கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…
Read more