7, 2026
“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!

“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…

Read more

நெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…

Read more

“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”… சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கொலையான நபரின் அடையாளம் காணப்பட்டு அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகிய…

Read more

ரூல்ஸ் படி தப்பு… 90 நாள் தான் டைம்..! “ஆனா 5 வருஷம் முடிஞ்சிட்டு”… சொத்து ரகசியத்தை மறைத்த மேயர் பிரியா… 200 பேரில் 43 கவுன்சிலர்கள் மட்டும்தான்… RTI மூலம் லீக்கான உண்மை…!!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள், தங்களது சொத்து விவரங்களை இன்னும் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி விதிகளின்படி, தேர்தல்…

Read more

Other Story