மரணத்தை அழைத்த செல்போன் அழைப்பு… ஒரு நொடி கவனக்குறைவு.. பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் விபத்து… நேரடி ரிப்போர்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் பேசிக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்ற இளைஞர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார்…

Read more

“பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு”… ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரையை கிழித்த ஈபிஎஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேச்சு…!!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு ‘எட்டப்பன்’ என்று ஓபிஎஸ்-ஸை வர்ணித்த அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற…

Read more

தேர்வு முடிந்து சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்… 12ம் வகுப்பு மாணவனின் கனவை கலைத்த மின்னல்… இப்படியும் நடக்குமா?.. அந்த ஒரு நொடி அதிர்ச்சி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார். இந்நிலையில்,…

Read more

“பட்டப்பகலில்.. காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் தப்பி ஓட்டம்..!! காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதல் தகராறில் ஒருவர் இளம்பெணை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் அருகே வசித்து வந்த 21 வயதான சௌந்தர்யா என்ற இளம்பெண், தினேஷ் என்பவருடன் கடந்த சில மாதங்களாக காதலாகப்…

Read more

Other Story