மர்மமாக இறந்த சிறுவன்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்த ‘ட்விஸ்ட்’… கைதான தாய்… தமிழகத்தை உலுக்கிய கொடூரம்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், பெற்ற தாயே குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி, பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக்…

Read more

“இது என்ன விபரீத விளையாட்டு?” பள்ளி மாணவனை தீயில் வீசிய கொடூரம்…. பதறடிக்கும் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனைச் சக மாணவர்கள் தீயில் தூக்கி வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாதியப் பாகுபாடு காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகங்கள்…

Read more

ஒரே விநாடியில் கார் விபத்தில் பறிபோன 4 உயிர்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த கதை… மகன்களையும் பறிகொடுத்த தந்தை… ஊரே திரண்டு நின்று கதறும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நிகழ்ந்த கோரமான கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதில் பயணம்…

Read more

“பொய்யான விமர்சனமா கனிமொழி கொடுத்த ‘நோஸ்கட்’ பதில்…. வைரலாகும் அதிரடி பேட்டி…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்ய கோவை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வைக்கும் பொய்யான விமர்சனங்களுக்குப்…

Read more

2026-ல் சம்பவம் இருக்கு..! “ஆண்களுக்கு அனுமதியில்லை”… கனிமொழி நடத்தும் அதிரடி மாநாடு… செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29-ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பிரம்மாண்டமான மேற்கு மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…

Read more

கோவிலுக்கு வந்த சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து பூசாரி பார்த்த வேலை….. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது…

Read more

45 கடைகளுக்கு சீல்.. ரூ.12 லட்சம் அபராதம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சில நபர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மாநகராட்சி…

Read more

“திடீர் தகராறு”….. ஆத்திரத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும்,  சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது.…

Read more

“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…

Read more

மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர்கள்…. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் விஷால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷால் அவரது நண்பர்களுடன் திருப்பூருக்கு காரில் சென்றுள்ளார். இந்த  கார் கணியூர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

பயங்கரம்: பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்…. பெண் பலி…. கோர விபத்து …!!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக…

Read more

காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

ஹேப்பி நியூஸ்…. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை…. ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பழனி முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல், இரவில் செல்வதற்கு உதவும் வகையில் ஒளிரும் பட்டைகள்(torch light) வழங்கப்படுகிறது.…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

Other Story