மரணத்தை அழைத்த செல்போன் அழைப்பு… ஒரு நொடி கவனக்குறைவு.. பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் விபத்து… நேரடி ரிப்போர்ட்…!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் பேசிக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்ற இளைஞர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார்…
Read more