24 வயசு வாலிபர் மீது மோகம்..! கண்ணை மறைத்த காம வெறி… ராணுவ வீரரையும் மாமனாரையும் உயிரோடு எரித்து கொன்ற மனைவி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!

கள்ளக்காதல் விவகாரத்தால் ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை என இருவர் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவத்தில், ராணுவ வீரரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் (43). இவரது மனைவி…

Read more

  • May 14, 2026
தினகரனுக்கு நேர்ந்த அடுத்த சோதனை! – ராமநாதபுரம் டூ திருச்சி.. வரிசைகட்டும் ராஜினாமாக்கள்! – அதிமுக-வில் இணையத் துடிக்கிறதா அமமுக பட்டாளம்?

தமிழக அரசியலில் எடப்பாடி – சி.வி.சண்முகம் மோதல் ஒருபுறம் அதிமுகவை உலுக்கி வரும் நிலையில், மறுபுறம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) நிலைகுலைந்து போயுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 11 இடங்களில் போட்டியிட்ட அமமுக,…

Read more

  • May 13, 2026
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் திடீர் காலமானார்..! நாகர்கோவில் தொகுதியில் மக்கள் பணியாற்றியவர் மறைவு.. கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி.!!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் (68) இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய…

Read more

நடிகர் திலகத்தின் தீவிர வெறியன்.. இன்று புதுச்சேரியின் ‘நம்பர் 1’ நாயகன்… ரங்கசாமி நிகழ்த்திய செம மாஸ் ஹிஸ்டரி… மிரண்டு போன அரசியல் களம்…!!!

புதுச்சேரி அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராகத் திகழும் திரு. என். ரங்கசாமி, ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒரு தீவிரமான சிவாஜி கணேசன் ரசிகராகத்…

Read more

  • May 12, 2026
அதிமுக-வை மீட்கப்போறேன்னு சொல்லிட்டு எடப்பாடிக்கே ஆதரவா? அமமுக-விலிருந்து விலகினார் திருச்சி செந்தில்நாதன்! – எடப்பாடி விவகாரத்தில் வெடித்த மோதல்..!!

தமிழக அரசியலில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நெருங்கி வரும் வேளையில், அமமுக (AMMK) கட்சியில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு ஆதரவளிக்கும் டிடிவி தினகரனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தனது…

Read more

“சிகரெட் பிடிச்சதை ஏன் எங்க வீட்ல சொன்ன..?” கத்தியால் குத்தி முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. போதை தலைக்கேறியதால் நடந்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு காட்டுப்பகுதியில் 19 வயதான கோகுல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை…

Read more

“தற்கொலை இல்லை.. அது பக்கா பிளான்!”.. மனைவி உடலை எரித்துவிட்டு ஊர் முன்னாடி கதறிய கணவன்.. அம்பலமான கொடூர கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் என்பவருக்கும், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

“ஐயோ பாம்பு கடிச்சிருச்சு!”.. பொருட்களை அடுக்கப்போன இடத்தில் இப்படியா நடக்கும்..? மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான இவர் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கடையில் மேஜைக்கு அடியில் இருந்த பொருட்களை…

Read more

Breaking: பயங்கர விபத்து… முதல்வர் விஜய்யை கலங்க வைத்த 4 பேர் மரணம்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு….!!

சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா…

Read more

FLASH: விஜய்க்காக தீக்குளித்த இசக்கியப்பன் உயிரிழப்பு…. கலக்கத்தில் தவெக தொண்டர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர், தனது தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, கடந்த நான்கு…

Read more

“என்னை ஏமாத்துனா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்!”.. காலேஜ் பொண்ணுக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டிய காதலன்.. 5 வருஷ காதல்.. கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

கரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் மாணவி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தற்கொலை மிரட்டல்…

Read more

“454 மார்க் எடுத்தும் இந்த முடிவா..?” நல்லாதானே படிச்சா.. அப்புறம் ஏன் இப்படி..? 12-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை…

Read more

  • May 11, 2026
“போதைக்கு பலியான மாணவர்” சேலம் கொலையால் அதிர்ந்த தமிழகம்…. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் போதையில் ஏற்பட்ட மோதலில் கோகுல் என்ற மாணவர், சக மாணவர்கள் உள்ளிட்ட மூவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.…

Read more

  • May 11, 2026
​”TVK பவர்…. இனி அதிரடி தான்” போலீசாருக்கு இனி அழுத்தம் கிடையாது…. திருச்சியில் ரவுடிகளைத் திரட்டி எஸ்.பி. மாஸ் ஆக்சன்….!!

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளைத் திரட்டி எஸ்.பி. அதிரடி காட்டியுள்ளார். பிடிபட்ட ரவுடிகள் அனைவரும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். “சட்டம்…

Read more

  • May 11, 2026
பதவியேற்ற 24 மணி நேரத்துல அதிரடி மாற்றம்! “இனி ஊருக்குள்ள ஆட்டம் செல்லாது!” களத்தில் இறங்கிய திருச்சி எஸ்.பி! – மொத்த ரவுடிகளையும் கூட்டி வைத்து விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், தனது முதல் மேடைப் பேச்சிலேயே சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தான் மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆக இருக்கப்போவதாகக் கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே செயலாக மாறத் தொடங்கியுள்ளது. அதன் அதிரடித் தொடக்கமாக,…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

“விஜய் சி.எம் ஆகலன்னு தீக்குளிப்பு!”.. 16 அடி அலகு குத்திய தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

“தேர்வு பயத்தால் நேர்ந்த விபரீதம்!”.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தோழியிடம் கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. கலங்கும் குடும்பம்..!!

மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம்…

Read more

  • May 9, 2026
“4 வருஷ சேவை…. ஆனா ஒரு வாரத்து காசு ஜெயிச்சிருச்சு” சொந்த காசை செலவழிச்சும் தோத்துட்டேன்…. எமோஷனலான அனந்தன் அய்யாசாமி….!!

அமெரிக்காவின் பிரபல ‘இன்டெல்’ (Intel) நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றி, கோடிக்கணக்கில் ஊதியம் பெற்று வந்தவர் அனந்தன் அய்யாசாமி. தனது தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலால், அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கை மற்றும் தனது 12 வயது மகளின் பிரிவைத்…

Read more

பகீர் கொலை! “பைக் திருடனைப் பிடிச்சுக் கொடுத்தது தப்பா..?” நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஊரே திரண்டு மறியல்..!!

சிவகங்கை மாவட்டத்தில், பைக் திருட முயன்ற ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞர் நேற்றிரவு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். விவேக் மற்றும் அவரது நண்பரை வழிமறித்த அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால்…

Read more

10,000 சதுர அடி நிலம் எனக்கு தான் வேணும்..! பஞ்சர் கடை நடத்திய தந்தையை துடிக்க துடிக்க கொன்ற மகன்… நெஞ்சை கதற வைக்கும் கொடூரம்…!

சேலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு, சங்ககிரியில் காய்கறி கடையில் வேலை செய்து வரும்…

Read more

“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…

Read more

“நம்ம ஃபியூச்சருக்காக இன்வெஸ்ட் பண்ணுங்க!”.. கல்யாண ஆசைகாட்டி 45 லட்சத்தை அள்ளிய பெண்.. ஆன்லைன் கல்யாண மாப்பிள்ளைக்கு விழுந்த பெரிய ஆப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சத்தியமூர்த்தி, திருமண இணையதளம் மூலம் பெண் தேடியபோது ஒரு மோசடி வலையில் சிக்கியுள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண், தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார்.…

Read more

  • May 8, 2026
BREAKING: 600-க்கு 598 மார்க்! மாநில அளவில் முதலிடம் பிடித்து ரிக்‌ஷிதா மெகா சாதனை..!!

தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரிக்‌ஷிதா செய்துள்ள சாதனை ஒட்டுமொத்த மாநிலத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அரியலூர் தனியார் பள்ளியில் பயின்ற இவர், 600-க்கு 598 மதிப்பெண்கள் குவித்து மாநில அளவில் முதலிடத்தைப்…

Read more

  • May 8, 2026
அதிகாலையில் குளியலறை ஜன்னலில் தெரிந்த செல்போன் கேமரா… அத்துமீறிய வாலிபர்.. துணிச்சலாகப் போராடி மாட்டிவிட்ட இளம்பெண்..!!

சென்னை கிண்டியில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரமான அதிர்ச்சி சம்பவம் இப்போது அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று அதிகாலை குளியலறைக்குச் சென்றபோது, ஜன்னல் வழியாக ஒரு மர்ம நபர் செல்போனில்…

Read more

ஐஓசி பெண் அதிகாரி ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு… உடன் தங்கியிருந்த நபர் செய்த “அந்த” ஒரு காரியம்… செல்போனில் வந்த அந்த ஒரு போட்டோ.. பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வடமாநிலப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா என்பவர், ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

“வேண்டுமென்று கொல்லவில்லை, அவனுக்கு வலி தெரியனும்!”.. 6 வயது மகனை கழுத்து நெரித்து கொன்ற தாய்… வியாசர்பாடியில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை வியாசர்பாடியில் துருதுருவென சேட்டை செய்த 6 வயது மகனை, பெற்ற தாயே கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த வீரச்செல்வன் – சிவரஞ்சனி தம்பதிக்கு கிருஷ்ணன் (6) மற்றும் மித்ரன் (9 மாதங்கள்)…

Read more

பயங்கரம்.. வழக்கறிஞரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல் … கைதான மைத்துனர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்… சிக்கிய 2 பேர்… போலீஸ் அதிரடி வேட்டை…!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக வக்கீல் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் பாண்டி என்பவரது மனைவி ராஜலட்சுமி, கடந்த மே…

Read more

மர்மமாக இறந்த சிறுவன்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்த ‘ட்விஸ்ட்’… கைதான தாய்… தமிழகத்தை உலுக்கிய கொடூரம்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், பெற்ற தாயே குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி, பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக்…

Read more

ஒரே ஒரு பைக்.. மொத்தமாகப் பிரிந்த உயிர்… பைக் தராததால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனக்குப் புதிய பைக் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த…

Read more

  • May 6, 2026
“கொண்டாட்டம்னா இப்படியா?” கொட்டும் மழையில் கார் ஸ்டண்ட்…. 6 தவெக தொண்டர்கள் கைது….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். விரைவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சூழலில், ராமநாதபுரத்தில் தவெக தொண்டர்கள் செய்த வரம்புமீறிய…

Read more

  • May 6, 2026
அக்கா சாவுக்குப் பழிக்குப் பழி…. வக்கீலை ஓட ஓட விரட்டி வெட்டிய தம்பி…. நெல்லையில் பயங்கரம்….!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வந்த வக்கீல் பூலுடையார் (எ) பாண்டி, தனது மனைவி ராஜலட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ராஜலட்சுமி கடந்த 1-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சாவுக்குப்…

Read more

  • May 6, 2026
BREAKING: ஆர்.கே.நகரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! தவெக 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் கைது..!!

சென்னை ஆர்.கே.நகரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் என்பவர், 10 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

Read more

“நிர்வாண டான்ஸை தட்டிக்கேட்ட ஸ்கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கதி!”.. குறிவைத்து முடித்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த பகீர் மோதல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி…

Read more

ரிசல்ட் வரதுக்குள்ள இப்படியா…? வாக்கு எண்ணும் மையத்திலேயே திமுக நிர்வாகி மாரடைப்பால் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அப்போது திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவராகப் பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 58 வயதான…

Read more

“தளபதி முகத்தை சட்டையில் போட்டது ஒரு குத்தமா?… வாக்கு எண்ணிக்கை மையத்தில் தள்ளுமுள்ளு… தவெக முகவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்…!!!

நாகப்பட்டினத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக முகவர் ஒருவர், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்ததால் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், நாகை…

Read more

  • May 4, 2026
தூத்துக்குடியில் அரங்கேறிய அரசியல் அதிரடி: TVK-ன் முதல் வெற்றி! அதிர்ச்சியில் லெகசி கட்சிகள்..!!!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெறும் ஒரு தொகுதியின் வெற்றியாக மட்டும் பார்க்கப்படவில்லை; இது தமிழக அரசியலின் “புதிய விடியலாக” கருதப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேட்பாளர் ஸ்ரீநாத், பாரம்பரிய அரசியல் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளி மாபெரும் வெற்றியைப்…

Read more

அப்பப்பா என்னா வெயிலு..! எனக்கும் தாங்க முடியலப்பா… சுற்றுலா பயணியிடமிருந்து ஐஸ்கிரீமை பிடுங்கி கூலாக சாப்பிட்ட குரங்கு… வீடியோ வைரல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே தினம் மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை காரணமாகக்…

Read more

“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…

Read more

“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!

தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக…

Read more

“விளையாட்டு வினையானது!’.. ஆசை மகனைப் பலிகொண்ட கார்.. மூச்சுவிட முடியாமல் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்..!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! “10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!”.. வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகிய இவர், தான் பணியாற்றிய பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு…

Read more

“கோபியில் செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்”… கதிகலங்கிப் போன எடப்பாடி… மும்முனைப் போட்டியில் யாருக்கு வெற்றி?… திகைப்பில் திமுக..!!!

ஈரோடு மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 1980 முதல் இத்தொகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன்,…

Read more

“வெளியே போகாதே” என்று சொன்ன ஒரே வார்த்தை.. ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… உருக்கமான பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமி கல்யாணி, சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு…

Read more

மரணத்தை அழைத்த செல்போன் அழைப்பு… ஒரு நொடி கவனக்குறைவு.. பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் விபத்து… நேரடி ரிப்போர்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் பேசிக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்ற இளைஞர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார்…

Read more

2 பேருமே சரக்கடிப்பாங்க…! “இரவில் வெடித்த சண்டை”… தீயில் போட்டு கொளுத்திய கணவன்… ஆத்திரத்தில் மண்டையை உடைத்த மனைவி… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கணவரின் தலையில் மரக்கட்டையால் பலமாகத் தாக்கிய நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாள நாட்டைச் சேர்ந்த தம்பரு அஸ்ரிகா (50) மற்றும் அவரது மனைவி மாயா (41) ஆகியோர்…

Read more

“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

Other Story