“ஆடு மேய்ச்சது ஒரு தப்பா..?” 19 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய முதியவர்..‌ கல்வீச்சு மோதலால் பதற்றம்.. நடுங்கவைக்கும் வன்முறை.. நடந்தது என்ன..??

தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“விரக்தியில் இப்படியா செய்வாங்க!”.. டி20 கிரிக்கெட் கனவு சிதைந்த சோகம்… ஜி.எஸ்.டி அதிகாரியின் மகள் எடுத்த விபரீத முடிவு..!!!

சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். புதுவையில் உள்ள ஒரு தனியார்…

Read more

“பணம் தரலைனா ஸ்டேஷன் தான்!”.. மாணவியை மிரட்டி ரூ.8,000 பறித்த காவலர்… சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவியை மிரட்டிய அந்த…

Read more

“ப்ளீஸ்… சிரிக்காதீங்க”… வாக்கு எண்ணிக்கையின் போது சிரிக்கக் கூடாதா?… கோவையில் கிளம்பிய புது ரூல்ஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எவ்விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலை நிலவரங்களைக் கண்டு…

Read more

வெளியே சொன்னா கொலை பண்ணிடுவேன்… தனி அறையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… எஸ்கேப் ஆன கடையின் உரிமையாளர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு கடை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவர், தனது கடையில் வேலை பார்த்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“குடும்பத் தகராறு”…. கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி…

Read more

“இன்ஸ்டா ரீல்ஸ் செஞ்சது தப்பா..?” என் பொண்டாட்டி என்ன விட அதிகமா சம்பாதிக்கிறதா.. ஜவுளிக்கடை அதிபரை தீர்த்துக்கட்டிய கணவர்.. அம்பலமான உண்மை.‌.!!

சென்னை நங்கநல்லூரில் இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சம் ரசிகர்களைக் கொண்ட பிரபலமான நாகலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணியனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஜவுளிக் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வந்த நாகலட்சுமி, தனது உழைப்பின் மூலம் இரண்டு…

Read more

“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..‌!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

Read more

“காலேஜுக்கு போடா!”.. அப்பா சொன்ன ஒரே வார்த்தை.. பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்.. பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற மகன்.. உறைந்துபோன ஊர்மக்கள்..!!

திருவாரூர் மாவட்டம் அருகே 17 வயது மகன், தனது தந்தையை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிடெக்னிக் படித்து வந்த அந்த மாணவர் சரியாகக் கல்லூரிக்குச் செல்லாததை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே…

Read more

  • April 30, 2026
“கண்ணீர் விட்ட பாட்டி.. கல்லாவுல இருந்த பொம்மை 500 ரூபாய்.!” ஒரு கிலோ மாம்பழத்துக்காக இப்படியா? பெண்ணின் ‘நூதன’ திருட்டு.. வைரல் வீடியோ..!!

சென்னை திருவொற்றியூரில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் விற்று வந்த ஏழைப் பாட்டியிடம், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் வாங்குவது போல வந்த அந்தப் பெண், பாட்டியின் கையில்  சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும்…

Read more

பகீர் சம்பவம்… ஒரு குலை நுங்குக்கு இத்தனை பெரிய விலையா?… கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் மற்றும்…

Read more

  • April 30, 2026
வெடித்த சர்ச்சை.. “விஜய்க்கு எப்படி பூரண கும்பம் தரலாம்?”.. திருச்செந்தூர் கோவிலில் என்ன நடக்குது? கொதிக்கும் இந்து முன்னணி! வி.பி. ஜெயக்குமார் அதிரடி பேச்சு..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை தந்தது, தற்போது பெரும் சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “முருகப் பெருமானைத்…

Read more

43 வயதில் 32 வயது வாலிபர் மீது மோகம்..! “அடிக்கடி உடலுறவுக்கு அழைத்த பெண்”… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு போனதால் உயிரே போன கொடூரம்.. காதலன் வெறிச்செயல்…!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே மாயமான ஜவுளி நிறுவன ஊழியர் புஷ்பராணி (43), தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலன் மகேந்திரன் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது…

Read more

“பெரியப்பான்னு நம்புனா இப்படியா..?” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர்..‌ மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று திரும்பிய அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப்…

Read more

ஒரு கிராம் தங்கம்… 2 வயது குழந்தையை கடத்திச் சென்ற வாலிபர்… பின் நடு ரோட்டில் விட்டுவிட்டு… போலீஸிடம் சிக்கியது எப்படி?…!!!

ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார். காவல்துறையினர்…

Read more

வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…

Read more

“பெற்ற மகளிடமே இப்படியா?” காமவெறி பிடித்த தந்தைக்கு 14 வருஷம் சிறை…. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, தனது 13 வயது மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தைக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

“நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்!”… மகனுக்கு வந்த கடைசி மெசேஜ்.. இன்ஸ்டா பிரபலம் படுகொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர். இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனியாகப் போராடி தனது…

Read more

“சுற்றுலாப் பயணிகளே கவனிங்க!”… மாமல்லபுரம் பாம்பு பண்ணை 5 மாதங்களுக்கு மூடல்.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்..!!!

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும்…

Read more

“பல்லி வால் கிடந்த சட்னி!”.. செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்… 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி…

Read more

“நீ சம்பாதிச்சு என்ன பயன்?”… எகத்தாளமாக பேசிய மனைவி…. ஆத்திரத்தில் அறிவாளால் வெட்டிய கணவன்… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி (41), பட்டுச் சேலை விற்பனை கடை நடத்தி வந்ததுடன், தனது தொழிலை மேம்படுத்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது கணவர் சுப்பிரமணி (51). இவர்களுக்கு இரண்டு…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்து உயிருக்கு போராடும் 3 வயது சிறுமி… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முறையாகப் பராமரிக்கப்படாத பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு…

Read more

சட்னிக்குள் கிடந்த பல்லி வால்… இட்லியுடன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் இன்று காலை வழக்கம்போல உணவகத்தில் இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணிடம் இட்லி வாங்கிச் சாப்பிட்டபோது, பரிமாறப்பட்ட சட்னியில் பல்லியின் வால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் 9 பேர்…

Read more

ஓடும் ரயிலில் அட்டூழியம்…! உடைந்தது பயணியின் மண்டை… இனி 10 வருஷம் ஜெயில் கன்பார்ம்… எச்சரிக்கை அறிவிப்பு..!!

சென்னையில் ஓடும் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்டவாள ஓரம் இருக்கும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்குக் காயம்…

Read more

“தறுதலைகளா? தற்குறிகளா..?” ஆவேசப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்.. கார் கண்ணாடி உடைப்பில் போலீஸ் வெளியிட்ட அதிரடி உண்மை..!!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்று…

Read more

“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

பெற்றோர்களே உஷார்… பள்ளிக்கூடம் சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனையில் வெளிவந்த உண்மை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-1 வகுப்பு பயின்று வரும் அந்தச் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… வீட்டை பூட்டிவிட்டு திருடன், திருடன் என…. பரபரப்பு சம்பவம்…!!!

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, பாலப்பள்ளம் பகுதியைச்…

Read more

11-ம் வகுப்பு தான்..! “ஆண் குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி”.. சீரழித்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரன்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

சேலம் அருகே பிளஸ்-1 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-1 பயின்று…

Read more

உன் புருஷன் உயிருக்கு ஆபத்து…! இப்பவே தாலியை கழற்றி கொடு… கோடங்கி வேடம் அடைந்து பெண்ணை பயமுறுத்திய வாலிபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருச்சியில் கணவரின் உயிரைக் காப்பாற்ற பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, தையல் கலைஞரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதாவது திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ரயில்வே…

Read more

“ஹெல்ப் பண்ணுங்கன்னு கூப்பிட்டான்!”.. 10-ம் வகுப்பு கூட சேரவில்லை.. 5 மாத கர்ப்பிணியான மாணவி.. வழி கேட்ட ஆட்டோ டிரைவர்.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.‌.!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச்…

Read more

  • April 28, 2026
“தேர்தல் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடி விஜய்க்கு வந்த சிக்கல்!”.. ஜனநாயகன் படத்தில் அப்படி என்னதான் இருக்கு? ஊரே திரண்டு போராடுவதால் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தின் தேர்தல் புறக்கணிப்பு விவகாரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…

Read more

  • April 28, 2026
“நள்ளிரவில் மதுரை.. அதிகாலையில் திருச்செந்தூர்! விடாமல் துரத்திய ரசிகர்கள் – முருகனைச் சரணடைந்த தவெக தலைவர் விஜய்! பரபரக்கும் தமிழகம்!”

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (ஏப். 28) அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பட்டு வேஷ்டி, துண்டு அணிந்து சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக நள்ளிரவில் மதுரை வந்த அவருக்கு…

Read more

  • April 28, 2026
“விஜய்க்குத்தான் வெறறி!” கூட்டணி வச்சிருக்கலாம்.. காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் திமுக ஷாக்..!!

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகும் பதற்றமான சூழலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “குண்டு” போடுவது போல ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று…

Read more

“தர்மபுரியில் பரபரப்பு: மதுக்கடையை துவம்சம் செய்த பெண்கள்!”… போலீஸுக்கே டஃப் கொடுத்த “போடூர்” கிராமத்தினர்..!!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில்…

Read more

​”₹5 கோடி செலவு…. ராஜஸ்தான் பளிங்கு கற்கள்” அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்…. தமிழகத்தில் ஒரு அதிசயம்….!!

​”உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் காதலின் சின்னமாகப் போற்றப்படும் நிலையில், தமிழகத்தின் திருவாரூரில் ஒரு மகன் தனது தாய்க்காகப் பாசத்தின் சின்னமாக ஒரு தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார்.” திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ருதின் ஷேக் தாவூத், மறைந்த தனது…

Read more

மகனைப் பறிகொடுத்த தாய்.. கதறித் துடிக்கும் உறவினர்கள்… ஒரு கிளிக்காக இவ்வளவு பெரிய விலையா?… கிராமத்தையே அழ வைத்த மரணம்…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையம் ஒன்றியம் மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பொன்செல்வன் நேற்று மாலை தனது நண்பர்களுடன்…

Read more

“ஏசி கேட்டது ஒரு குத்தமா?”… வெப்பத்தின் கோரம் ஒருபுறம்… குடும்பத் தகராறு மறுபுறம்… 25 வயது இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசி குளிர்சாதன வசதி வாங்கித் தருமாறு கேட்ட மனைவியின் கோரிக்கையை கணவர் நிராகரித்ததால், மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த…

Read more

“வயசானவங்கன்னு கூட பார்க்கமாட்டீங்களா?” பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்…. படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி பலி…. வைரலாகும் வீடியோ….!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு…

Read more

  • April 26, 2026
ஒரு நிமிஷம் பொறுத்திருக்கக்கூடாதா? படியில் காலை வைத்த போதே நகர்ந்த பேருந்து.. 70 வயது மூதாட்டி துடிதுடிக்கப் பலி..!!

தென்காசியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின்  அவசரத்தால், 70 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்ற அந்த மூதாட்டி, நெல்லைக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு,…

Read more

அப்போ ஏசி வாங்கி தர மாட்டியா?… கணவனை வற்புறுத்திய மனைவி… மறுத்ததால் ஆத்திரத்தில் இளம்பெண் எடுத்த விபரீதம் முடிவு… பெரும் சோகம்…!!

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரது மனைவி மோனிகா (25). காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பூண்டி பகுதியிலும் இரவு நேரங்களில்…

Read more

  • April 26, 2026
“தாகம் எடுத்த காகம் கதையெல்லாம் பழசு.. இது பிஸ்கட் சாப்பிடும் மாடர்ன் காக்கா! காரைக்காலில் ஒரு அபூர்வ காட்சி – திகைத்துப்போன மக்கள்!”

காரைக்காலில் மனிதர்களைப் போலவே காகம் ஒன்று பிஸ்கட்டைத் தண்ணீரில் நனைத்துச் சாப்பிடும் ஆச்சரியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மனிதர்கள் மட்டுமன்றி பறவைகளும் விலங்குகளும் தவித்து வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் உள்ள காகம் ஒன்று…

Read more

  • April 26, 2026
காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்..”ஒரே நாளில் மாறிடுச்சு!” கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு விழுந்த அடி – அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கோவையில், ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு…

Read more

  • April 25, 2026
“பட்டப்பகலில் சார்ஜில் போட்ட போன் காணோம்!’.. கதவைத் திறந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்.. வடபழனியில் பரபரப்பு..!!

சென்னை வடபழனியில் பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இருக்கும்போதே எதற்கும் அஞ்சாமல் ஒரு வீட்டின் அறையை நோட்டமிட்டு, கதவைத் திறந்து உள்ளே புகுந்து அங்கு சார்ஜில்…

Read more

உன்ன பெத்த அப்பாதானே..! இந்த ஒரு சின்ன விஷயத்தை கேட்டது ஒரு குத்தமா…? துடிக்க துடிக்க கொன்னுட்டு உறவினர்களுக்கு போன் போட்ட மகன்.. நடந்தது என்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச்…

Read more

நீ என்கூட பேச மாட்டியா..? “குழந்தையின் தாயுடன் கள்ள உறவு”… அந்த ஒரு விஷயத்தால் வந்த வினை… தகாத உறவால் மகனை இழந்த தாய்…‌பகீர் பின்னணி..!!!

சேலம் மாவட்டம் அருகே, கணவரால் கைவிடப்பட்டு தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சத்யா என்ற பெண், தனியார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சத்யா தன்னிடம்…

Read more

லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி…! “ரொம்ப நேரமா திறக்கல”… கதவை திறந்ததும் காத்திருந்து ஷாக்… அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!!

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலியைக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பவ்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த பாரதி பெருமாள் ஆகிய இருவரும் காதலர்கள் என்று கூறி அந்த லாட்ஜில்…

Read more

  • April 25, 2026
பயங்கரம்..! “பழிக்குப் பழி.. ரத்தம் சொட்டச் சொட்ட காவல் நிலையத்தில் சரண்! ஆசிரியை காவியா கொலைக்குத் தந்தை எடுத்த முடிவு! பகீர் பின்னணி..!!

தஞ்சாவூர் அருகே கடந்த ஆண்டு தனது மகளை நடுரோட்டில் வைத்துத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த இளைஞனை, ஜாமீனில் வந்தபோது அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்..! பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் சிதறி பலி… ஒருவர் படுகாயம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கம்பம் அருகே உள்ள இந்தப் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது…

Read more

  • April 25, 2026
நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்! ரத்த வெள்ளத்தில் ஓடி வந்த பெண்.. உள்ளே போய் பார்த்த உறவினர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது 10 வயது மகனை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த வாலிபர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூரை அடுத்த…

Read more

Other Story