காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

Other Story