“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…

Read more

  • June 7, 2026
“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!

“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…

Read more

நெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…

Read more

“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”… சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கொலையான நபரின் அடையாளம் காணப்பட்டு அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகிய…

Read more

ரூல்ஸ் படி தப்பு… 90 நாள் தான் டைம்..! “ஆனா 5 வருஷம் முடிஞ்சிட்டு”… சொத்து ரகசியத்தை மறைத்த மேயர் பிரியா… 200 பேரில் 43 கவுன்சிலர்கள் மட்டும்தான்… RTI மூலம் லீக்கான உண்மை…!!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள், தங்களது சொத்து விவரங்களை இன்னும் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி விதிகளின்படி, தேர்தல்…

Read more

“திருச்சியில் பயங்கரம்!”.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது..!!!

தமிழகத்தையே உலுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை விவகாரத்தில், 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரைத் காவல்துறை தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ளது. திருச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட…

Read more

  • June 7, 2026
“பெரம்பூரை உலுக்கிய அந்த தலையில்லாத சடலம்.! ஆண் நண்பருடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்.. வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது..!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்த தலையில்லாத சடலத்தின் அடையாளம் தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இன்றி கொடூரமான முறையில் சூட்கேசில் அடைத்து…

Read more

“யாருமே கூப்பிடாம ஏன் ஓடி வந்து ஆஜராகுறாரு!”.. ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பயம்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிர்மல்குமார்..!!

மதுரையில்  த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு…

Read more

“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …

Read more

  • June 7, 2026
Breaking: “கருத்தியலை விட தனி விளம்பரம் தேவையா…!” விசிக இளம் தலைவர் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்… திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்..!!

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சரவணன் என்கிற…

Read more

“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”

சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…

Read more

  • June 7, 2026
“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…

Read more

  • June 7, 2026
“ஆதாரமே இல்லாம பேசினா சும்மா விடுவோமா?”.. 3 நாட்கள் தான் டைம்! .. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக நோட்டீஸ்.. நள்ளிரவில் பறந்த வார்னிங்..!!

“சென்னையில் அண்மைகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையே சட்டரீதியிலான புதிய மோதல் வெடித்துள்ளது. தலைநகரில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து திமுக அரசு மீது அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப்…

Read more

  • June 6, 2026
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

  • June 6, 2026
“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…

Read more

  • June 6, 2026
“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!

“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது  வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…

Read more

“ஒண்ணா உக்காந்து குடிச்சாங்க.. திடீர்னு வெறி ஏறிடுச்சு!”… 15 வயது சிறுவன் கழுத்தறுத்து படுகொலை.. திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட திடீர் தகராறில், 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 10-ஆம் வகுப்பு…

Read more

“அடச்சே!..மாணவிகள் போனுக்கு வந்த அசிங்கமான குறுஞ்செய்தி!”… திண்டுக்கல் தனியார் கல்லூரி வார்டனின் லீலைகள் அம்பலம்… தாளாளர் உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதி மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய விவகாரத்தில் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி தாளாளர் உள்பட 6 பேர் மீது தற்பொழுது காவல்துறை அதிரடியாக வழக்குப் பதிவு…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் பயங்கரம்..! சொகுசு காரில் வந்த கும்பல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பகுதியில், தினேஷ் (23) என்ற இளைஞர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று பட்டப்பகலில் தினேஷின் கடைக்கு சொகுசு கார் ஒன்றில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியுள்ளது. கண்ணிமைக்கும்…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த  பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும்,  அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…

Read more

“இந்த குழந்தை எனக்கு பிறக்கல”… நீ யாருக்கோ பெத்திருக்க… சந்தேகத்தால் மல்லு கட்டிய கணவன்… தலைக்கேறிய வெறியால் 9 மாத பிஞ்சு குழந்தை கொலை.. தாயும் உடந்தை.!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்…

Read more

காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…

Read more

“தாலியை கழட்டிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மனைவி.. insta-வை அலற வைத்த சம்பவம்.. குழந்தையுடன் சாகப்போவதாக வீடியோ வெளியிட்ட கணவன்… நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-அட்சயா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அட்சயாவுக்குத் தனியார் நிறுவன ஊழியர் ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. மனைவியின் இந்த நடத்தையை தர்மராஜ்…

Read more

  • June 6, 2026
“தேவையற்ற குழப்பம் விளைவிக்க வேண்டாம்”.. பழைய நிலையே தொடரும்.. தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு  முடிவை எடுத்துள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம்…

Read more

  • June 6, 2026
“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …

Read more

பசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…

Read more

  • June 6, 2026
“பதவி ஆசைக்கோ, சொகுசா வாழவோ நீங்க இங்க வரல!”.. தவெக ஆளும்கட்சியா இருந்தாலும் திமுகவுக்கு வந்த கூட்டம்.. மேடையிலேயே உருகிய மு.க.ஸ்டாலின்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், விறுவிறுப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முக்கியப் பிரமுகரான கஜேந்திரன், அதிமுக தலைமைக்குத் திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்…

Read more

“ஆன்லைன் உணவை எடுக்காததால் அம்பலமான ரகசியம்!”.. ஆபத்தான நிலையில் கிடந்த முதியவரை மீட்ட தீயணைப்பு அதிகாரியின் ‘அதிரடி ஆக்ஷன்’..!!

மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 83 வயது ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரி நடராஜன், கழிவறையில் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகன் ஸ்வீடனிலும், மகள் வேலூரிலும் வசித்து…

Read more

“ஐயோனு அலறிய சத்தம்..!” மல்லிகைத் தோட்டத்துல நடந்த பயங்கரம்.. காப்பாத்த போன விவசாயிக்கும் நேர்ந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார் (55) என்ற விவசாயி, தனது தம்பியின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மல்லிகைப் பூ சாகுபடி செய்து வந்தார். நேற்று காலை அய்யனார், அவரது மனைவி காமாட்சி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி…

Read more

  • June 6, 2026
“அண்ணாமலையைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் காலி!”.. தமிழக பாஜகவில் தொடரும் அதிரடி விலகல் படலம்.. .. அவசரக் கூட்டத்திற்கு முன்பே கழன்றுகொண்ட ஏ.ஜி.சம்பத்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி புதிய இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது…

Read more

  • June 6, 2026
“வராட்டி அவ்வளவுதான்.. ஆக்ஷன் பாயும்!”.. திருச்சியில் ஜூன் 7-ல் கூடும் அவசரக் கூட்டம்.. நிர்வாகிகளுக்குப் பறந்த போன் கால் எச்சரிக்கை..!!

தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும், அரசியல் மாற்றங்களையும்  சந்தித்து வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, திடீரென கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அதிரடித் தகவல்,…

Read more

  • June 5, 2026
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…

Read more

“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…

Read more

“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…

Read more

  • June 5, 2026
“காற்றில் பறந்த தேங்காய்கள்.. அரிவாளால் வெட்டி வினோத வழிபாடு!”… வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் செய்த வினோத காரியம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கெங்கம்மாள் கோவில் திருவிழாவில், காற்றில் தூக்கி வீசப்பட்ட தேங்காய்களைச் சுவாமி வேடமிட்டவர்கள் கத்தியால் வெட்டி உடைத்த வினோத நேர்த்திக்கடன் வழிபாடு பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்…

Read more

  • June 5, 2026
“துரோகி’.. துரோகி..” வெளிவந்தது அடிமட்டப் புகைச்சல்! காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நேர்ந்த அவமானம்?.. இருதரப்பு பயங்கர தள்ளுமுள்ளு..!!

“தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது தொடரும்பட்சத்தில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும்  நிலவும் புகைச்சல் தற்போது சென்னை வீதிகளில் பகிரங்க மோதலாக வெடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தைக் குலுக்கியுள்ளது. சென்னையில் உள்ள காயிதே மில்லத்…

Read more

8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…

Read more

  • June 5, 2026
அடுத்த அதிரடி..! களம் இறங்கியது.. “10 மணி நேர விசாரணை.. சிக்கிய 20 ஆயிரம் லஞ்சப் பணம்!” – விடிய விடிய நடந்த வேட்டை.. திணறிய ஆபீஸர்கள்..!!

“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  அதிரடியாக நுழைந்து நடத்திய  ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது. அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…

Read more

காலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…

Read more

  • June 5, 2026
டிஸ்க்குகளின் மர்மம்.? மின்வாரியத்தில் திருடு போனது 18.. பெங்களூரில் விற்றதோ 35 ஹார்டு டிஸ்க்.. மீதி 17 ஹார்டு டிஸ்க் எங்கிருந்து வந்தது? கோபிநாத் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

“தமிழ்நாடு மின்வாரிய (TNEB) அலுவலகத்தில் அரங்கேறிய ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான கொள்ளையன் கோபிநாத் குறித்து அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வெறும் 18…

Read more

“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…

Read more

  • June 4, 2026
“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!

“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக  நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…

Read more

  • June 4, 2026
“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?

“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க.  எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…

Read more

“அவன் அனாதையாகக் கூடாது, கூடவே கூட்டிட்டுப் போறேன்!” – அக்காவுக்கு வந்த ‘வாட்ஸ்அப்’ அலர்ட்… பதறி ஓடிப் பார்த்தபோது காத்திருந்த பேர்திர்ச்சி..!

மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி,…

Read more

“அந்தக் கார்ல ஏறுனதே தப்பா போச்சு”… 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தால துடிச்சுப் போன ஊர் மக்கள்… பகீர் பின்னணி..!!!

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன்…

Read more

திக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…

Read more

“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…

Read more

Other Story