• May 20, 2026
​ “நீங்கெல்லாம் ஒரு அதிகாரியா….? 2 கி.மீ நடப்பீங்களா?” பஸ் வராததால் பயணிகள் அவதி…. அதிகாரிகளை அளறவிட்ட துணை சபாநாயகர்….!!

திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு நீண்ட நேரமாக பஸ் வராததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நடந்து சென்றபோது, அந்த கொடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் தாய் ஒருவர்…

Read more

சரவெடி… விஜயின் ஜில்லா பட பாணியில்… ஒரே இரவில் 100 ரவுடிகளையும் தட்டி தூக்கிய போலீஸ்…! நள்ளிரவில் நடந்த ஆபரேஷன்… அடுத்தடுத்து மெகா சம்பவம்…!!!

தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ (Special Drive Operation) என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு…

Read more

  • May 20, 2026
“எங்க தளபதியைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அவதூறு பேச்சுக்கு விடமாட்டோம்’.. திமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்..!!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவதூறான முறையில் விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெகவினர் காவல் துறையில்…

Read more

  • May 20, 2026
“எங்களுக்கு இலவச பஸ்ஸே வேண்டாம்…. இது மட்டும் பண்ணி குடுங்க” முதலமைச்சருக்கு பெண் வைத்த கோரிக்கை…. வைரலாகும் வீடியோ….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராமத்துப் பெண் ஒருவர் தங்களின் அன்றாடப் போக்குவரத்து அவதி குறித்துத் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள ஆதங்கக் கோரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள்…

Read more

  • May 20, 2026
விடிய விடிய நடந்த ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’! ” – சென்னையில் ஒரே நாளில் 76 ரவுடிகளை கூண்டோடு தூக்கிய தவெக அரசு..! போலீஸாரின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அதிரடி எதிரொலியாக,…

Read more

  • May 20, 2026
“நோயாளிகளை ஒருமையில் பேசக் கூடாது..!”.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது..! – தாம்பரம் அரசு மருத்துவமனையில் தவெக எம்.எல்.ஏ சரத்குமார் திடீர் ஆய்வு..!!

சென்னை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரத்குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் நோயாளிகளுக்குக் குடிநீர் வசதி கூட இல்லாத அவல நிலையைக் கண்டு…

Read more

  • May 20, 2026
கரூர் துயரச் சம்பவத்தின் ‘பகீர்’ பின்னணி! – 10 காவல் ஆய்வாளர்கள் மண்டலம் விட்டு மண்டலம் அதிரடி மாற்றம்! – கோட்டையிலிருந்து பறந்த ரகசிய உத்தரவு..!!

கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, அங்குப் பாதுகாப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, மாவட்ட டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்களைத் தமிழக அரசு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அந்தச் சம்பவத்தின்…

Read more

  • May 20, 2026
“என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை..!” இன்னும் 4 மாசம், 6 மாசம்தான்.. முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!!

தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள  பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“ஸ்பாட்லயே உத்தரவிட்ட தவெக எம்.எல்.ஏ..!” ஒரு இன்ச் தரம் குறைந்தாலும் பேமெண்ட் கிடையாது.. ஒப்பந்ததாரர்களை அலறவிட்ட அதிரடி ரெய்டு..!!

சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் அரசுப் பொதுப்பணித்துறை மற்றும் சாலைக் கட்டுமானப் பணிகளைத்(மழை நீர் வடிகால் ) தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது,Contractor தரப்பில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

பசி கொடுமை தாங்க முடியல…! “சாப்பாட்டுக்கே வழியில்லை”… மாற்றுத்திறனாளி பேத்தியுடன் கிணற்றுக்குள் தூக்கிட்ட பாட்டி… குடிகார மகனால் அழிந்த குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் , குடிகாரத் தந்தையின் பொறுப்பற்ற தன்மையால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வறுமையில் வாடிய பாட்டியும், அவரது 20 வயது மாற்றுத்திறனாளிப் பேத்தியும் வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • May 19, 2026
பள்ளி அருகே மதுக்கடையா….? கோடம்பாக்கத்தில் வெடித்த பொதுமக்கள் போராட்டம்…. ஸ்பாட்டுக்கு வந்து ஆக்ஷன் எடுத்த எம்.எல்.ஏ….!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில், பள்ளி ஒன்றின் மிக அருகாமையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும் கடும் அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்பட்டு வந்தது. இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த…

Read more

“யாரும் இல்லாத இடத்தில்”… வாய் பேச முடியாத பெண்ணை கடத்திச் சென்ற கொடூரர்கள்… சாலையோரம் மயங்கிக் கிடந்த பெண்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்தப்…

Read more

லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

அதிகாலை 3 மணி..! அசந்து தூங்கிய பெண்கள்… வாசல் திறந்ததும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு பற்ற வைத்த நபர்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும்…

Read more

  • May 19, 2026
அதிகாலையிலேயே 5 இடங்களில் புகுந்த அதிகாரிகள்! – ரகசியமாகத் திரண்ட வாகனங்கள்! – அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள் யார்?

தலைநகர் சென்னையில் இன்று (மே 19) காலையிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி ‘ஆபரேஷன்’ நடத்தி வருவது கோட்டை வட்டாரத்திலும் தொழிலதிபர்கள் மத்தியிலும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அயனாவரம் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய…

Read more

  • May 19, 2026
“கட்சி பெயரைக் கெடுத்தா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி ஆக்ரோஷமாகப் பேசிய MLA ஸ்ரீநாத்….!!

தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு மாஸ் வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத், தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அதிரடியாகத் திறந்து வைத்துள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து தொகுதி மக்களை நேரில் சந்தித்த அவர், அவர்களின்…

Read more

  • May 18, 2026
“7 அடி தாண்ட 70 அடி பின்னால் போகணும்!”.. எளிதா கிடைச்சா மதிப்பு இல்ல தம்பி..! ‘தமிழ்ப்பேரின எழுச்சி’ கூட்டத்தில் சீமான் ஆக்ரோஷ பேச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ‘தமிழ்ப்பேரின எழுச்சி’ பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய அரசியல் சூழலையும் அதிகார வர்க்கத்தையும் அனல் பறக்கும் தத்துவ வரிகளால் சாடியிருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர…

Read more

“தஞ்சையில் நள்ளிரவில் பயங்கரம்!”.. சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உடல் கருகினர்.. ஒருவர் பரிதாப பலி..!!!!

தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில்…

Read more

  • May 18, 2026
ஒரே ஒரு மெசேஜ்.. “வீட்டில் இருந்தபடியே சான்றிதழ் வாங்கலாம்..!” – சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் சமீரன் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி உத்தரவு..! மக்கள் நிம்மதி.!!

சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக மக்கள் இனி அலைந்து திரியத் தேவையில்லை என்றும், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாகப் பெற்றோரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கே அனுப்பப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐஏஎஸ் அதிரடியான மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த…

Read more

எங்க அப்பாவுக்கு உன்ன புடிக்கல..! உன்கிட்ட காரு பைக் இருக்கா.. ஐஜி பங்களா முன் வெடித்த சண்டை.. காதலியின் தலையில் கல்லை போட்ட காதலன்… திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு நேற்று இரவு பரமக்குடியைச் சேர்ந்த கல்லூரி வாலிபர் ஒருவர், தனது காதலியான எம்பிஏ மாணவியைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும், கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • May 18, 2026
“மது விற்பனையை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்” பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல்…. நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறை….!!

வேலூர் மாவட்டம் பொன்னை கணேஷ் நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சந்தை மது விற்பனை கும்பல், அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.…

Read more

  • May 18, 2026
விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! – போலீஸ் விசாரணையில் வெளியான அந்த ‘பகீர்’ உண்மை.. நண்பர்களே செய்த கொடூரம்.!!

தமிழகத்தின் கோவை இருகூர் பகுதியில் கடந்த 15-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் மாயமான 13 வயது பள்ளிச் சிறுவன் ரித்தீஸ், விளையாட்டின் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் அவனது நண்பர்களாலேயே கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் அடித்துக் கொடூரமான முறையில்…

Read more

  • May 18, 2026
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம்! – 18 வயது வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை! – பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் அதிரடி கைது..!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலித்த ஒரே காரணத்திற்காக 18 வயது வாலிபர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (மே 17)…

Read more

  • May 18, 2026
“இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அவ்ளோதான்” ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த திமுக அனிதா ராதாகிருஷ்ணன்….!!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் வார்த்தை போர்கள் முற்றி வரும் நிலையில், தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள மிரட்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

வெளிநாட்டில் எம்.எஸ் பட்டம் படித்து சாதித்த அரசு பள்ளி மாணவன்..! “மு.க ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்க சட்டுனு அவர் போட்ட பதிவு”… செம டிரெண்டிங்..!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்து, தற்போது சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ள மாணவர் ஒருவர் தனது சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன்…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி..! கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை அருகே அய்யாபட்டி பகுதியில் இன்று நடந்த  கொடூர கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை மாவட்டம், அய்யாபட்டி அருகே அதிவேகமாக…

Read more

“சென்னையில் பறந்தது முக்கிய உத்தரவு!”… கறார் காட்டும் கமிஷனர்.. மீறினால் போலீஸ் மீது ஆக்‌ஷன்…!!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும்…

Read more

“மதுக்கடையால் நிம்மதி போச்சு!”… புதுக்கோட்டையில் பெண்கள் திரண்டு அதிரடி… அரசு மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம்.. கந்தர்வகோட்டை அருகே பரபரப்பு…!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் (டாஸ்மாக்) அப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது. குடியிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று…

Read more

  • May 17, 2026
3 பெண்கள் உட்பட 18 பேர் காலி…. விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்…. நடுங்கும் பொதுமக்கள்….!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் திடீரென தெருநாய் ஒன்று வெறித்தனம் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிநாய் தாக்குதலில், காக்களூர் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த நகராட்சி பெண்…

Read more

“ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!”.‌. மாலை வரை தேடிய பெற்றோர்.. குளத்தில் பிணமாகக் கிடந்த 12 வயது சிறுமியால் பரபரப்பு‌‌..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளைக் கவனித்துக்…

Read more

அடக்கடவுளே…! வீட்டில் சமைத்த கோழிக்கறி.. அடுத்த நாள் தெரு நாய்களுக்கு வைத்ததை சாப்பிட்ட குழந்தைகள்… 3 வயது சிறுமி பலி… பெரும் அதிர்ச்சி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மீந்துபோன சிக்கன் உணவைச் சாப்பிட்ட 3 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு ஒரு வயதுக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read more

காலையிலேயே படு பயங்கரம்…! 5 வயது குழந்தையின் கண்முன்னே தாய் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… உறவினர் கைது… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை பாளையங்கோட்டையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி  அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

  • May 17, 2026
“ஆட்சியை இழந்த கையோடு அடுத்த அதிர்ச்சி..!” சென்னை, கோவையைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் வெளியேறும் நிர்வாகிகள்! தவெகவில் இணைந்தார் பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன்..!!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து வரும் வேளையில், தென் மாவட்ட திமுகவுக்குப் பேரிடியாக, பரமக்குடி தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) முருகேசன் தனது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்…

Read more

மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

  • May 16, 2026
த்ரிஷா அரசியலுக்கு வராங்களா? – திருச்சி கிழங்குல நின்ன ஜெயிச்சுட்டு, அடுத்த வருஷம் மினிஸ்டர் கூட ஆகப்போறாங்களாம்.. தவெக அமைச்சர்கள் லிஸ்ட்டும் சீக்கிரம் வருதுப்பா..!!

தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடிப் புயலாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய தோழியும் பிரபல முன்னணி நடிகையுமான த்ரிஷா களம் இறங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல் கோட்டை…

Read more

  • May 16, 2026
என்னப்பா நடக்குது இங்க? – வண்டில ஒரு பக்கமா உக்காந்துட்டு, போனை பார்த்துட்டே 3 கிலோமீட்டர் ஆபத்தான பயணம்.. வாலிபரின் வைரல் வீடியோ..!!

திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஆபத்தான பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் பைக்கின் ஒருபுறமாக (Side seating) அமர்ந்து கொண்டு,…

Read more

  • May 16, 2026
திமுகவிலிருந்து அடுத்த விக்கெட் காலி! “உழைச்சதுக்கு அங்க மரியாதை இல்ல” ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்தார் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம்.. கொங்கு அரசியலில் அதிரடி திருப்பம்.!!

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல திமுக முக்கியப் புள்ளியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில்…

Read more

“ஒரு போன் கால்!”.. மூதாட்டியின் செல்போன் பேச்சைக் கேட்ட ஆட்டோ டிரைவர்.. கடைசியில் நடந்த கொடூரம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர்  பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே…

Read more

“செல்போன் பயன்படுத்துறீங்களா..? ஜாக்கிரதை!”.. இடி மழையில் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி.. கடற்கரையில் பதற்றம்..!!

கடலூர் வெள்ளி கடற்கரையில் இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி ஆகிய மூன்று…

Read more

  • May 15, 2026
“நதி தான் நம்ம உயிர்..!” – தாமிரபரணியைச் சுத்தம் செய்யத் தனது வாழ்வை அர்ப்பணித்த மனிதர்..! ஒருமுறை பார்த்தால் நீங்களே வியந்து போவீங்க.!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், புனித நீராடும் பக்தர்கள் தங்களது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் விட்டுச் செல்லும் பழைய துணிக் கழிவுகளை, கடந்த 12 ஆண்டுகளாகத் தனி ஆளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின்…

Read more

இந்த வயசுலயே இப்படியா…? “14 வயசு தான் ஆகுது”… 10-ம் வகுப்பு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள்… தந்தைக்கே அனுப்பி ரூ.10 லட்சம் கேட்பு… நடுங்கும் கிருஷ்ணகிரி..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதுடன், அதை வெளியிடுவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம்…

Read more

என் பொண்ணு வீட்ல இல்ல..! நீ வா நம்ம ஜாலியா இருக்கலாம்… 70 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்… மகள் வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தன் மகளுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த வாரம் முதியவரின் மகள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். இதனால் முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச்…

Read more

  • May 15, 2026
சென்னை டெக் மகிந்திராவில் பயங்கர தீ விபத்து…. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு…. அலறியடித்து ஓடிய ஐடி ஊழியர்கள்….!!

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெக் மகிந்திராவின் (Tech Mahindra) குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் திடீரெனப் பிடித்த தீ, மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியதால் அந்தப் பகுதி முழுவதும்…

Read more

“அங்கேயே நில்லுங்கன்னு சொல்லிட்டு போனார்”.. திரும்பி வந்தா ஆளையே காணோம்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!!!

திருவள்ளூர் அருகே திருமணமான 23 நாட்களில் புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும், திருத்தணி அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

பெட்ரூமில் கணவனுடன் அந்தக் கோணத்தில் இருந்த பக்கத்து வீட்டுப் பெண்..! “நேரில் கண்டதும் மனைவிக்கு தலைக்கேறிய வெறி”… தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. படு பயங்கரம்..!!

தூத்துக்குடியில் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் மகள், கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கட்டிடக் காண்டிராக்டர் மற்றும் அவரது மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு…

Read more

“2 வருஷமா நண்பனின் மனைவியுடன் உல்லாசம்”… அந்தரங்க வீடியோவை அனுப்பிய காதலன்… விவாகரத்து கேட்ட கணவன்… கர்ப்பிணி மனைவியை மறந்து செய்து கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தனது நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், நண்பன் மீதே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோலார்பேட்டை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவருக்கும் சிவரஞ்சனி என்பவருக்கும்…

Read more

அதிகாலை 4 மணி..! ஆண் நண்பர்களுடன் வெளியே போன இளம்பெண்… இப்பவே என் ஆசைக்கு இணங்கனும்… கட்டாயப்படுத்தி ரயிலில் தள்ளி கொல்ல பார்த்த கொடுமை…!!

ராசிபுரம் அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்ய முயன்ற இரண்டு வாலிபர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

Read more

சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்…! “கை விலங்கோடு தப்பிய ரவுடி”… ஆசையாக அழைத்த காதலி… பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும் சுற்றி வளைத்த போலீஸ்… திக் திக் நிமிடங்கள்…!!

காசிமேடு காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய பிரபல ரவுடியை, அவரது காதலியையே தூது விட்டு போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அபிஷேக் (19) என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான…

Read more

Other Story