திக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…

Read more

“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…

Read more

முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…

Read more

“பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மரண பயம்”.. ஆபத்துல சிக்கிய ஸ்கூல், ஓடிய மாணவர்கள்.. பதறிய பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச்…

Read more

  • June 4, 2026
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…

Read more

  • June 4, 2026
“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!

“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…

Read more

  • June 4, 2026
உயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய  துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…

Read more

  • June 4, 2026
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!

“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர்  செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…

Read more

  • June 4, 2026
“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!

“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

Read more

“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!

புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…

Read more

“கொங்கு சீமைக்கு கிடைத்த மகுடம்!”… 2025ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்டத்திற்கு தேசிய விருது.. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளைத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆவது பரிசைத் தட்டிச் சென்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த தேசிய…

Read more

“நாளைக்கு ஸ்கூல் ஸ்டார்ட்.. ஆனா இன்னைக்கு TC தர்றாங்க!”… 75 வருஷ பழமையான அரசு உதவிபெறும் பள்ளி திடீர் மூடல்.. கண்ணீரில் குமரி மாவட்ட மாணவர்கள்..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் சுமார் 75 வருடங்களாகப் பாரம்பரியமாகச் செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றை, இந்த கல்வி ஆண்டு முதல் திடீரென மூட உத்தரவிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாளை பள்ளி திறக்கப்படவிருந்த இக்கட்டான…

Read more

  • June 3, 2026
“ஒன்று கடையை மூடுங்கள்…. இல்லையென்றால் மாற்றுங்கள்” திண்டுக்கல் டாஸ்மாக் வழக்கு…. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகச் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். கோவில், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நடுவே, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக…

Read more

“திருச்சி நர்சிங் மாணவி மரணத்திற்கு அந்த மருந்து தான் காரணமா?”… ஆய்வறிக்கையில் வெளியான பகீர் தகவல்.. கிண்டி, மயிலாப்பூரில் தீவிரமடையும் சோதனை..!!!!

தமிழகத்தையே உலுக்கிய திருச்சி நர்சிங் மாணவியின் அகால உயிரிழப்புக்குத் தரமற்ற ‘டெக்ஸாமெதாசோன்’ என்ற மருந்து தான் காரணம் என்று தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேட்ச் மருந்தின் மூலக்கூறுகள்…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கு!”… ஸ்ட்ரெச்சரில் கோர்ட்டுக்கு வந்த கார்த்தி.. கதவை மூடி அதிரடி விசாரணை.. 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு..!!!

கோவையில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக…

Read more

“நெஞ்சை உலுக்கும் நெய்வேலி கொடூரம்!”.. 7 வயது மகனை நள்ளிரவில் கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை.. வாட்ஸ்-அப் மெசேஜால் அம்பலமான பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த 29 வயது தனியார் நிறுவன ஊழியரான ஸ்டீபன் ராஜ் என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள நள்ளிரவு கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டே குடும்பத் தகராறில் இவரது மனைவி பவித்ரா…

Read more

  • June 3, 2026
“இனி இந்த ஸ்கூல் திறக்கவே மாட்டாங்களா?” நாளை பள்ளி திறப்பு…. நேற்றிரவு வந்த ஒற்றை போன் கால்…. மனமுடைந்து கதறிய மாணவர்கள்….!!

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தேர்தலில் வெறும் 104 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக…

Read more

  • June 3, 2026
​”கிரிவலம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்” காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்…. 8 பேர் அதிரடி கைது….!!

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டுச் சென்ற பெண் ஒருவரைக் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு அவரின் தங்க நகைகளையும் பறித்துச் சென்ற வழக்கில் 8 காமப்பேய்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே…

Read more

  • June 3, 2026
“அதிமுக ஆபீஸ் சாவி பெருந்தன்மையா ஒப்படைக்கப்பட்டுடுச்சு!” நான் எப்பவுமே அதிகாரம் காட்டுற ஆள் இல்லப்பா! சாவி பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய முகமுமான சி.விஜயபாஸ்கர் அதிரடியான மற்றும் உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதிமுக அலுவலக சாவி விவகாரம் குறித்துப் பேசிய அவர், அது பெருந்தன்மையுடன் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதோடு, தனது அரசியல் பயணத்தின் முக்கிய…

Read more

  • June 3, 2026
“தவெக ஆட்சி இன்னும் 6 மாசம் தாங்குமான்னே தெரியல.! அதுக்குள்ள ‘அப்புறமா கேள்வி கேளுங்க’ன்னு சொன்னா எப்படி? பதிலடி கொடுத்த திமுக..!!

தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நாளுக்கு நாள் அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், “இந்த தவெக ஆட்சியே இன்னும் 6 மாதங்கள் இருக்குமா என்ற பெரிய கேள்வியே இப்போ சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது” என்று…

Read more

  • June 3, 2026
“புதுக்கோட்டை அதிமுக ஆபீஸ் சாவி கைமாறியது!” சி.விஜயபாஸ்கரின் சாம்ராஜ்யத்திற்கு இபிஎஸ் வைத்த முற்றுப்புள்ளி..!!

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருந்த உள்கட்சி பூசலுக்கு, இன்று மாவட்ட அலுவலக சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் ஒரு அதிரடியான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

  • June 3, 2026
விபத்தில் முடிந்த சண்டைக் காட்சி!.. “ஒருவர் மரணம்.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி..!” ‘கில்லர்’ படக்குழுவினருக்கு நேர்ந்த பெருந்துயரம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரே இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேர்ந்த படுபயங்கர விபத்து  திரையுலகை உலுக்கி எடுத்துள்ளது. சென்னை பெரம்பூர் பின்னி…

Read more

  • June 3, 2026
தூத்துக்குடியை உலுக்கிய பயங்கரச் சம்பவம்! பஜாரில் வச்சு நடிகையின் தந்தையை வெட்டிய மர்ம நபர்கள்.. 3 பேர் அதிரடியாகக் கைது..!!

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான முதியவர் புலவர் கணேசன். இவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை தீபாவின் தந்தை ஆவார். இந்நிலையில், முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை…

Read more

நள்ளிரவு நேரம்..! ரூமுக்குள் அந்த ஒரு விஷயத்துக்காக கணவன் மனைவிக்கு இடையே வெடித்த மோதல்… பிணமான பெண்.. ரத்த வெள்ளத்தில் கணவன்.. படு பயங்கரம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் – விஜயா (50) தம்பதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அனந்த பத்மநாபன் என்பவரது வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் விஜயா…

Read more

மது பாரில் மோதல்…! இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி மதுபாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, யான்சி (18) என்ற இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி…

Read more

“கிரிவலப் பாதையில் நடந்த பயங்கரம்!”… பெண்ணிடம் நகையைப் பறித்து அநாகரிக அத்துமீறல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த இளம் பெண் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிரிவலம்…

Read more

“பெற்ற மகளே வேண்டாம்!”… அக்காவுக்குத் துரோகம் செய்ததால் நேர்ந்த விபரீதம்… பிரேதப் பரிசோதனையில் அம்பலமான நெல்லைக் கொலை வழக்கு..!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, அக்கா கணவருடன் ஏற்பட்ட தகாத உறவு விவகாரத்தால் பெற்ற மகளையே பெற்றோரே விஷம் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குளம்…

Read more

“35 சவரன் நகை திருட்டுப் புகாரால் வந்த வினை!”… முறைப்படி கைது செய்யாமல் விட்டதால் விபரீத முடிவு… சென்னையில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் 35 சவரன் நகையைத் திருடியதாக போலீசாரின் பிடியில் சிக்கிய பெண் ஒருவரை, அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்தத்…

Read more

“ஏற்கனவே வழக்கு இருந்தும் மீண்டும்!”… நெல்லை சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்… பரபரப்பு சம்பவம்..!!

நெல்லை மாவட்டத்தில் பொது வழியில் நடந்து சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் தற்பொழுது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ஒரு சாலையில் 13…

Read more

  • June 2, 2026
“நீங்க கேட்ட உதவி இதோ.. உடனே ஆக்ஷன் எடுங்க” குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வைத்திநாதன் அதிரடி உத்தரவு…. 291 மனுக்களால் பரபரப்பு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 18 பயனாளிகளுக்கு ரூ.4,48,100 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் அவர்கள் நேரடியாக வழங்கியுள்ளார். இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள்…

Read more

கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த  பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

  • June 2, 2026
ஜூஸ் குடித்ததும் மயங்கிய இளம் பெண்..! “லாட்ஜில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த தவெக நிர்வாகிகள்”… சொந்தகட்சியினரை அடக்க முடியாதா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33…

Read more

  • June 2, 2026
“வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க தம்பி.!”.. எந்த உழைப்பும், போராட்டமும் இன்றி வந்த அதிகாரம்.. கஜா புயல், கொரோனா காலத்துல நீங்க என்ன பண்ணீங்க? அக்குவேறு ஆணிவேறாகக் கேள்வி எழுப்பிய ஆர்.பி.உதயகுமார்..!!

திருச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள படுபயங்கர கண்டனம் தெரிவித்துள்ளார்! எந்தவொரு அடிப்படை உழைப்போ, மக்கள் நலனுக்கான போராட்டங்களோ இல்லாமல் திடீரென சினிமா புகழால் மட்டுமே அதிகாரப் நாற்காலியில் வந்து…

Read more

  • June 2, 2026
​”என் வறுமையை வச்சு விளையாடிட்டீங்களே” வேலை தருவதாக இளம் பெண் கூட்டுப் பாலியல் கொடுமை…. தவெக நிர்வாகிகள் இருவர் கைது….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து…

Read more

  • June 2, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! இனிமேல் ஒருத்தரும் தப்ப முடியாது! வேரோடு அறுத்தெறியப்படும்… 300 போலீசார் திடீர் ரகசிய ஆபரேஷன்..!!

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட…

Read more

  • June 2, 2026
தளபதி விஜய் சொன்ன ‘கண்ணியம்’ இதுதான்பா! “ஒரே ஒரு வாழைத்தார் கூட காணாமல் போகல!” – திருச்சியில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி முடிந்த பின் நடந்த அதிசயம்.. வாயடைத்துப் போன மாற்று கட்சியினர்..!!

தமிழ்நாட்டில் எந்தவொரு பெரிய அரசியல் கட்சி விழாக்கள் அல்லது மாநாடுகள் நடந்தாலும், நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணமே மேடை மற்றும் பந்தல்களில் அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வாழைத்தார்களை மக்கள் மற்றும் தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடித்துப் பிடித்து கழற்றி எடுத்துச்…

Read more

எங்க அம்மாவ கோயில்ல விட்டுட்டாரு..! இப்ப எங்களையும் விற்க பார்க்கிறார்… அப்பாக்கு எதிரா புகார் கொடுத்தது தெரிஞ்சா கை,கால உடைச்சிருவாங்க… இளம் பெண்கள் கண்ணீர்..!!

திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மா (25), சப்னா (23) ஆகிய இரு இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இவர்களது தந்தை தனராம்,மேற்கு ரதவீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி…

Read more

‘நினைத்தேன் வந்தாய் 100 வயது’… திருச்சியில் திரண்ட பொதுமக்கள் உருக்கமான பேட்டி… வைரலாகும் உருகிய முதியவர் வீடியோ..!!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தவெக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்வில், அவரைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்த முதியவர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பாடிய வாழ்த்துப் பாடல்…

Read more

“எனக்காக யாரும் ஓட்டுப் போடல.. எல்லாம் விஜய்க்காக விழுந்த ஓட்டுகள்!”… திருச்சி மேடையில் அமைச்சர் என்.ஆனந்த் ஓப்பன் டாக்… உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள்..!!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதலமைச்சர் விஜய் மீதான தனது விசுவாசத்தை மிகவும் ஓப்பனாக வெளிப்படுத்தியுள்ளார். “நான் எந்தப் பெரிய பதவியில் அமர்ந்திருந்தாலும், என்றும்…

Read more

“முதலமைச்சரை பார்க்க முண்டியடித்த கூட்டம்!”… திருச்சியில் அராஜகமாக உடைந்த பேரிகார்டுகள்… போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிய தொண்டர்களால் பதற்றம் …!!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கியமான முதலாவது மெகா மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவரைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் (Barricades) தாண்டி குதித்து ஓடிய விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 1, 2026
முதல்வர் கண்முன்னே நடந்த விபரீதம்..! “ஓடும் வாகனத்தில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பாடி கார்டு..” – பரபரப்பு சம்பவம்..!!

தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனக்கு வாக்களித்து அரியணையில் அமரவைத்த திருச்சி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சிக்கு  வருகை தந்துள்ளார்! திருச்சி கிழக்கு தொகுதியில் திறந்த பிரச்சார வாகனத்தில்…

Read more

  • June 1, 2026
இனி யாரும் இந்த மாதிரி பண்ணாதீங்க.! நிர்வாகியின் விபரீத முடிவால் உடைந்து போய்.. நா தழுதழுக்க இபிஎஸ் விடுத்த அந்த உருக்கமான கட்டளை..!!

தஞ்சை அருகே  உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் மறைவு, ஒட்டுமொத்தக் கட்சியினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனின் உடலைப் பார்த்து நா தழுதழுக்க, கண்கள் குளமாகப்…

Read more

“கொடி, நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டு தப்பியோடிய கும்பல்!”.. இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொடூரக் கொலை.. 7 பேர் கைது..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட மோதல், பெரும் கொடூரமாக முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் பாரில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரை ஏற்றி…

Read more

“தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசுப் பள்ளி!”.. கியூ.ஆர். கோடு மூலம் ஆன்லைன் அட்மிஷன்.. குவியும் பாராட்டுக்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூ.ஆர். கோடு’  மூலம் ஆன்லைனில் புதுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் எளிதாகப் பிள்ளைகளைச் சேர்க்கவும் பள்ளி ஆசிரியர்கள் இந்த டிஜிட்டல் முறையை…

Read more

  • June 1, 2026
இன்னைக்கு இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க…. CM விஜய் வருகையால் ட்ரோன்களுக்கு தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் இன்று (ஜூன் 1) ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள் விடுத்துள்ள…

Read more

  • June 1, 2026
ராமாபுரத்தில் பயங்கரம்! மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் சரிந்து விபத்து – 35 பேர் காயம்!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இரும்பு ஷெட்டின் மேற்கூரை நள்ளிரவில் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரும்புத் தூண்களுக்கு இடையே சிக்கி 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து…

Read more

  • May 31, 2026
“நீங்க உட்காருங்க.. இல்ல நீங்க தான் உட்காரணும்!” அரசியல்னா இப்படித்தான் இருக்கணும்! தவெக எம்.எல்.ஏ ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் காட்டிய பாசம்.. நெகிழ்ந்த விஜய் தாமு..!!

“அட உட்காருங்க பா.. இல்ல இல்ல நீங்க தான் உட்காரணும்.! தமிழகத்தில் அரசியல் நாகரிகமும், புதிய தோழமையும் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளதை நிரூபிக்கும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ அலுவலகத்…

Read more

“திருச்சி பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!”… யாசகம் பெற்ற பெண்ணின் 6 மாத பெண் பச்சிளம் குழந்தை கடத்தல்.. அலற வைக்கும் சம்பவம்..!!!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் கஜலட்சுமி என்பவரின் 6 மாத பச்சிளம் பெண் குழந்தை திடீரென மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள மெகா புகார் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. சுமார் 30 வயது…

Read more

  • May 31, 2026
என்ன கொடுமை இது….? 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. 4 சிறார்கள் போக்சோவில் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 4 சிறார்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூர விவகாரம் வெளிச்சத்திற்கு…

Read more

Other Story