• May 29, 2026
“எதுக்கு எங்க ஆளுகளக் கூப்பிடுறீங்க?” தலைவர் விஜய் மேல நம்பிக்கை இல்லையா? தொண்டர்கள் மீது நம்பிக்கை போயிடுச்சா? “கூவிக்கூவி அழைக்க என்ன காரணம்?” – உதயகுமார் காட்டம்..!!

“உங்க கட்சி மேலயும், தொண்டர்கள் மேலயும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. இல்ல உங்க தலைவர் விஜய் மேல நம்பிக்கை போயிடுச்சா? அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அதிமுக தொண்டர்களை உங்க கட்சிக்கு வாங்கன்னு கூவிக்கூவி அழைக்கிறீங்க?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

  • May 29, 2026
சனாதனம்னா இதுதான்யா! “அப்போ உங்க பெத்தவங்களை வீட்டை விட்டு துரத்துவீங்களா?” சனாதனம் குறித்து அர்ஜுன் சொன்ன அந்த ரகசியம்! ஆடித்தான் போயுள்ளது கோட்டை வட்டாரம்..!!

“சனாதனம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அப்படின்னா உங்க வயசான பெத்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியுமா?” என்று ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய…

Read more

  • May 29, 2026
தோல்விக்கு பின் நடந்த அந்த’ நகர்வு.! பதவி பறிபோன சோகம்.. சென்னை முகவரியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… பின்னணி விபரம்..!!

“அரசு பங்களா காலி.. ராயப்பேட்டையில் புது வீடு!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சென்னை முகவரியை அதிரடியாக மாற்றியுள்ளார்!…

Read more

  • May 29, 2026
“அரைகுறையா புதைக்கப்பட்ட பெண்ணின் உடல்” யார் என்று தெரியாததால் சிக்கல்…. தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அரைகுறையாகப் புதைக்கப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பாதை அருகே சந்தேகத்திற்கு இடமான…

Read more

“பவர் கொடுத்தா பவர் கட் தர்றீங்க.. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..!” – அண்ணாமலையார் சன்னதியில் தமிழிசை சொன்ன ‘அந்த’ ரகசியம்.. நடுநடுங்கிப் போன தவெக தரப்பு..!!”

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், குழந்தைகளும் பெரியவர்களும் தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி…

Read more

  • May 29, 2026
“இலவசம் கூட வேண்டாம், பஸ் வந்தா போதும்” பெண்ணின் கோரிக்கைக்கு அமைச்சர் கீர்த்தனா அதிரடி ஆக்சன்…. தேங்காய் உடைத்து வரவேற்ற மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தங்களுக்கு அரசு வழங்கும் ‘இலவச பேருந்து’ வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது…

Read more

“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

  • May 29, 2026
“ஊழியர்கள் வரலைனா என்ன…. நானே இறங்குறேன்” மழை நீரை வெளியேற்றிய தவெக எம்எல்ஏ அய்யனார்…. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிகப்படியான மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன், தமிழக வெற்றிக்…

Read more

“அரசு மருத்துவமனையில் விடிய விடிய தங்கியிருந்த அமைச்சர்..!” – சொந்த தந்தைக்கு நேர்ந்த நிலை.. நெல்லையில் உடைந்த அதிரடி உண்மை..!!”

தமிழக வெற்றிக் கழக அரசின் அறிவிப்பை ஏற்று, தனது தந்தை பெருமாளை நேராக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இரவு முழுவதும் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும்…

Read more

“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

“சென்னையில் அதிர்ச்சி!”.. உறவினர் வீட்டில் தூங்கிய 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வடபழனி ஹெட் கான்ஸ்டபிள் அதிரடி கைது..!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

“சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!”.. த.வெ.க அமைச்சரின் தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!!

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான த.வெ.க, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், ‘அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்று பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகத்…

Read more

“வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?” – சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!”

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர். பெற்றோரின்…

Read more

  • May 28, 2026
“தமிழகத்திலேயே முதல்முறை” – தாம்பரத்தில் களம் இறங்கிய அட்வான்ஸ் டெக்னாலஜி…. குப்பை லாரிகளுக்கு இனி ‘ஃபுல் ஸ்டாப்’….!!

தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகளை அழுத்தி, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் அதிரடியான புதிய தொழில்நுட்பம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன திட்டத்தின் மூலம், நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திறந்தவெளியில் கொண்டு…

Read more

  • May 28, 2026
“இப்படியும் ஒரு அமைச்சரா..” சொன்னதைச் செய்துகாட்டினார்..! தந்தைக்காக இரவு முழுவதும் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார்..!!

“அமைச்சருக்கே இந்த நிலைமையா? இல்லை.. இல்லை.. இதுதான் உண்மையான மக்கள் சேவை!” என்று ஒட்டுமொத்த தமிழகமும் நெஞ்சாரப் பாராட்டும் வகையில், ஒரு நெகிழ்ச்சியான மற்றும்  சம்பவம் நெல்லை அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட உடனே, எந்தவொரு…

Read more

  • May 28, 2026
“32 வருஷமா போஸ்டர் ஒட்டி உழைச்சவங்க இன்னைக்கு அமைச்சர்கள்!” கட்சித் தொண்டர்களை எனர்ஜி ஆக்கிய அமைச்சர் ஆனந்தின் ஹை-வோல்டேஜ் பேச்சு..!!

“தலைவர் சூப்பர் ஸ்டாராக வருவார், சிஎம் ஆக வருவார்னு 32 வருஷமா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போஸ்டர் ஒட்டி உழைச்சவங்கதான் இன்னைக்கு எம்.எல்.ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்காங்க!” என்று அமைச்சர் என்.ஆனந்த் பேசியுள்ள உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகப் புதிய…

Read more

  • May 28, 2026
“அப்பப்பா…. இந்த குழந்தையோட திறமையை பாருங்க” 195 உலக நாடுகளின் தேசியக் கொடிகள்…. சிறுமியை பாராட்டிய அமைச்சர் ராஜ் மோகன்….!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், உலகிலுள்ள 195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து, அவற்றின் பெயர்களை நொடிப் பொழுதில் துல்லியமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சிறுமியின் அசாத்திய நினைவாற்றல் மற்றும் திறமையைப் பார்த்த ஆசிரியர்களும் பொதுமக்களும்…

Read more

  • May 27, 2026
பக்ரீத் பண்டிகை; மாடுகளை வெட்ட கட்டுப்பாடு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற பொது இடங்களில் மாடுகளை வெட்ட அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தமிழக அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது! கோவை பொது இடங்களில்…

Read more

  • May 27, 2026
“நாம அவங்கள எதிரியா நினைக்கலப்பா!” எம்ஜிஆர் அலையிலேயே திருச்சியில நாம 2, 3 தொகுதிகள்ல ஜெயிச்சோம்.. தவெக குறித்து ஆச்சரியமாகவும் பேசிய கே.என்.நேரு..!!

“தமிழ்நாடு முழுக்க எம்ஜிஆர் அலை வீசினப்ப கூட திருச்சியில நாம 2, 3 தொகுதிகள்ல ஜெயிச்சோம்.. ஆனா தவெக இவ்வளவு தூரம் வரும்னு நாங்க நிஜமாவே எதிர்பார்க்கல!” என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ள அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல்…

Read more

  • May 27, 2026
திடீர் ட்விஸ்ட்! “எங்க கூடத்தான் இருக்காரு.. அந்த லெட்டரே அவரு எழுதினதுதான்!” – நத்தம் விஸ்வநாதன் உடைத்த அதிரடி அதிமுக ரகசியம்..!!

“சி.வி.சண்முகம் இன்னும் எங்க கூடத்தான் இருக்காரு.. இன்னைக்கு சபாநாயகர்கிட்ட கொடுத்த லெட்டரை டிசைன் பண்ணி கொடுத்ததே அவர்தான்!” என்று அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் கொளுத்திப் போட்டுள்ள  அரசியல் வெடி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக உள்கட்சிப் பூசலில்…

Read more

  • May 27, 2026
“இனி எல்லாரும் ஒரே வழியில தான் போகணும்!” – திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு புதிய உத்தரவு..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 30-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் அதிரடி மற்றும்…

Read more

  • May 27, 2026
20 நாள் லீவுக்கு அப்புறம் ஆபீஸ் வந்த மேயர் பிரியா.! – புதிய கமிஷனர் முன்னிலையில் பணிகளைத் தொடங்கினார்..!!

தமிழக அரசியல் களம் புதிய ஆட்சி மாற்றத்தால் பரபரத்துக் கிடக்கும் வேளையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நீண்ட 20 நாட்கள் லீவுக்குப் பிறகு நேற்று திடீரென ரிப்பன் மாளிகைக்கு விசிட் அடித்து தனது அலுவல் பணிகளைத் தொடங்கியுள்ளது பெரும் விவாதத்தைக்…

Read more

  • May 27, 2026
“திமுகவை எதிர்க்க நமக்கு என்ன தேவை இருக்கு.?” அதுமட்டுமா.. – விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு..!!

“ஆ.ராசாவை எதிர்த்தோ, தி.மு.க-வை எதிர்த்தோ நாம் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை!” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில்,…

Read more

அடக்கடவுளே..! விதி விளையாடிய விசித்திர விபத்து.. இப்படியா சாவு வரணும்… 3 பலாப்பழத்தால் உயிரிழந்த பெண்… பெரும் அதிர்ச்சி.!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி ஒருவர், பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • May 27, 2026
காலையிலேயே சோகம்… கோவில்பட்டி அருகே அரங்கேறிய பயங்கர வெடி விபத்து.. பலியான 2 உயிர்கள்..!!

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் அரங்கேறிய பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளதுடன், இரண்டு உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. புளியங்குளத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்ந்து பயங்கர…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி…! “பயங்கர சத்தத்துடன் மின்னல்”.. பருத்தி எடுத்த 3 பெண்கள் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… மதுரையில் பரபரப்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

  • May 26, 2026
“மிதுனத்துல இருந்து கடக ராசிக்கு போயிட்டார் குரு பகவான்.!” – உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!!

மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி விழா சிறப்பு யாக பூஜைகளுடன் விமரிசையாக நடைபெற்றது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் ருத்ரப்பநகரில்…

Read more

39 வயசு ஆகுது..! குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காதலனை குஷிபடுத்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பிய பெண்… சிக்கியது எப்படி..?

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுனை  சேர்ந்த மகரஜோதி (39) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளார். சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதோடு,…

Read more

“முதலமைச்சர் விஜய்க்கு இப்படியொரு தீவிர பெண் தொண்டரா?”… கரூரையே உற்று நோக்க வைத்த நெகிழ்ச்சி காட்சி…!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.…

Read more

  • May 26, 2026
நேற்று 3…. இன்று 4…. அதிமுகவை காலி செய்யும் எம்எல்ஏக்கள்….? தவெக-வில் குவியும் ஆதரவு…. கதிகலங்கிப் போன எடப்பாடி….!!

​தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவிற்குக் கடுமையான திருப்பங்களையும் பரபரப்புகளையும் சந்தித்து வருகிறது. நேற்று அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் (சத்யாபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார்) அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில்…

Read more

  • May 26, 2026
​”ரயில்ல சிக்கிய அந்த 180 கோடி எங்கே இருந்து வந்தது?” பழைய வழக்கை தூசி தட்டி தூக்கிய ED…. சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!!

தமிழகத் தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மதுரையில் ஓடும் ரயிலில் வைத்து சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் (Drugs)…

Read more

  • May 26, 2026
காலையிலேயே “அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி..!” நேத்து 3 பேரு.. இன்னைக்கு இவரா.? “சொந்த தொகுதியில செம்ம செல்வாக்கு உள்ள நபர்” தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக இரு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள சூழலில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல்…

Read more

“மாற்றம் வரும்.. காத்திருங்கள்”… பதவியேற்ற 10 நாட்களில் இப்படியா?… முதல்வரைச் சந்தித்த பின் குஷ்பு போட்ட அதிரடி ‘ட்வீட்’..!!!

சென்னை மாநகரில் தமிழக முதல்வர் விஜய் அவர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் அரசின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜய் எனக்குத் தம்பி என்று சொல்வதில் நான் பெருமை…

Read more

  • May 25, 2026
“2000 ஆயில் பேரல்கள்…. மொத்தமாக வெடித்தால் தரைமட்டம்” தீயணைப்பு வீரர்கள் திணறல்…. மணலியில் தொடரும் பதட்டம்….!!

சென்னை மணலியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் எண்ணெய் கிடங்கில் இன்று திடீரென மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு அனல் பறக்க எரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“2 வாரம் ஆகிடுச்சு!”.. குளத்தில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி.. அரசு கொடுத்த உத்தரவாதத்தோடு கடந்து போக முடியாது.. பா.ரஞ்சித் கொந்தளிப்பு..!!

கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது…

Read more

“தொப்புள் கொடியுடன் கழிவறையில்..!” நள்ளிரவில் தூய்மைப் பணியாளர் பார்த்த ‘அந்த’ அதிர்ச்சி காட்சி.‌. நெஞ்சை உலுக்கிய பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில், பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை தூய்மைப் பணியாளர் பர்வீனா கண்டறிந்தார். அவர் உடனடியாக சக பணியாளர்களிடம் தெரிவிக்க, துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன்…

Read more

நான் கையெழுத்து கூட போடல..! கடைசியா என் புள்ள முகத்தை பார்க்கல.. அவசரமா எரிச்சிட்டாங்க.. சூலூர் 10 வயது சிறுமி படுகொலையில் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது மகளின் இறுதிச்சடங்கு தனக்குத் தெரியாமல் அவசர…

Read more

ராத்திரி நேரம்..! அலறி துடித்த 10-ம் வகுப்பு மாணவி.. நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய தவெக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு..!

மதுரை பரவை அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதாவது கீழமாத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உத்தமன். இவரது மகன்…

Read more

  • May 25, 2026
“ஐயோ மதன் கார்த்தி…. எங்கே இருக்கே?” ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுவன்…. தொடரும் தேடுதல் வேட்டை….!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அங்குள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மதன் கார்த்தி (6) என்ற சிறுவன், ஓடையில்…

Read more

  • May 25, 2026
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்…. “புது ஆஸ்பத்திரி கட்டுனா இப்படித்தான் இருக்குமா?” நோயாளிகள் பட்ட அவதி….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் பலத்த மழை காரணமாக மழைநீர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெய்த திடீர் கனமழையினால், மருத்துவமனையின் மிக முக்கிய பிரிவுகளான உள்நோயாளிகள் பிரிவு (Inpatient Ward)…

Read more

“பிரச்சாரத்துல பேசின வசனத்தையெல்லாம் மறந்துட்டீங்களா..?” – முதலமைச்சர் விஜய்யின் பழைய பதிவை காட்டி எகிறிய எடப்பாடி பழனிசாமி.. !!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய் கடந்த…

Read more

“அப்போ பரந்தூருக்கு ஓடி வந்தீங்க.. இப்போ ஏன் இந்த மௌனம்..?” – முதலமைச்சர் விஜய்யை நேரடியாக வம்புக்கு இழுத்த எச். ராஜா.. கோவை சிறுமி கொலையில் அம்பலமாகும் திடுக்கிடும் புகார்கள்..!!”

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி காணாமல் போன நிலையில், குளக்கரையில் அவரது சடலம் மீட்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்…

Read more

“கடந்த கால ஆட்சி மாதிரி இல்ல.. நாங்க சுதந்திரமா இருக்கோம்..!” – சேலம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் காட்டிய எளிமை..!!”

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம்…

Read more

“பெண்கள் பாதுகாப்பில் இதுவும் ‘அந்த’ ஆட்சி மாதிரிதான்..!” – மரக்காணம் சிறுமி சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

Other Story