Breaking: தமிழகமே அதிர்ச்சி…! “பயங்கர சத்தத்துடன் மின்னல்”.. பருத்தி எடுத்த 3 பெண்கள் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… மதுரையில் பரபரப்பு.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…
Read more