“2 வாரம் ஆகிடுச்சு!”.. குளத்தில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி.. அரசு கொடுத்த உத்தரவாதத்தோடு கடந்து போக முடியாது.. பா.ரஞ்சித் கொந்தளிப்பு..!!

கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது…

Read more

Other Story