“திருச்சி பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!”… யாசகம் பெற்ற பெண்ணின் 6 மாத பெண் பச்சிளம் குழந்தை கடத்தல்.. அலற வைக்கும் சம்பவம்..!!!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் கஜலட்சுமி என்பவரின் 6 மாத பச்சிளம் பெண் குழந்தை திடீரென மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள மெகா புகார் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. சுமார் 30 வயது…

Read more

  • May 31, 2026
என்ன கொடுமை இது….? 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. 4 சிறார்கள் போக்சோவில் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 4 சிறார்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூர விவகாரம் வெளிச்சத்திற்கு…

Read more

  • May 31, 2026
“உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே?” முன்னாள் கலெக்டர் சொன்ன ‘அந்த’ பதில்…. வைரலாகும் சுவாரசிய சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் இஆப (IAS) இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்கும் சுப வேளையில், கலெக்டர் அலுவலக அறையில் இருந்த அதிகாரிகளிடையே சற்றும் எதிர்பாராத ஒரு கலகலப்பான மற்றும் ருசிகரமான சம்பவம்…

Read more

  • May 31, 2026
“இந்த நக்கல் எல்லாம் இங்க வேண்டாம்!” பணிவா பேசுனா தான் வேலை நடக்கும்! கல்குவாரியில் திடீர் விசிட் அடித்த விஜய் கட்சி எம்.எல்.ஏ..!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து ஹாட் டாபிக்காக மாறி வரும் வேளையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிரடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போளூர் குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை..! “மண்ணுக்குள் சிதைந்து கிடந்த பெண்ணின் பிணம்”… சிக்கிய மீன் வியாபாரி… நள்ளிரவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் நடந்த பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில்…

Read more

  • May 31, 2026
“அப்பவே எங்களுக்குத் தெரியும்..!” வீடு வீடாகச் சென்ற போதே பல்ஸை பிடித்த மகளிரணி.. கொளத்தூர் தோல்வி ரகசியத்தை போட்டுடைத்த காதர் மொய்தீன்..!!

தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. “திமுக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களான்றதே பெரிய சந்தேகமா இருக்குன்னு எங்க மகளிரணி வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் செல்லும் போதே சொன்னாங்க, அதனால…

Read more

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

  • May 31, 2026
அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை…

Read more

  • May 31, 2026
“போலீசாரையே வெட்டிய துணிச்சல்” ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை…. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி….!!

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பைக்கில் வலம் வந்து பொதுமக்களைத் தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்திய கும்பலைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவனை போலீஸார் அதிரடியாகச் சுட்டுப் பிடித்துள்ளனர். நெல்லை அரசங்குளம் பகுதியில் மறைந்திருந்த நெட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்ல!”… ஸ்கூட்டிக்குள் புகுந்த நல்ல பாம்பு… நொடிப் பொழுதில் நபர் செய்த திகைக்க வைக்கும் காரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் அருகே, டூவீலருக்குள் புகுந்த விஷப் பாம்பை நபர் ஒருவர் அசாத்திய தைரியத்துடன் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையாலேயே பிடித்துத் தரையில் ஓங்கி அடித்துக் கொன்ற  பகீர் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில்…

Read more

“ஊராட்சி முறைகேட்டைத் தட்டிக்கேட்டா வீடு புகுந்து அடிப்பீங்களா?”… திமுக கவுன்சிலரின் அராஜகம்… 3 பேர் அதிரடிக் கைது..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் திருட்டு (Sand smuggling) விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் என்பவரை, திமுக கவுன்சிலர் பால்ராஜ் மற்றும் அவரது…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்…! இனி 7 நாட்களில் கள ஆய்வு 27 நாட்களில் அனுமதி… சென்னை மாநகராட்சியில் புதிய ஆணை.. அசத்தல் உத்தரவு.!

சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

  • May 30, 2026
மின்கசிவால் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து…. ஸ்ரீபெரும்புதூரில் பதற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

  • May 30, 2026
நெல்லை, தென்காசியில் பைக் கேங் அராஜகம்…. ரோட்டில் போனோரை எல்லாம் வெட்டிய வெறிக்கும்பல்…. 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் அதிரடி கைது….!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில், பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரம்மதேசம், வாகைகுளம், மற்றும் நெட்டூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்போக்கர்கள் 6…

Read more

  • May 30, 2026
​3 வருடப் பகை…. பழிவாங்க காத்திருந்த கும்பல்…. இளைஞர்களுக்கு கத்தி குத்து…. திருமண விழாவில் ரத்த ஆறு….!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திருமண விழா ஒன்றில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண விழாவில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் சிலருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

  • May 30, 2026
நள்ளிரவில் பயங்கரம்…. மகள் கண்முன்னே தந்தை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை…. செங்கல் சூளை மேஸ்திரிக்கு நேர்ந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் வழக்கம் போல தூங்கிக்…

Read more

“சட்டம் கையில் எடுக்கும் தவெகவினர்?”… அடுக்கடுக்காக புகார் வாசிக்கும் தினகரன்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெகவினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில்…

Read more

அதிகாலையில் கதவை உடைத்து பயங்கரம்… மனைவி, மகள் கண் முன்னே செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரியான திருமுருகன் (45), இன்று அதிகாலை அவரது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலையில்…

Read more

  • May 30, 2026
தென்மாவட்டங்களை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்..! கண்ணில் பட்டவர்களையெல்லாம்… “ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாப்பிள்ளை வீட்டார்” 7 பேர் கைது… அக்குவேறாகப் பிரித்து மேய்ந்த எஸ்பி தனிப்படை..!!

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த கொடூர அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களையுமே அதிரவைத்துள்ளன! தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு பேனர் வைப்பதில் போதை ஆசாமி ஒருவனுடன்…

Read more

  • May 30, 2026
“சட்டம் தன் கடமையைச் செஞ்சிருக்கு!” முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான ஆக்ஷன்.. பாராட்டித் தள்ளிய திருமாவளவன்! கவின் ஆணவக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தையே உலுக்கிய இளம் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது! “இது தற்போதைய தமிழக அரசின் மிக நேர்மையான, துணிச்சலான ஆக்ஷன்!” என…

Read more

  • May 30, 2026
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.! – வடலூர் பைபாஸ் சாலை கொலை வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!

 கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத கும்பகோணம் புதிய பைபாஸ் சாலை, கண்ணு தோப்பு பாலம் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் மண்ணில் புதைக்கப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உலுக்கியெடுத்துள்ளது! இந்த அதிரடித்…

Read more

மாநில அளவில் கடைசி இடம்..! – ரிசல்ட் பார்த்ததும் பதறிய எம்பி ரவிக்குமார்.. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிரடி.. விடுமுறை நாளிலும் களமிறங்கிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில், விழுப்புரம் மாவட்டம் சந்தித்த பின்னடைவு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு விசிக…

Read more

  • May 30, 2026
அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்! “3 முறை வென்ற இபிஎஸ்-ன் தீவிர விசுவாசி..!” – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவி தவெக-வில் ஐக்கியம்..!!

“இபிஎஸ் கோட்டையில் அடுத்தடுத்து விழும் இடி.. தீவிர விசுவாசிகளும் த.வெ.க-வுக்கு ஜம்ப்!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், அதிமுகவிலிருந்து த.வெ.க-வுக்கு முக்கியப் புள்ளிகள் தாவும் படலம் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து  ஷாக் கொடுக்கும் விதமாக…

Read more

“நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!”… 6 இளைஞர்களைப் பதம் பார்த்த மர்ம கும்பல்… தென்காசியில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து…!!!!

தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம முகமூடி கும்பல் ஒன்று, 6 இளைஞர்களைத் திடீரென வழிமறித்து அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்த ‘வெறிச்செயல்’ சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் நடுக்கத்தையும் அக்மார்க் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ரயில் குப்பையால் வந்த விபரீதம்!”.. துர்நாற்றத்தால் கொந்தளித்த நெல்லை மக்கள்.. ஸ்பாட்டிலேயே 1 லட்ச ரூபாய் ஃபைன் போட்ட நெல்லை மாநகராட்சி…!!!

வடமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் ரயில்களில் சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான குப்பைகளை, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுச் சாலையில் கொட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட ஒப்பந்ததாரருக்கு (Contractor) நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பலத்த கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.…

Read more

“யாரோ கற்பழிச்சாங்கன்னு சொன்னா.. ஆனா உண்மை வேற!”… கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய 66 வயது மாமனார்… திருப்பத்தூரில் அரங்கேறிய மெகா அசிங்கம்..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

Breaking: “ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!”… கொலையின் பின்னணி இதுதானா?… கடலூரில் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம்..!!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் வடலூர் ஓபிஆர் (OPR)…

Read more

  • May 29, 2026
“சிஎம் விஜய் சொன்ன உத்தரவுக்கே மதிப்பு இல்லையா?” மூடப்படாத டாஸ்மாக் கடைகள்…. அன்புமணி ராமதாஸ் கேள்வி….!!

சென்னையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 26-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்தும்,…

Read more

  • May 29, 2026
“கல்யாணத்துக்கு இடம் பிடிக்க இவ்வளவு போராட்டமா?” வாழப்பாடி கோவிலில் ஒரே நாளில் 100 திருமணங்கள்…. உறவினர்கள் தள்ளுமுள்ளு….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவிலில் முகூர்த்த நாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மணமக்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான…

Read more

  • May 29, 2026
“இனிமேல் நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது” ₹1000 வாங்கிய அர்ச்சகர் மீது அதிரடி ஆக்ஷன்…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

  • May 29, 2026
ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்.. சிக்கிய அர்ச்சகர்கள்! – திருச்செந்தூரில் பக்தர்களிடம் காசு வாங்கிய அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்..!!

“பக்தர்களிடம் பண வேட்டை.. அமைச்சரின் அதிரடி ரகசிய ஆபரேஷன்!” – அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் சாமானிய பக்தர்களிடம் கட்டாயப் பணம் வசூலித்த அர்ச்சகர்கள் மீது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் ரகசிய…

Read more

  • May 29, 2026
“எதுக்கு எங்க ஆளுகளக் கூப்பிடுறீங்க?” தலைவர் விஜய் மேல நம்பிக்கை இல்லையா? தொண்டர்கள் மீது நம்பிக்கை போயிடுச்சா? “கூவிக்கூவி அழைக்க என்ன காரணம்?” – உதயகுமார் காட்டம்..!!

“உங்க கட்சி மேலயும், தொண்டர்கள் மேலயும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. இல்ல உங்க தலைவர் விஜய் மேல நம்பிக்கை போயிடுச்சா? அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அதிமுக தொண்டர்களை உங்க கட்சிக்கு வாங்கன்னு கூவிக்கூவி அழைக்கிறீங்க?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

  • May 29, 2026
சனாதனம்னா இதுதான்யா! “அப்போ உங்க பெத்தவங்களை வீட்டை விட்டு துரத்துவீங்களா?” சனாதனம் குறித்து அர்ஜுன் சொன்ன அந்த ரகசியம்! ஆடித்தான் போயுள்ளது கோட்டை வட்டாரம்..!!

“சனாதனம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அப்படின்னா உங்க வயசான பெத்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியுமா?” என்று ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய…

Read more

  • May 29, 2026
தோல்விக்கு பின் நடந்த அந்த’ நகர்வு.! பதவி பறிபோன சோகம்.. சென்னை முகவரியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… பின்னணி விபரம்..!!

“அரசு பங்களா காலி.. ராயப்பேட்டையில் புது வீடு!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சென்னை முகவரியை அதிரடியாக மாற்றியுள்ளார்!…

Read more

  • May 29, 2026
“அரைகுறையா புதைக்கப்பட்ட பெண்ணின் உடல்” யார் என்று தெரியாததால் சிக்கல்…. தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அரைகுறையாகப் புதைக்கப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பாதை அருகே சந்தேகத்திற்கு இடமான…

Read more

“பவர் கொடுத்தா பவர் கட் தர்றீங்க.. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..!” – அண்ணாமலையார் சன்னதியில் தமிழிசை சொன்ன ‘அந்த’ ரகசியம்.. நடுநடுங்கிப் போன தவெக தரப்பு..!!”

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், குழந்தைகளும் பெரியவர்களும் தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி…

Read more

  • May 29, 2026
“இலவசம் கூட வேண்டாம், பஸ் வந்தா போதும்” பெண்ணின் கோரிக்கைக்கு அமைச்சர் கீர்த்தனா அதிரடி ஆக்சன்…. தேங்காய் உடைத்து வரவேற்ற மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தங்களுக்கு அரசு வழங்கும் ‘இலவச பேருந்து’ வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது…

Read more

“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

  • May 29, 2026
“ஊழியர்கள் வரலைனா என்ன…. நானே இறங்குறேன்” மழை நீரை வெளியேற்றிய தவெக எம்எல்ஏ அய்யனார்…. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிகப்படியான மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன், தமிழக வெற்றிக்…

Read more

“அரசு மருத்துவமனையில் விடிய விடிய தங்கியிருந்த அமைச்சர்..!” – சொந்த தந்தைக்கு நேர்ந்த நிலை.. நெல்லையில் உடைந்த அதிரடி உண்மை..!!”

தமிழக வெற்றிக் கழக அரசின் அறிவிப்பை ஏற்று, தனது தந்தை பெருமாளை நேராக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இரவு முழுவதும் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும்…

Read more

“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

“சென்னையில் அதிர்ச்சி!”.. உறவினர் வீட்டில் தூங்கிய 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வடபழனி ஹெட் கான்ஸ்டபிள் அதிரடி கைது..!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

“சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!”.. த.வெ.க அமைச்சரின் தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!!

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான த.வெ.க, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், ‘அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்று பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகத்…

Read more

“வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?” – சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!”

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர். பெற்றோரின்…

Read more

  • May 28, 2026
“தமிழகத்திலேயே முதல்முறை” – தாம்பரத்தில் களம் இறங்கிய அட்வான்ஸ் டெக்னாலஜி…. குப்பை லாரிகளுக்கு இனி ‘ஃபுல் ஸ்டாப்’….!!

தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகளை அழுத்தி, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் அதிரடியான புதிய தொழில்நுட்பம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன திட்டத்தின் மூலம், நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திறந்தவெளியில் கொண்டு…

Read more

Other Story