சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் – மேயர் பிரியா அறிவிப்பு.!!

சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 2024 – 25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று  தொடங்கியது. 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சென்னை…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ரூ.45 லட்சம் ஒதுக்கீடு…. மேயர் பிரியா அறிவிப்பு.!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேயர் பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்வி…

Read more

இன்று காலை 10 மணிக்கு….. அடுத்த சம்பவம் செய்யப்போகும் மேயர் பிரியா…. மகிழ்ச்சியில் சென்னைவாசிகள் …!!!

பொதுமக்களுடைய குறைகளை கண்டறிந்து அவர் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பது தான் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். அந்த வகையில் இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக மேயர் பிரியா ஒவ்வொரு மண்டலமாக பொதுமக்களை சந்தித்து…

Read more

“ஒரு வருஷம் ஆகிட்டு”…. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சென்னை மேயர் பிரியா….!!!

சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவர் மேயர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் இவரை எதிர்த்து யாரும் போடடியிடாததால் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிரியா ராஜன் மேயராகப் பொறுப்பேற்று தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மிகவும் இளம்…

Read more

“5-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”…. பரிசு கொடுத்து அசத்திய சென்னை மேயர் பிரியா…!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார்.…

Read more

Other Story