Breaking: தமிழகமே அதிர்ச்சி…! “பயங்கர சத்தத்துடன் மின்னல்”.. பருத்தி எடுத்த 3 பெண்கள் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… மதுரையில் பரபரப்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

அடக்கடவுளே பரிதாபம்: ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலி… உ.பியில் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மின்னல் பாய்ந்து 38 பேர் பரிதாபமாக  பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

Other Story