• April 15, 2026
திடீர் ட்விஸ்ட்.. இரவு 8 மணி வரை அனுமதி இருந்தும் ‘பேக்-அப் செய்த விஜய்: அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் மேற்கொள்ளவிருந்த தனது தேர்தல் பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை எழும்பூர்…

Read more

“தைரியம் இருக்கா?”… திராவிடக் கட்சிகளுக்கு சீமான் விடுத்த மரண மாஸ் சவால்… சிவகங்கையில் வெடித்த அரசியல் பரபரப்பு…!!!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குப் பகிரங்கமான சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்கள் நலனைச் சிந்திக்காமல், தங்களது தவறுகளை…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் இப்படியா”..? 14 வயது சிறுமியிடம் அத்துமீறிய 61 வயது தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 61 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அரசு…

Read more

படுக்கையில் வேறொருவனுடன் உல்லாசம்…! “காம பேயாக மாறிய தாய்”… பெற்ற குழந்தைகளையே துடிக்க துடிக்க… கள்ளக்காதலன் கண் முன் நடந்த கொடூரம்..!!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைத் தாய் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது கோபி அருகே உள்ள மொடச்சூர்…

Read more

“பெண் போலீசுக்கே இந்த நிலைமையா..?” நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்.. கசிந்த ரத்தம்.‌. அதிரடி கைது..!!

சென்னையே சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

  • April 15, 2026
விஜய்க்கு மட்டுமா..! எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு … ஜக்குபாய் பட ரகசியம் முதல் திமுக ஆட்சி வரை! ஓபனாகப் போட்டு உடைத்த சரத்குமார்..!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் சரத்குமார், தமிழக வெற்றி கழகம் குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் பரபரப்பான  விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள…

Read more

  • April 14, 2026
மீண்டும்… விஜய் வருகையால் பதற்றம்.! அலைமோதிய மக்கள் கூட்டம்! நெரிசலில் சிக்கி 10 பேருக்கு மூச்சுத்திணறல்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதுகாப்புப் படை திணறல்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரைக்காகத் திருப்பூர் மாவட்டத்திற்குச் வருகை தந்துள்ள நிலையில், அங்கு நிலவும் கடும் வெயில் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில்…

Read more

செங்கல்பட்டு அருகே பயங்கர வெடிப்பு… சுற்றுலா சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி… ஒரு உயிரைப் பறித்த அலட்சியம்… பதற வைக்கும் உண்மைகள்..!!

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று…

Read more

ஒரு நிமிடம் ஆத்திரம் ஒரு உயிரையே பறித்த அவலம்… கதறிய தாய்… கல் நெஞ்சக்கார மகன்… திருநெல்வேலியில் உறைய வைக்கும் சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். மேலும்…

Read more

விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… சென்சார் கூட ஆகல.. அதுக்குள்ள டிவில ‘ஜனநாயகன்’ படமா?… சிக்கிய கேபிள் டிவி உரிமையாளர்… ஒரு தியேட்டர் ரிலீஸையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள்…

Read more

வீட்டில் நடந்த சின்ன விஷயம், விபரீதத்தில் முடிந்த விவாதம்… கடைசி வரை மகளின் முகம் பார்க்க முடியாமல் போன தந்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

அதிர்ச்சி… பாதுகாப்பு தர வேண்டிய காவலரே செய்த காரியம்… ஒரு பெண்ணின் துணிச்சலான புகாரால் சிக்கிய போலீஸ்… வைரலாகும் பின்னணித் தகவல்கள்..!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

  • April 14, 2026
“ஓட்டு போட்டா போடுங்க.. இல்லனா விடுங்க!” – ராதாபுரத்தில் ஆவேசமடைந்த அப்பாவு! இளைஞர்களின் கேள்வியால் பிரசாரத்தில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர்களின் கேள்வியால் அப்செட்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின் போதும், அதற்கு முன்னரும் “தாமிரபரணி தண்ணீரை ராதாபுரத்திற்கு கொண்டு…

Read more

  • April 14, 2026
“முதல்ல கீழே இறங்குங்கடா!” – பொறுமை இழந்த திருமாவளவன்! தொண்டர்களை விளம்பரப் பலகையால் அடித்த பரபரப்பு வீடியோ..!!

கடலூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாக மிகுதியால் தொண்டர்கள் செய்த செயல் அவரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பிரசார வாகனத்தின் முன்பகுதியில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டு, திருமாவளவனைப் பேச…

Read more

  • April 14, 2026
“அரசியல் அழுக்கை அம்பலப்படுத்துது” ‘TN 2026’ படத்தை புகழ்ந்து தள்ளிய சீமான்…. விஜய்க்கு எதிரான படமா….? வெடிக்கும் சர்ச்சை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், நட்டி நடராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘TN 2026’ திரைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய அரசியல் அவலங்களை இந்தப் படம்…

Read more

“ஸ்பாட்டிலேயே முடிந்த உயிர்!”.. சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து.. கண்ணீரில் குடும்பம்.. கூண்டோடு கைது செய்யப்பட்ட உரிமையாளர்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அரங்கேறிய பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. இந்த கொடூர விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை…

Read more

“தியேட்டருக்கு முன்னாடியே கேபிள் டிவியில் ஜன நாயகன்!”.. கைவரிசை காட்டிய ஆர்வக்கோளாறு ஆப்ரேட்டர்.. கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்..!!!!

தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கோவை கருமத்தப்பட்டி பகுதியில்…

Read more

பள்ளிக்குள் புகுந்த கணவன்… அலறிய மாணவர்கள்… ஆசிரியை வெட்டிக்கொலை… பகீர் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியையின் கணவரே…

Read more

கேபிள் டிவியில் “ஜனநாயகன்”…. படத்தை லீக் செய்தது யார்?… ஆக்ஷனில் இறங்கிய த.வெ.க… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி அடுத்தடுத்துப் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தணிக்கை சிக்கல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கிக்கிடந்த இந்தப் படம், கடந்த 10-ஆம்…

Read more

“சுக்குநூறாக நொறுங்கிய கார்.. 4 பேர் ஸ்பாட்டிலேயே அவுட்!”.. தூத்துக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து.. லாரி ஓட்டுநர் தலைமறைவா?.. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அரங்கேறிய கோர விபத்து காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி மற்றும் வசந்தி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

“பள்ளிக்கூடத்திலேயே பயங்கரம்” ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி கொலை…. குடும்பத் தகராரில் கணவன் செய்த கொடூரம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில், ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ஸ்ரீவித்யா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே…

Read more

அவள் போனது ஒரு பக்கம், அங்கே விழுந்த பிணங்கள் மறுபக்கம்… மகளின் காதலால் சிதைந்த குடும்பம்… கண்ணீர் மல்கும் ஊர் மக்கள்..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே, தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்பாளையத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோரின் மகள்…

Read more

மாற்றுக்கட்சித் தலைவரை பாராட்டிய மாணிக்கம் தாகூர்… இணையத்தை கலக்கும் அந்த ‘நகைச்சுவை’ ரகசியம்.. சிரிப்பலை எழுப்பும் செல்லூர் ராஜு… வைரலாகும் பதிவு…!!!

மதுரை முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வை வெகுவாகப் பாராட்டி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசியலில் பொதுவாகக் காணப்படும் கடும் விமர்சனங்கள் மற்றும் மோதல்களுக்கு…

Read more

  • April 13, 2026
Breaking : சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பாண்டி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

சிவகாசியில் திடீர் வெடிவிபத்து…. வானத்தை முட்டிய தீப்பிழம்புகள்…. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது பட்டாசுகள் வரிசையாக வெடித்துச் சிதறியதும், தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளும் பார்ப்பவர்களைப் பீதி…

Read more

கூட்டணி குறித்து சீமான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… தமிழக அரசியலில் பெரும் அதிர்வு… ஷாக்கான அரசியல் வட்டாரம்…!!!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் போன்றவை வணிகப் பண்டங்களாக மாற்றப்பட்டிருப்பதைச் சாடினார். தற்போதைய சூழலில் வகுப்பறைகள் வியாபார நோக்கத்தில் செயல்படுவதாகவும், விவசாயி…

Read more

ஷாக் நியூஸ்… நாளை முதல் புதுச்சேரியில் டீ குடிக்கணும்னா யோசிக்கணும் – என்னாச்சு தெரியுமா…?

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டின் காரணமாக உணவகங்கள் மற்றும் டீக்கடைகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும்…

Read more

  • April 13, 2026
“நேர்ல விஜய் வந்த மாதிரியே இருக்கு!” தத்ரூபமாக வாக்கு கேட்ட தலைவர் – தவெக வேட்பாளர் வினோத்தின் ‘மாஸ்’ டெக்னிக்..!!

தமிழக அரசியல் களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி காட்டி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் புதிய முயற்சியாக ‘ஹோலோகிராம்’ (Hologram) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும்…

Read more

  • April 13, 2026
” முகத்துலயே பட்டுடுச்சு!” கோபப்படாமல் செல்போனை திருப்பிக் கொடுத்த அண்ணாமலை! வைரலாகும் வீடியோ – ‘நிதானம்னா இதுதான்’ என கொண்டாடும் பாஜகவினர்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாகமடைந்த ஆதரவாளர் ஒருவர் அவர் மீது பூக்களைத் தூவிய தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தனது செல்போனையும் அண்ணாமலை நோக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர்…

Read more

குமரியில் விஜய் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. திடீர்னு சைக்கிள் எடுத்துட்டுப் பறந்த ‘தளபதி’.. பின்னாடி மூச்சிரைக்க ஓடிய போலீஸ்.. இதென்ன புது வம்பா போச்சு? மிரண்டு போன ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்று ‘ரோட் ஷோ’ நடத்தினார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்று மக்களிடம்…

Read more

தூத்துக்குடி மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்… ஏப்ரல் 30-க்குள் இதைச் செய்தால் ₹5,000 மிச்சம்… மாநகராட்சியின் அதிரடி சலுகை…!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான சொத்துவரியை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார். இந்தச் சலுகையின் கீழ் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி…

Read more

“காத்துல கூட ஊழல் செய்வாங்க”… கனிமொழி MP-க்கு நேருக்கு நேர் பதிலடி கொடுத்த EPS.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திகார் சிறைக்குச் சென்ற பின்னணி கொண்டவர்களுக்கு, தன்னைப்…

Read more

“சினிமா சங்கி.. கட்சி தாவி!”.. மதுரைக்காரன்டா.. ஒரு கை பாப்போம்.. சுந்தர் சி-யை வம்புக்கு இழுத்த பழனிவேல் தியாகராஜன்..!!

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி இடையே கடும் அரசியல் போர் வெடித்துள்ளது. மதுரைக்கு தியாகராஜன் எதுவும் செய்யவில்லை என்றும், அவரது தலைக்கனம் தான் அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்றும்…

Read more

“என்னை வந்து சுடுங்க பார்க்கலாம்!”.. டாஸ்மாக்கை மூடுவேன்.. கள் இறக்குவேன்.. மதுவிலக்கு குறித்து சீமான் வெளியிட்ட அதிரடி திட்டம்..!!

தென்காசி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான், பனைத் தொழிலாளி சுடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆவேசமாகப் பேசினார். பனை ஏறும் தொழிலாளியைச் சுட்டது தவறு எனக் குறிப்பிட்ட அவர், தானும் கள் இறக்கப் போவதாகவும், முடிந்தால்…

Read more

“மஞ்சள் குரங்கு முதல் மாமிச சிலந்திகள் வரை!”.. சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்ட 1600 கோடி கடத்தல் கும்பல்… சூட்கேஸில் மறைத்து வைத்த ‘விஷ’ ரகசியம்..!!!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 49 அபூர்வ வகை உயிரினங்களைச் சுங்குத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சூட்கேஸைச் சோதித்தபோது, அதற்குள்…

Read more

இனி எவனும் சிறுமிகளைத் தொட அஞ்சுவான்… வளர்ப்பு மகளைச் சிதைத்த தந்தை… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை.. தமிழகமே பாராட்டும் நெல்லை கோர்ட்…!!!

நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

“தொடர்ந்து 2 முறை திமுக ஆட்சியா?…” வரலாற்றை மாற்ற ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். கடந்த 2021 தேர்தலின் போது, “ஸ்டாலினுக்கு முதல்வர் யோகம் இல்லை” என்று ஜோசியம் சொன்னவர்களின் கூற்றுகளைத் தனது உழைப்பால்…

Read more

“சினிமா வேற… நிஜம் வேற”… அவங்க பண்றதெல்லாம் வெறும் ரீல்… இளைஞர்களுக்கு EPS கொடுத்த ஷாக் அட்வைஸ்… திரைத்துறையினர் குறித்து EPS வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரையுலகினரை நம்பி வாக்களிப்பது வீணானது என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமாவில் காட்டப்படும் சாகசங்கள் கற்பனையானவை என்றும், நிஜ வாழ்க்கையில் அவை சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படங்களை…

Read more

“பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு”… ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரையை கிழித்த ஈபிஎஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேச்சு…!!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு ‘எட்டப்பன்’ என்று ஓபிஎஸ்-ஸை வர்ணித்த அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

  • April 11, 2026
காலையிலேயே.. திமுகவுக்கு விழுந்த பலத்த அடி! தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகள் தவெக-வில் ஐக்கியம் – அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை தி.நகர் தொகுதியில் அக்கட்சிக்கு மிகப்பெரிய…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

  • April 10, 2026
“பாஸ்-னா இப்படி இருக்கணும்” 12 ஊழியர்களுக்கு பல லட்சம் மதிப்பிலான ‘ஆடி’ கார் பரிசு…. சென்னையில் நெகிழ்ச்சி….!!

சென்னையைச் சேர்ந்த ரெபெக்ஸ் குரூப் (Refex Group) நிறுவனம், தனது நீண்டகால ஊழியர்களின் விசுவாசத்தைக் கௌரவிக்கும் வகையில் செய்துள்ள ஒரு செயல் தற்போது ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் வியக்க வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் ‘Wheel of Achievement’ என்ற திட்டத்தின் கீழ்,…

Read more

தேர்வு முடிந்து சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்… 12ம் வகுப்பு மாணவனின் கனவை கலைத்த மின்னல்… இப்படியும் நடக்குமா?.. அந்த ஒரு நொடி அதிர்ச்சி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார். இந்நிலையில்,…

Read more

வாக்கு கேட்கப் போன இடத்தில் நடிகர் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற மக்கள்… மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார்.…

Read more

“விஷப்பாம்பு செம காண்டுல இருக்கு போல!”… பைக்கை விட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடித்த 5 அடி நாகம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கோவை புதூர் ரிங் ரோட்டில் இன்று மதியம் ஒரு ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு…

Read more

“பச்சோந்திக்கே டஃப் கொடுப்பாரோ?”… அதிமுக – பாஜக ரகசிய உறவு அம்பலமா?… மேடையிலேயே புள்ளிவிவரத்தோடு பொங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “பச்சோந்தியை விட வேகமாக காவி நிறத்திற்கு மாறியவர் பழனிசாமி” என்று சாடிய அவர், பாஜகவின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எடப்பாடி…

Read more

ஆணா? பெண்ணா? – ரகசியமாக பாலினம் சொன்ன நர்ஸ்!”.? அதிரடியாக நுழைந்த மருத்துவக் குழு.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி பின்னணி..!!

தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.…

Read more

  • April 9, 2026
“விஜய்யின் வேகம்.. பவுன்சர்களின் ரியாக்‌ஷன்!” – எலக்ஷன் நேரத்திலும் குறையாத சினிமா ஸ்டைல்.. வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

திருநெல்வேலி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செய்த ஒரு “மாஸ்” செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திறந்த வேனில் நின்றபடி விஜய் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் விஜய்யின்…

Read more

Other Story