• May 24, 2026
“அண்ணனுக்கு கல்யாணம்னா அடுத்தவங்க தாலிய அறுப்பீங்களா?” பட்டதாரி தம்பியின் பகீர் செயல்…. போலீஸ் அதிரடி வேட்டை….!!

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருந்து, 6 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய பட்டதாரி இளைஞர் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நகையைப் பறித்துவிட்டுத் தப்பியோடிய அந்த இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்த…

Read more

“காங்கிரஸ் இல்லாத மாவட்டமா மாத்துவேன்..!” – விஜய்யின் புதிய கூட்டாளிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த ஓப்பன் சவால்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே ஆரம்பமான அதிரடி ஆட்டம்..!!”

“தூத்துக்குடியைக் காங்கிரஸ் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அதிரடிச் சபதம், தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக…

Read more

“நம்ம தயவுலதான் இன்னைக்கு ஆட்சி நடக்குது..!” மேடையிலேயே ரகசியம் உடைத்த மு.க.ஸ்டாலின்.. தவெக ஆட்சிக்கு பின்னால் இருக்கும் ‘அந்த’ திடுக்கிடும் பின்னணி..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்; ஆனால், நம்முடைய தயவில்தான் இன்று புதிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…

Read more

“மோடி, அமித்ஷா காரணமே இல்ல.. எல்லாமே அவங்கதான்..!” – டெல்லி அரசியலை உலுக்கிய உதயநிதி ஸ்டாலினின் அதிரடிப் பேச்சு..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் தொடர் வெற்றிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் காரணம் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்பது…

Read more

“பயணிக்கிற படகிலேயே ஓட்டை போடுறாங்க..!” – அணி மாறிய காங்கிரஸை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த திமுக இளைஞரணி.. தேர்தல் தோல்விக்கு பின் உதயநிதி எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு என்ன?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.54…

Read more

  • May 24, 2026
“என் பெர்சனல் நம்பரையே கொடுத்துட்டேன்” மாணவர்கள் படிப்பிற்கு எந்தப் பிரச்சனையும் வராது…. அமைச்சர் ரமேஷ் போட்ட மாஸ் பிளான்….!!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சக நர்சிங் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமோ அல்லது அரசோ…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

“ரயிலில் அரங்கேறிய பயங்கரம்!”… இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து 3 சவரன் நகையை பறித்த சிறுவன் உள்பட இருவர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை அருகே ஓடும் ரயிலில் பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நகையை பறித்த 14…

Read more

“ஓடும் லாரியில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!”… கூட்டு பாலியல் பலாத்காரம்.. தம்பதி உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரைப் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

  • May 23, 2026
24 மணி நேரத்துலேயே முடிச்சுட்டோம்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்…. ஐஜி ரம்யா பாரதி கொடுத்த பேட்டி….!!

​கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, காவல்துறை மேற்கொண்ட இந்த அதிரடி வேட்டையைத் தனது பேட்டியின் மூலம் விவரித்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாகப்பட்டினத்தைச்…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

  • May 23, 2026
​நெஞ்சை பிசையும் சோகம்…. 10 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு….!!

கோவை சூலூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல், உடற்கூராய்வு (Postmortem) முடிவடைந்த நிலையில் இன்று அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே…

Read more

  • May 23, 2026
“பதைபதைக்க வைத்த கோவை சம்பவம்!”.. சிறுமியின் பிரேத பரிசோதனை நிறைவு… சேலம் விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்..!!!!

கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக…

Read more

  • May 23, 2026
“தப்பு நடந்திருந்தா யாரா இருந்தாலும் நடவடிக்கை தான்” திருச்சியை உலுக்கிய நர்சிங் மாணவி மரணம்…. களத்தில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்….!!

திருச்சியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக எழுந்த புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் அவர்கள் தற்போது…

Read more

  • May 23, 2026
“CM விஜய் கிட்ட சொல்லி என் புள்ளைய காப்பாத்துங்களேன்” கடலில் மூழ்கிய மகனுக்காக துடிக்கும் தாய்….!!

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடச் சென்ற சுதர்சன் என்ற வாலிபர், எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் கண் முன்னே கடலுக்குள் சென்ற மகன் இன்னும் கரை திரும்பாததை எண்ணி நிலைகுலைந்து போயுள்ள அவரது…

Read more

  • May 23, 2026
கோவை கொடூரத்தில் திருப்பம்.!! “விளையாடிய குழந்தைகள் சொன்ன ‘அந்த’ ரகசியம்.” சிக்கிய 2-வது மிருகம்..!!

தமிழகத்தையே உலுக்கிய கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், இன்று அதிகாலையில் மேலும் ஒரு கொடூரனைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும் பொதுமக்களும் விடிய விடிய நடத்திய தீவிர சாலைமறியல் போராட்டத்தால்…

Read more

“நான் எங்கேயாவது பணம் கேட்டேனா..?” – எஸ்பி ஆபீசில் தவெக நிர்வாகி கொடுத்த அதிரடி மனு.. வேலூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!”

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதைத் தடுத்து…

Read more

“உள்ளத்தில் இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்..!” – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. கோவையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்.. தவெக அமைச்சரவையில் அரங்கேறிய மெகா திருப்பம்..!!”

கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார். “வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது…

Read more

  • May 22, 2026
தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அந்த மிருகங்களை சும்மா விடாதீங்க.!” – கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!!

கோவையில் 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நேற்று திடீரென காணாமல் போன அச்சிறுமி, இன்று காலை உள்ளூர் குளக்கரையில் கடுமையான காயங்களுடன்…

Read more

“நாங்கதான் ரூலிங் பார்ட்டி.. மாமூல் கொடுத்தே ஆகணும்!” வேலூரில் தவெக பிரமுகர் மீது ஊர் மக்கள் அதிரடிப் புகார்.. பின்னணி என்ன?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவினர்…

Read more

“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

“பிளஸ்-2 மாணவி கொடூரக் கொலை!”… விளாத்திகுளம் வழக்கில் பரபரப்பு கட்டம்.. கைதான தர்ம முனீஸ்வரன் மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச்…

Read more

  • May 22, 2026
திருச்சி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு: 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்…!!

தமிழக காவல் துறையில் அதிரடியாக ஐ.ஜி மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான உயர் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து…

Read more

திடீர்னு தலைமைச் செயலகத்திற்கு வந்த MRF பாஸ்… முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தது ஏன்?… MRF கொடுத்த மெகா அப்டேட்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன் தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, தமிழகத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள், தொழில் வளர்ச்சி, மற்றும்…

Read more

“நெல் மூட்டைக்கு இனி ரூ.40 லஞ்சம் கிடையாது”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வசூலிக்கப்படும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

சென்னை நள்ளிரவில் இருள் சூழ்ந்ததா?… சாலை மறியலில் கொளத்தூர் மக்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு என்ன…?

தலைநகர் சென்னையில் நிலவும் கடும் மின்வெட்டுப் பிரச்னை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோடைக் காலத்தின் உச்சத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது பொதுமக்களிடையே…

Read more

  • May 22, 2026
BREAKING: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது பாய்ந்தது அந்த’ 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம்…

Read more

  • May 22, 2026
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்ட ராயபுரம் இன்ஸ்பெக்டர்.! கமிஷனர் போட்ட ‘அந்த’ ஒரு அதிரடி உத்தரவு..!!

சென்னை ராயபுரத்தில் சமூக ஆர்வலரைத் தாக்கிய விவகாரத்தில், ராயபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற…

Read more

  • May 22, 2026
“கையெழுத்துக்கு ₹300 கேட்ட லட்சணம்” கையும் களவுமாக மாட்டிய ஒப்பந்த ஊழியர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆதார் கார்டு முகவரி மாற்றப் படிவத்தில், மருத்துவரின் கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் பொதுமக்களிடம் ₹300 லஞ்சம் கேட்கும் அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஏழை எளிய…

Read more

  • May 22, 2026
ஒரு ஆளுக்கு 100 கிலோ ரேஷன் அரிசியா..​.. “கேள்வி கேட்டா மழுப்புறீங்க?” வீடியோ ஆதாரத்துடன் மாட்டிய பகீர் பின்னணி….!!

சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் நடக்கும் பகிரங்க முறைகேடுகளைத் தோலுரிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் செய்தி வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலத்துல இருக்கிற ஒரு ரேஷன் கடையில் நபர் ஒருவர் தலா 50…

Read more

“ஜெயிலுக்குப் போறதை விட இது எவ்வளவோ மேல்..!” குண்டூசிகளை சாப்பிட்ட கைதி… அடப்பாவி இப்படியா செய்வ.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

ராமநாதபுரம் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் மகன் முனீசுவரன் (24). இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென முனீசுவரனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்…

Read more

“ஆட்சி மாறினாலும் ஆவின் அதிகாரிகள் மாறலையா..?” புதிய அரசு வந்துட்டு… இனி ஏமாற்ற பாக்காதீங்க… ஆவின் ஓட்டுநரை எச்சரித்த வியாபாரி….!!

மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை…

Read more

“படிப்பில் டாப்பர்.. புத்தியில் கொடூரன்..!” 470 மார்க் எடுத்தும் குற்றவாளியாக மாறிய சிறுவன்.‌. நீதிமன்ற உத்தரவால் கம்பி எண்ணும் பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச்…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த ஏசி சிலிண்டர்..!” காதலனின் நிலையைப் பார்த்து மருத்துவமனையில் உடைந்த காதலி.. நெஞ்சை உலுக்கும் விபத்து‌..!!

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும்…

Read more

“சிறந்த வீரராகத் தேர்வான சேலம் மணிகண்டன்..!” சென்னை பிளிட்ஸ் அணியில் இருந்து வந்த மெகா கடிதம்.. ஈஷா கிராமோத்சவக் களத்தில் புதிய வரலாறு..!!

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்-2025’ விளையாட்டுத் திருவிழாவின் வாலிபால் போட்டியில், தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து தொடரின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானவர் மணிகண்டன். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இவரது அதிரடி ஆட்டத்தால்…

Read more

“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

கனவு பலித்தது ஆனால்,… 500-க்கு 495 மதிப்பெண்கள்… சாதனை படைத்த கைகளுக்கு விடை கொடுத்த விதி… கதறும் பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர்…

Read more

  • May 21, 2026
“யாராக இருந்தாலும் விடமாட்டோம்” கிட்னி திருட்டு வழக்கில் பாய்ந்த அமைச்சர் அருண்ராஜ்…. CM விஜய் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான கிட்னி திருட்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “நாமக்கல் கிட்னி திருட்டு…

Read more

  • May 21, 2026
கல்லூரி தோழன் டூ தமிழக அமைச்சர்! விஜய்யின் நிழலாக இருந்த ஸ்ரீநாத்துக்கு கிடைத்த பவர்ஃபுல் பதவி..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மெகா வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அதிரடி மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வரும் வேளையில் தற்போது ஒட்டுமொத்த கோட்டை வட்டாரமே உற்றுநோக்கும் அடுத்த சர்ப்ரைஸ் திருப்பம் அரங்கேறியுள்ளது.…

Read more

  • May 21, 2026
“மருத்துவமனையா? இல்ல வேற எதுவுமா?” நோயாளிகளை சுத்தும் எலி கூட்டம்…. உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளில் எலிகள் சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரியும் அவலம் அரங்கேறியுள்ளது. நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், வார்டு வளாகத்திற்குள்ளும் எலிகள் ஓடியாடும்…

Read more

“நாங்க மழையை நினைச்சோம், ஆனா சுனாமி வந்திருச்சு!” – தேர்தல் தோல்வி குறித்து ஓப்பனாக உடைத்த தமிழிசை.. கோவையில் அதிரடி பேச்சு..!!”

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இரு மொழிக் கொள்கை என்பது தங்களின் கொள்கை முடிவு எனத் தமிழகக் கல்வி அமைச்சர்…

Read more

“ஒரே நைட்.. டோட்டல் அவுட்!”… சென்னை ரவுடிகளுக்கு போலீஸ் வச்ச ‘செக்’.. நள்ளிரவில் பறந்த உத்தரவு..!!!

சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் தீவிர தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், சென்னையில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 133 ரவுடிகள்…

Read more

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

  • May 20, 2026
​ “நீங்கெல்லாம் ஒரு அதிகாரியா….? 2 கி.மீ நடப்பீங்களா?” பஸ் வராததால் பயணிகள் அவதி…. அதிகாரிகளை அளறவிட்ட துணை சபாநாயகர்….!!

திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு நீண்ட நேரமாக பஸ் வராததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நடந்து சென்றபோது, அந்த கொடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் தாய் ஒருவர்…

Read more

சரவெடி… விஜயின் ஜில்லா பட பாணியில்… ஒரே இரவில் 100 ரவுடிகளையும் தட்டி தூக்கிய போலீஸ்…! நள்ளிரவில் நடந்த ஆபரேஷன்… அடுத்தடுத்து மெகா சம்பவம்…!!!

தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ (Special Drive Operation) என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு…

Read more

  • May 20, 2026
“எங்க தளபதியைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அவதூறு பேச்சுக்கு விடமாட்டோம்’.. திமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்..!!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவதூறான முறையில் விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெகவினர் காவல் துறையில்…

Read more

  • May 20, 2026
“எங்களுக்கு இலவச பஸ்ஸே வேண்டாம்…. இது மட்டும் பண்ணி குடுங்க” முதலமைச்சருக்கு பெண் வைத்த கோரிக்கை…. வைரலாகும் வீடியோ….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராமத்துப் பெண் ஒருவர் தங்களின் அன்றாடப் போக்குவரத்து அவதி குறித்துத் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள ஆதங்கக் கோரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள்…

Read more

  • May 20, 2026
விடிய விடிய நடந்த ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’! ” – சென்னையில் ஒரே நாளில் 76 ரவுடிகளை கூண்டோடு தூக்கிய தவெக அரசு..! போலீஸாரின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அதிரடி எதிரொலியாக,…

Read more

Other Story