விசாரிக்கச் சென்ற இடத்தில் விவசாயியைச் சுட்ட போலீஸ்… தருமபுரியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்த போக்குவரத்து… தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!!!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, எதிர்பாராத விதமாகச் சார்பு ஆய்வாளர் தனது துப்பாக்கியால்…

Read more

  • April 8, 2026
“படத்தை முடக்குனா பயந்துடுவேனா?” – திமுக, பாஜக-வை நேருக்கு நேர் சீண்டிய விஜய்.. திருநெல்வேலியில் திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்..!!

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாகப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும், மக்களின் மனங்களுக்குள்ளும் நுழைவதற்கு நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்; அதனால்தான் நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்…

Read more

  • April 8, 2026
“உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான்..” முதல்முறையாக ஓபனாக பேசிய விஜய்..!!

திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக கூட்டணிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் நெல்லை மக்களே, உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களைத்…

Read more

“வெட்கமாக இல்லையா?” – மதுரை மெட்ரோ விவகாரத்தில் பாஜகவை அதிரடியாக கேள்வி கேட்ட முதலமைச்சர்..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் இந்த ஊர் மருமகன் என்ற உரிமையோடு வாக்கு…

Read more

“சீமான் ஒரு யூடியூபர்.. அவர் செய்வது அரசியல் அல்ல, காமெடி!”..‌ தவெக நிர்மல் குமார் அதிரடி பேட்டி.‌. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் பாஜக ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் சூழல்…

Read more

காதலியின் பேச்சில்லாத ஏக்கத்தில் துடித்த இளைஞரின் சோகம்… காதல் தோல்வியால் விபரீதம்?… வாலிபரின் இறுதி நிமிடம்… கண்ணீர் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23), கேரளாவில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகைக்காகச் சொந்த ஊர் திரும்பிய அபி, கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல்…

Read more

“Sir வயசான பெற்றோர் இருக்காங்க” …. கொஞ்சம் கருணை காட்டுங்க என கெஞ்சிய காவலர்கள்… சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில் ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…

Read more

தூக்கு கயிறு ஒருமுறைதான்… ஆனால் தண்டனை இரண்டு முறையா?… சட்டத்தின் ஓட்டையா அல்லது சாதுர்யமா?… இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன..?

குற்றவியல் சட்டங்களின்படி, ஒருவருக்கு எத்தனை முறை மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரை ஒருமுறை மட்டுமே தூக்கிலிட முடியும். ‘இரட்டை மரண தண்டனை’ அல்லது ‘தொடர்ச்சியான மரண தண்டனைகள்’ என்பது ஒரு நபர் செய்த குற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பாகும்.…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோடி… கணவர் எடுத்த விபரீத முடிவு… குமரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தொழிலாளி மற்றும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி…

Read more

“உண்மை ஒருபோதும் உறங்காது”… சாத்தான்குளம் வழக்கில் அந்தப் பெண் காவலர் சொன்ன ஒரு வார்த்தை… நடுங்கிப்போன போலீஸ் அதிகாரிகள்…!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், காவல்துறைக்கு எதிராகத் துணிச்சலாக சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதியின் செயல், இவ்வழக்கின் போக்கையே மாற்றியமைத்த மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதை நேரில்…

Read more

  • April 7, 2026
காங்கிரஸிற்குப் பலத்த அடி.! “கை கொடுத்த சுந்தர்ராஜன்.. கைவிட்ட காங்கிரஸ்!” – முக்குலத்தோர் புலிப்படைக்குத் தொகுதியைத் தாரை வார்த்ததால் கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான சி.ஆர்.சுந்தர்ராஜன், தனக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்து, தனது பதவியையும் அடிப்படை…

Read more

“அரசியலை விட்டு விலகுங்கள்”… 90% இடங்களில் டெபாசிட் காலி?… ஈரோட்டில் வெடித்த புகழேந்தியின் ‘வெடிகுண்டு’ பேட்டி…!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புகழேந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு தகுதியான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய…

Read more

“வாழ வேண்டிய வயதில் இப்படியா?”… நடிகை சுபாஷினியின் தற்கொலை செய்தியை கேட்டு உறைந்து போன சின்னத்திரை பிரபலங்கள்…!!!

சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை…

Read more

  • April 6, 2026
“விஜய் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!” “வில்லிவாக்கம் டூ தி.நகர்.. வெறும் 1 மணிநேரம்?” – முடியாத காரியத்தைச் சொன்ன போலீஸ்.. பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திய தவெக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 6) சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • April 5, 2026
“விஜய் இன்னும் நடிச்சிட்டு இருக்காரு!” – எம்ஜிஆரை ஒப்பிட்டு விஜய்க்குப் பாடம் எடுத்த முன்னாள் அமைச்சர்..!!

மதுரை அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும்…

Read more

  • April 5, 2026
“நாமம் போட்டுட்டாங்க!” – இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்குதல்.. கட்சி மாறத் தயாராகும் நிர்வாகிகள்? வெடித்த உட்கட்சிப் பூசல்..!!

கே.ஏ. செங்கோட்டையன்,  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் தேர்தல் வேட்பாளர் மனுவுக்காகப் பணம் கட்டிய பலருக்கு சீட் வழங்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ‘நாமம்’ போட்டு ஏமாற்றிவிட்டதாக…

Read more

  • April 5, 2026
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! ஒட்டப்பிடாரத்தில் விரிசல்.. தேர்தலுக்கு முன்னரே திமுக எம்.எல்.ஏ சண்முகையா அதிரடி முடிவு? அதிர்ச்சியில் திமுகவினர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சண்முகையா-விற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“மாமனார்னு கூட பாக்காம இப்படியா?”… சமரசம் பேச வந்த தந்தைக்கு நேர்ந்த கொடுரம்.. கிருஷ்ணகிரியில் குடும்ப சண்டையில் நடந்த பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. \ கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண்…

Read more

“திருமணமான 2 ஆண்டில் முடிந்த கதை!”… ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு… கதறி துடித்த கணவர்… சேலம் அருகே பரபரப்பு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றது.…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

“நிமிஷத்தில் முடிந்த உயிர்!”.. படி படி எனச் சொன்ன தந்தை.. 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ,…

Read more

  • April 4, 2026
48 மணிநேரத்தில்… சசிகலாவிற்கு விழுந்த பலத்த அடி.! “வேட்பாளரே திமுக-விற்கு ஆதரவாகப் பிரச்சாரம்..! அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பில் இருக்கும் வேளையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமார், திடீரென திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு,…

Read more

  • April 4, 2026
திடீர் மாற்றம் செய்த விஜய்.. – திருச்சியில் கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக வெற்றிக் கழகம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் நிலவிய குளறுபடிகளைச் சரிசெய்யும் வகையில், இன்று அதிரடியாகத் திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே பெரம்பூர் மற்றும் திருச்சி…

Read more

  • April 3, 2026
88 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. ​9-ஆம் வகுப்பு மாணவனின் வக்கிர செயல்…. அரசு பள்ளி மாணவன் கைது….!!

நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது இரண்டாவது மருமகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரையும் இழந்த நிலையில், மருமகளும் மூதாட்டியும் அருகிலுள்ள கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பயங்கரம்… தூக்க மாத்திரை முதல் கழுத்து நெரிப்பு வரை… நள்ளிரவில் நடந்த பகீர் கொலை..!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

  • April 3, 2026
திடீர் மாற்றம்.! “தினகரனுக்குக் கை கொடுத்தாச்சு.. ஆனா!” – சீட் கிடைக்காத ஆத்திரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த பார்த்திபன்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக-விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்த சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன், இன்று (ஏப்ரல் 3) அமமுக-விலிருந்து விலகி அதிரடியாக…

Read more

  • April 3, 2026
“அசுத்தம் பார்க்காத அன்பு!” – நாய்க்குட்டிக்காகச் சாக்கடையில் இறங்கிய பெண்மணி.. இணையத்தை உலுக்கும் வைரல் காட்சிகள்..!!

ஒரு குறுகிய சந்தில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறு நாய்க்குட்டியை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் துணிச்சலுடன் மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாக்கடை…

Read more

தந்தை VS மகன்… பாமக-வில் திடீர் உடைப்பு?… சிதறுகிறதா மாம்பழம்?… அன்புமணி பக்கம் தாவிய நிர்வாகிகள் – ராமதாஸின் அதிரடி ‘ஆக்ஷன்..!!

நிழல் நிஜமாகிறதா? பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் இப்போது புதுச்சேரி அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சசிகலா தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முக்கிய…

Read more

தலைமைக்கே சவாலா?… கட்சி அறிவிக்கும் முன்னே மனு தாக்கல்.. பதவியை பறிகொடுத்த நிர்வாகி… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

தஞ்சாவூரில் கட்சித் தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த பாஜக நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பே, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக துணைத்…

Read more

  • April 3, 2026
“நம்பிக்கையே மூலதனம்!”- வெயிலில் வாடிய தலைவனுக்கு இளநீர் கொடுத்த ரசிகர்.. திருச்சியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்..!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ பிரச்சாரத்தில், தொண்டர் ஒருவர் வழங்கிய இளநீரை அவர் முகம் சுளிக்காமல் வாங்கிப் பருகிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில்…

Read more

  • April 3, 2026
“விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த நிர்வாகி!” தவெக-வின் கோட்டையில் ஓட்டை போடும் திமுக, அதிமுக.. தேர்தல் நேரத்தில் விஜய்க்குப் பின்னடைவு?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து நிர்வாகிகள் மாற்று முகாம்களுக்குத் தாவுவது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் தவெக-வின் திமிரி கிழக்கு…

Read more

  • April 3, 2026
“பெரம்பூரில் இல்லை.. திருச்சியில் உண்டு!” – விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் திடீர் மாற்றம்.. தேர்தல் அதிகாரிகள் ஷாக்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் உள்ள முரண்பாடுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெரம்பூர் தொகுதிக்காகத்…

Read more

  • April 3, 2026
“வாகனத்தை விட்டு இறங்கி வந்த விஜய்!” – வெயிலில் நின்றவர்களுக்குக் குளிர்பானம் வழங்கிய தவெக தலைவர்.. திருச்சியில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு நடத்திய பிரச்சாரத்தின் போது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காட்டிய அன்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கோடை வெயில்…

Read more

ஸ்டாலின் ஒரு வடிகட்டிய பொய்.. “39 எம்பிக்களும் பெஞ்சைத்தான் தேய்க்கிறார்கள்!” தருமபுரியில் ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி.. தமிழகம் கடனாளியானது எப்படி?

தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு,…

Read more

“அழுதுகொண்டே வெளியே வந்தாரே..” – ஸ்டாலினை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி.. 2026-ல் அதிமுகவின் மாஸ் பிளான் என்ன? கிருஷ்ணகிரியில் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அதிமுக ஒருபோதும்…

Read more

திருவள்ளூரில் பயங்கரம்… கோழி முட்டையை குறிவைத்த பாம்பு.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் பின்னணி…!

திருவள்ளூர் மாவட்டம் அருகே வீட்டின் கூரையில் இருந்த முட்டைகளை எடுக்க முயன்ற தேவிகா என்ற பெண், அங்கு மறைந்திருந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது வீட்டு உபயோகத்திற்காக கூரையில் கோழிகள் இட்ட முட்டைகளைச்…

Read more

“ஈரோடு அரசுப் பேருந்தில் துணிகரம்!”.. உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது நேர்ந்த சோகம்… மர்ம நபர்கள் கைவரிசை..!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச்…

Read more

கஷ்டப்பட்டு உழைத்து கொட்டிய கணவன்..! 2 குழந்தைகள் இருந்தும் வேறொருத்தன் மீது மோகம்.. மாத்திரை கொடுத்து மனைவி செய்த கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிடத் தொழிலாளியை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).…

Read more

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் திடீர் கட்டுப்பாடு… டிவி-யிலேயே பாத்துக்கோங்க… த.வெ.க போட்ட பரபரப்பு கண்டிஷன்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும்…

Read more

“எங்களை ஒரே இடத்துல அடக்கம் பண்ணுங்க”… தற்கொலைக்கு முன் காதல் தம்பதி எழுதிய அந்த கடைசி கடிதம்… கண்கலங்க வைக்கும் வரிகள்…!!!

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் பிரியா என்ற காதல் தம்பதியினர், வாழ்வின் இன்னல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான அருண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கி…

Read more

“அனுமதி இல்லாம கூட்டம் போட்டாரா?” எல். முருகன் மீதான தேர்தல் வழக்குகள் அதிரடி ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக, உரிய அனுமதியின்றி கூட்டங்களை நடத்தியதாகக் கூறி இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து,…

Read more

“கனிமொழி கார்ல என்ன இருக்கு?” மடக்கிப் பிடித்த பறக்கும் படை…. அதிரடி சோதனை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 2) தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி…

Read more

“24 மணிநேரம் எல்லாம் இல்ல…. 30 நிமிஷம் போதும்” ரயில் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. இனி ஈஸியா மாத்தலாம்….!!

ரயில் பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை (Boarding Point) மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது குறைத்துள்ளது. இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்…

Read more

“இன்னைக்கும் இல்லையா…. நீதிக்காக தொடரும் காத்திருப்பு” சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்…. அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போன தீர்ப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை…

Read more

  • April 2, 2026
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.! – சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு.. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு..!!

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், இன்று (ஏப்ரல் 2) மதுரை மாவட்ட நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கைதான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ்…

Read more

  • April 2, 2026
“சொந்த மண்ணில் களம் காண்கிறேன்!” – தூத்துக்குடி தவெக வேட்பாளர் விஜய்யின் உயிர் நண்பர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி பேட்டி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்  களம் காண்கிறார். தனது சொந்த மண்ணில் போட்டியிடுவது குறித்து உற்சாகமாகப் பேசிய ஸ்ரீநாத்,…

Read more

அடப்பாவமே…. பச்சிளம் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி…. கையும் களவுமாக சிக்கிய ஜோடி…. போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதரில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்து வந்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி…

Read more

தமிழகத்தில் பயங்கரம்… ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை… மூன்று பேர் கைது .. பஜார் வீதியில் அலறிய மக்கள்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தர்கோன்விளையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று…

Read more

“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…

Read more

“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

Other Story