தேர்வு முடிந்து சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்… 12ம் வகுப்பு மாணவனின் கனவை கலைத்த மின்னல்… இப்படியும் நடக்குமா?.. அந்த ஒரு நொடி அதிர்ச்சி..!!!
காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார். இந்நிலையில்,…
Read more