• April 25, 2026
அரை கிலோ மல்லிகைப்பூவுக்கு 13 ரூபாய் டிக்கெட்டா? மதுரை அரசுப் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம் – ஷாக்கான விவசாயி..!!

மதுரை மாவட்டம் சேகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் வெறும் அரை கிலோ மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக அவரிடம் ரூ.13 லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசுப் பேருந்துகளில் 10 கிலோவுக்கு அதிகமான…

Read more

Breaking: 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு… ஒரே ஆளுக்கு 5 மரண தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு, வீடியோ கேம் விளையாடத் தருவதாக ஆசை காட்டி, 5 சிறுமிகளைத் தனது…

Read more

  • April 24, 2026
“தம்பி.. கடல்ல இறங்காத பா!” – எச்சரித்த காவலரை அடித்து துவைத்த சுற்றுலா குடும்பம்.. வைரலாகும் மோதல் வீடியோ..!!

“தம்பி கடல்ல இறங்காதீங்கப்பா.. ஆபத்து!” என்று மனிதாபிமானத்துடன் எச்சரித்த சுற்றுலா காவலரை, சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர்,…

Read more

திக் திக்..! “வாக்குச்சாவடியில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு”… நெல்லை பாளையங்கோட்டையில் பயங்கரம்..!!!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. முன்னாள் பகுதிச் செயலாளரின் மகன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக…

Read more

30 வயசு ஆகிட்டு… ஆனா இன்னும் பொண்ணு கிடைக்கல… திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர்… எலிபேஸ்டால் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திருமணமாகாத விரக்தியில் எலி பேஸ்ட் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கோவிலூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

“உதவி பண்ணுங்க அண்ணா” பிரச்சார வாகனம் ஏறி கால் முறிந்த இளைஞர்…. விஜய்யிடம் வைத்த உருக்கமான கோரிக்கை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், உற்சாகமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பிரசார வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் பின் தொடர்ந்தபோது, எதிர்பாராத விதமாகச் சில விபத்துகளும் அரங்கேறின.…

Read more

போனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இளம்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக்…

Read more

11 வருஷ திருமண வாழ்க்கை ரத்த கறையில் முடிந்த கோரம்….! “போதையில் தலைக்கேறிய வெறி”… மாமனார் மாமியாரை துடிதுடிக்க… பக்கத்து வீட்டுக்கு ஓடியதால் தப்பிய மனைவி… கடலூரில் பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து ஏற்பட்ட தகராறில், மாமனாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தடுக்க முயன்ற மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச்…

Read more

“திமுகவின் துரோகம் உலக வரைபடத்தை விட நீளமானது”… தேர்தல் களத்தை சூடாக்கிய பாமக தலைவரின் பேச்சு… 90% தபால் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கே..!!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தபால் வாக்கு செலுத்தியவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாகக்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?”… சிறுமி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… திமுக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ‘ஷாக்’ ட்வீட்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

  • April 21, 2026
“பாட்டு பாடி விஜய்யை வறுத்தெடுத்த சாட்டை!” – காரைக்குடியில் அரங்கேறிய ‘மிமிக்ரி’ அரசியல்.. தவெக தொண்டர்கள் கடும் அப்செட்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வழக்கம் போலத் தனது பாணியில் கிண்டல் செய்து பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை…

Read more

கணவன் மர்மமான முறையில் மாயம்… 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சிக்க வைத்த அந்த ஒரு தப்பு… தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் என்பவர் ஓசூரில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2017-ம்…

Read more

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை நாடகமாடி தீர்த்துக்கட்டிய மனைவி… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்த முருகன்…

Read more

  • April 21, 2026
“வெத்தல போட்ட சோக்குல..!” – திருமங்கலத்தில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்.. குஷியான பொதுமக்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார். தனது வழக்கமான துள்ளலான ஸ்டைலில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க “வெத்தல போட்ட சோக்குல..”…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… 8 பேரை தேடும் போலீஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் சுமார் 8…

Read more

  • April 21, 2026
“சிஎம்க்கு சொந்தமா கார் இல்லையாமே.!” அன்பளிப்பு அதிமுக-ன்னு எழுதி கார் தருவோம்!” – பரப்புரையில் அதிமுகவின் காளியம்மாள் பேச்சு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை செய்த அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் காளியம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.…

Read more

  • April 21, 2026
“ரெண்டு தொகுதில நிக்கிறது பயம் தம்பி..!”.. எனக்கு அந்த அறிவு இருந்தது.. தளபதியை மறைமுகமாகச் செதுக்கிய கமல்.. அனல் பறக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர்  தொகுதிகளில் திமுக கூட்டணி…

Read more

“மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டார்!”… “அப்போது இருந்த பழனிசாமி வேறு, இப்போது இருக்கும் பழனிசாமி வேறு”… கரூரில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ‘மின்னல்’ வேக பிரசாரம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கரூர் மாவட்டத்தில் செந்தில்…

Read more

  • April 20, 2026
” முதல்ல ரசிகர்களுக்குச் சொல்லிக் கொடுங்க!” – விஜய்யை நேருக்கு நேர் தாக்கிய சத்யராஜ்.. கொள்கை விளக்கம் கேட்டு சவால்..!!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை இன்றும் (ஏப். 20) மிகக் காட்டமாக விமர்சித்தார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தங்களை…

Read more

Breaking: விருதுநகர் பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. வீரியம் மிகுந்த வெடிபொருள்…

Read more

Breaking: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. உயிரிழப்பு 18 ஆக உயர்வு… 6 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 5 பேர் துடிதுடித்து பலி… விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு…

Read more

  • April 19, 2026
“சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடுமா?” – எடப்பாடியில் இபிஎஸ்-ஸை வெளுத்து வாங்கிய சசிகலா.. விஜய் வேட்பாளர் விவகாரத்தில் பகீர் அட்டாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள வேளையில், சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளர் ஏ.எல்.சுரேஷை ஆதரித்து சசிகலா இன்று (ஏப். 19) அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி…

Read more

“திமுக-வின் 5 லட்சம் கோடி ரகசியம்!”… மேடையிலேயே கணக்குக் கேட்ட இ.பி.எஸ்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!!!

கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை மிகக்கடுமையாகச் சாடினார். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான போராக…

Read more

மது குடிக்க மறுத்ததால் இவ்வளவு பெரிய விபரீதமா?… நண்பர்களே செய்த வெறிச்செயல்… அடுத்த சில மணி நேரங்களில் பாழடைந்த கிணற்றில் ஒளிந்திருந்த கொடூர உண்மை…!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நண்பர்களே வாலிபரை வெட்டிக்கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் பெங்களூருவில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காகச் சொந்த…

Read more

இதெல்லாம் ரொம்ப டூ மச்… பீர் பாட்டிலில் விஜய்யின் படம் – கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்… தேனியில் வெடித்த பெரும் சர்ச்சை…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

  • April 19, 2026
திடீர் டுவிஸ்ட்..! எதிர்பார்க்கவே இல்ல… “டிவி சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க!” – எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு தெரிவித்த விஜய்.. அதிரடி திருப்பத்தால் கதிகலங்கும் தேர்தல் களம்..!!

சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிரடித் திருப்பமாகச் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த…

Read more

  • April 19, 2026
வெடித்த சர்ச்சை..!”பேத்திகள் தருமபுரியில்தான் இருந்தாங்க.. மயங்கி விழுந்த ராமதாஸ்.. கண்டு கொள்ளாத குடும்பம்? அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்! காங்கிரஸ் ராமசுகந்தன் அதிரடி கேள்வி..!!

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சேலம் மேற்குத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், “அதிக வெயில்…

Read more

“13 கால திருமண வாழ்க்கை, 4 மாதப் பிரிவு”… மாமியாரை முடித்த மருமகன்… விசாரணையில் வெளிவந்த அந்த ஒரு விஷயம்.. உறைந்து போன அதிகாரிகள்..!!!

உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

பகீர்… எச்சரித்தும் கேட்காத காதல்.. ஆத்திரத்தில் மகனுடன் சேர்ந்து தந்தை எடுத்த விபரீத முடிவு.. ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காதலைக் கைவிட மறுத்த வாலிபர், காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்த வினி ஆண்டோ என்ற ஆட்டோ டிரைவர், அதே பகுதியைச்…

Read more

  • April 18, 2026
“அசிங்கமா போயிடும்.. “எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு.. வெளியிட்டா ரோடுல நடக்க முடியாது!” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை..!!

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இன்று (ஏப். 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ள…

Read more

  • April 18, 2026
“ஒரே நாளில் மாறிய பிளான்.!” – பெரம்பூர் பணிமனை விசிட் ஓகே.. ஆனா வாக்குச் சேகரிப்புக்கு சிக்கல்.. ஏமாற்றத்தில் தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப். 18) மேற்கொள்ளவிருந்த வீடு வீடாகச் செல்லும் ரோடு ஷோ மற்றும் வாக்குச் சேகரிப்புப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.…

Read more

  • April 17, 2026
“TVK கெத்து.!” சிறுவர்களிடம் சிக்கிய திமுகவினர்? ராமநாதபுரம் தவெக அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய ‘கலகல’ சம்பவம் – வைரலாகும் வீடியோ..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் திமுகவினர் வீதி வீதியாகச்…

Read more

Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…

Read more

  • April 17, 2026
” இப்படி திரிச்சு போடாதீங்க.. அண்ணன் ஸ்டாலின் தான் முதல்வர்.!” கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்காதீங்க.. வதந்திகளை.? பார்த்துக் கொந்தளித்த பிரேமலதா..!!

“நான் பேசியதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்புகிறீர்கள்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மீது மதுரையில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விமர்சித்ததாகச் செய்திகள்…

Read more

இது ஜப்பானோ? வேறு நாடோ அல்ல… நம்ம சென்னை தான்… சாலையில் அழகாக பூத்துக் குலுங்கும் பிங்க் பூக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

வெயில், டிராபிக், பரபரப்பு என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தற்போது ஒரு கனவு தேசத்தைப் போல பிங்க் நிறத்தில் ஜொலித்து வருவது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ராம் என்பவர், சென்னை மதுரவாயல் மேம்பாலத்திற்கு அருகே…

Read more

“காசு கொடுத்தா ஓட்டு இல்ல!”… அரசியல்வாதிகளுக்கு ‘நோ’ சொன்ன 2500 பேர்… குவியும் பாராட்டுக்கள்… 2026 தேர்தலில் புது ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு ஆன்மீக அமைப்பு எடுத்துள்ள துணிச்சலான முடிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மாசிலாமணிபுரத்தில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன…

Read more

  • April 17, 2026
“அவரு இங்கயே வீடு எடுத்துத் தங்கப்போறாரு.!” – எதிர்க்கட்சிகளின் ‘சென்னை’ கமெண்ட்டுக்கு செக் வைத்த தேமுதிக.. விருதுநகரில் பிரேமலதா சூறாவளி பிரச்சாரம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் விஜயபிரபாகரனுக்காகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “விஜயபிரபாகரன் சென்னையில்…

Read more

“முதல்வர்னு பார்க்காதீங்க.. அண்ணன்னு நினைச்சு சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்!” மேடையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார். “உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்…

Read more

  • April 16, 2026
“யாரிடம் தோற்றோமோ அவரே நம் பக்கம்.! “ஓபிஎஸ்-ஐ கெத்தா சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்” – உதயநிதியின் மாஸ் ஸ்பீச்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த பிறகு அவருக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தேனியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர்,…

Read more

“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து…. “ரிமாண்ட் பண்ணாம வருத்தம் சொல்ல வச்சு ஜாமீனா?” மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

மத வன்முறையைத் தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்காமல் (Remand), வருத்தம் தெரிவிக்க வைத்து ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த…

Read more

  • April 16, 2026
“கூப்பன் விஷயத்துல வீட்டுக்காரரை நம்பாதீங்க.!” ஏதாவது சொன்னா அண்ணன்கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லுங்க” – மேடையிலேயே ஸ்டாலின் அடித்த கமெண்ட்.. குலுங்கி குலுங்கிச் சிரித்த பெண்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில்,  சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள ரூ.8,000 மதிப்பிலான மகளிர்…

Read more

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா?” தேர்தல் களத்தில் இறங்கிய முதல்வர் மனைவி.. திமுக வேட்பாளருக்காக களமிறங்கிய துர்கா ஸ்டாலின்.. அதிர்ந்து போன மக்கள்..!!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று…

Read more

  • April 16, 2026
“நீங்க ஹீரோ இல்லை.. லாலி பாப் சாப்பிடும் லிட்டில் பாய்… “தம்பி முதல்ல நிரூபிக்கட்டும்.. அப்புறம் டயலாக் பேசலாம்..!” – விஜய்யை வறுத்தெடுத்த தேமுதிக பொதுச் செயலாளர்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் போரை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு…

Read more

  • April 16, 2026
“ஒவ்வொரு நொடியும் என்னை பாதுகாப்பா பார்த்துகிட்டார்..!” – முதலமைச்சர் ஸ்டாலினை உருகிப் பாராட்டிய பிரேமலதா.. மேடையில் கமல் கொடுத்த செம ரியாக்ஷன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து வாக்குச் சேகரித்தது பெரும் கவனத்தை…

Read more

  • April 16, 2026
“10 சீட்டு கிடைச்சாலும் யாரையும் திட்ட மாட்டேன்..!” “கேள்வி கேட்காதீர்கள்.. நான் இங்கு இருக்க வேண்டியவன்” – திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? கமல் கொடுத்த ‘கிளாஸ்’ விளக்கம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது மேடையில் பேசிய அவர், தொகுதிப்…

Read more

  • April 15, 2026
திடீர் ட்விஸ்ட்.. இரவு 8 மணி வரை அனுமதி இருந்தும் ‘பேக்-அப் செய்த விஜய்: அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் மேற்கொள்ளவிருந்த தனது தேர்தல் பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை எழும்பூர்…

Read more

“தைரியம் இருக்கா?”… திராவிடக் கட்சிகளுக்கு சீமான் விடுத்த மரண மாஸ் சவால்… சிவகங்கையில் வெடித்த அரசியல் பரபரப்பு…!!!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குப் பகிரங்கமான சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்கள் நலனைச் சிந்திக்காமல், தங்களது தவறுகளை…

Read more

Other Story