இரண்டரை வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட தாய்…! பிஞ்சு உயிரைக் கொன்றதும் அடுத்த நொடியே எடுத்த முடிவு…!!

பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கூலித்தொழிலாளி.…

Read more

  • March 31, 2026
“ஆடு மேய்க்க போயி இப்படி ஆயிருச்சே” விவசாயி மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து…. ஈரோட்டில் கோர விபத்து….!!

ஈரோடு அருகே சாலையோரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியே வந்த பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்த சத்தத்தில் மிரண்ட ஆடுகள், திடீரென சாலைக்கு ஓடியுள்ளன. இதனால் மற்ற…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!”… 2 சிறுமிகள் மீது பாய்ந்த வெறிநாய்… காரைக்குடியில் நடந்த பயங்கரம்.. மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி வேட்டை..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறிநாய் ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 3…

Read more

“எங்களோட ஒரே புள்ள போச்சே!”… கிணற்றில் குதித்த போது நேர்ந்த விபத்து.. 9ஆம் வகுப்பு மாணவன் பலி.. கதறி துடிக்கும் பெற்றோர்..திருச்சியில் பயரங்கம்..!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே விளையாட்டாக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இடத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகரின் மகன்…

Read more

  • March 29, 2026
“41 பேர் பலியான சோகம்!” – வழக்குகளைத் தாண்டி மதியழகனுக்குக் கிடைத்த வாய்ப்பு.. விஜய்யின் ‘நச்’ முடிவால் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தின்…

Read more

  • March 29, 2026
“சீட் இல்லைனா போங்கப்பா!” – எடப்பாடி வெளியிட்ட 3-ம் கட்டப் பட்டியலால் அதிருப்தி.. தவெக-வில் ஐக்கியமான அதிமுக மாவட்டச் செயலாளர் தவெக வேட்பாளராக அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) 17 வேட்பாளர்கள் கொண்ட அதிமுகவின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் பல முன்னாள் அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும்,…

Read more

  • March 29, 2026
“5 நாளில் நடந்த அரசியல் மாற்றம்!” – துணை முதலமைச்சருக்கு டஃப் கொடுப்பாரா டி.செல்வம்? விஜய்யின் மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியலில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு சுவாரஸ்யமான போட்டி உருவாகியுள்ளது. திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் டி.செல்வம்…

Read more

ஒரே ஒரு நிமிடம் தான்.. பறிபோன பிஞ்சு உயிர்… வாளியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வாசலில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று…

Read more

திமுகவிடம் இருந்து பறிபோனதா ஈரோடு?… மீண்டும் ‘கை’ கொடுத்த மக்கள்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியானது அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வசமாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப்…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

வைகோவுக்கு என்னாச்சு?… நாஞ்சில் சம்பத்தின் சரமாரிக் குற்றச்சாட்டால் கொதிக்கும் மதிமுக தொண்டர்கள்… அரசியல் களத்தை அதிர வைத்த பேச்சு..!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா மற்றும் வைகோவைப் பார்த்து…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. “தமிழகம் வன்முறை கூடாரமாக மாறிவிட்டது!”.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் நயினார் நாகேந்திரனின் பதிவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு…

Read more

இது குடியரசு தானா? இல்லை குடிகார அரசு நாடா? “குடிக்கிறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்!”.. மேடையில் சீமான் அதிரடி.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மது அருந்துபவர்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்றும், பொறுப்புள்ள குடிமக்களின் வாக்குகளே வேண்டும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு…

Read more

“ஏன் வேலை செய்யல?”.. ‌ பாட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. 14 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி,…

Read more

“கணவரைத் தொடர்ந்து குழந்தைகளுடன் விபரீத முடிவு!”.. தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு கிணற்றில் குதித்த இளம்பெண்.. கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷாம்ஷியா (26) என்ற பெண், தனது 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவரது கணவர் தொழில் நஷ்டம்…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி மரணம்!”.. போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை.‌. அதிரடி காட்டிய போலீசார்.. நள்ளிரவில் நடந்தது என்ன..??

தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15) அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர்…

Read more

“உன் வீடியோ என்னிடம் இருக்கு!”.. விவாகரத்துக்கு பின் கணவருடன் சேர முயன்ற பெண்.. குறுக்கே நின்ற இன்ஸ்டா நண்பன்.. அரங்கேறிய கொடூரம்..!!

சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றும் 28 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் ஹரி கிருஷ்ணன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.…

Read more

  • March 27, 2026
“உங்களால முடியலைன்னா சொல்லுங்க சார்…. நாங்க பாத்துக்குறோம்” போலீஸிடமே சவால் விட்ட சமூக ஆர்வலர்…. கோவில்பட்டியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில், டீக்கடை நடத்தி வந்த ஜோதி என்பவர் மீது நேற்றிரவு 11 மணி அளவில் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த…

Read more

“மன உளைச்சலில் நிர்வாகிகள்!”.. பொறுத்தது போதும் என 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி. புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகி, காங்கிரஸ் 16 இடங்களிலும், தி.மு.க 14…

Read more

ஒரே நாளில் 5 தொகுதிகள்… தளபதி விஜய்யின் ‘மின்னல் வேக’ சூறாவளிப் பிரச்சாரம்… அலறும் அரசியல் வட்டாரம்…!!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அவர் தனது வாகனப் பிரச்சாரப் பயணத்தைத்…

Read more

உங்ககிட்ட கமர்ஷியல் சிலிண்டர் இருக்கா?… அப்போ 30 நாளைக்கும் சிக்கன் பிரியாணி ஃப்ரீ… வைரலாகும் ஹோட்டல் விளம்பரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் உணவகம், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி…

Read more

“58 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்”… முதலமைச்சர் சொன்னால் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் கொடுத்த ஷாக் அப்டேட்..!!!

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டள்ளார். மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்…

Read more

“கபடி ஆடியபோது நேர்ந்த விபரீதம்!”.. 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் மல்க ஆஸ்பத்திரியில் அனுமதி.. கலங்கும் பெற்றோர்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் புகழேந்தி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் தனது ஊர் இளைஞர்களுடன் புகழேந்தி உற்சாகமாகக் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததில், அவரது…

Read more

“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

உலகப்போர் பதற்றத்தால்.. “நெல்லை அல்வாவுக்கு வந்த சோதனை!”.. பிரபல கடையில் தயாரிப்பு நிறுத்தம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை மட்டும்…

Read more

“கண்ணீரில் நனைந்த விடைத்தாள்!”.. தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி.. கலங்க வைக்கும் உருக்கமான சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால்  காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத…

Read more

“கல்யாணம் பண்ணிக்கோ..” என வற்புறுத்திய 52 வயது பெண்! 21 வயது காதலன் செய்த கொடூர காரியம்.. கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. மதுரையில் சிக்கிய வாலிபர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“திருமணமான 30 நாட்களில் விபரீதம்!”.. ஆட்டுத் தொழுவத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

“தம்பியுடன் உல்லாசம்!”.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி..‌ கள்ளக்காதலனுடன் போட்ட ‘பயங்கர’ பிளான்.. போலீசாரிடம் சிக்கிய மனைவி‌..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில்,…

Read more

“2026 தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை!”.. காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்பு.. அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கலின் இறுதி நாளில் வேட்பாளர்களுக்கு ஏ.பி. படிவங்கள் வழங்கப்பட்டபோது, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு…

Read more

“பணம் கொடுத்தால் தான் பதவி”… ஆட்சிக்கு வந்தா ஒரு கோடி தர்றோம்.. வசூல் வேட்டையில் மாவட்ட செயலாளர் – அம்பலமான ரகசிய ஆடியோ…?

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது, கட்சியில் பதவிகள் வழங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தற்கொலைக்கு முயன்ற கட்சியின் மகளிர் அணி நிர்வாகி சர்மிளா, தங்கபாண்டி மீது…

Read more

பகீர் சம்பவம்… மறைத்து வைத்திருந்த அரிவாள்.. சரமாரி வெட்டு… விவசாயி வெட்டிக்கொலை..! தப்பி ஓடிய மச்சான் சிக்கியது எப்படி…?

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகபெருமாள் என்ற விவசாயிக்கும், அவரது மனைவியின் தம்பியான கிருஷ்ணபெருமாள் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக…

Read more

“கொலை வழக்கு பதிவு செய்யணும்” எல்கேஜி மாணவி கார் மோதின் உயிரிழப்பு…. பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்…. 17 மணிநேரமாகத் தொடரும் போராட்டம்….!!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். ​குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான…

Read more

  • March 25, 2026
விஜய்க்கு வந்த அடுத்தடுத்த சோதனை..”சோபா முதல் பிரிண்டர் வரை!” – மதுரையில் தவெக நிர்வாகி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மதுரையில் பரபரப்பு..!!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியலில் தடம் பதித்து வரும் நிலையில், மதுரையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது எழுந்துள்ள பண மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி, தவெக-வில் மகளிரணி பதவி…

Read more

“தூங்குறதுக்கா சம்பளம் தர்றாங்க?”.. ரயில் நிலையத்தில் பயணிகளை அலறவிட்ட ஊழியர்.. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்.. பின்னணி என்ன??

சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகாலை 3:30 மணிக்கே தொடங்கி நள்ளிரவு வரை நகரின் உயிர்நாடியாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணிகளுக்கு பெரும்…

Read more

“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…

Read more

“சந்தேகப் பேயால் சிதைந்த குடும்பம்!”.. நள்ளிரவில் மனைவிக்கு கணவன் செய்த பயங்கரம்.. ஊரே திரண்டபோது நடந்த விபரீதம்.. திகைக்க வைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு…

Read more

“கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?”… தமிழகத்தில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு.. விநியோகம் சீராகுமா?

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள கேஸ் குடோன் முன்பாகக் காலி சிலிண்டர்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர். கொளுத்தும் வெயிலையும்…

Read more

“நட்புக்காக இப்படியா?… கையில் கொதிக்கும் டீயை ஊற்றி ‘நட்பு’ சோதனை செய்த பிளஸ்-2 மாணவிகள்… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!!

திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களின் நட்பை நிரூபிப்பதாகக் கூறி செய்த ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிகள் அருகில் உள்ள தேநீர்…

Read more

  • March 24, 2026
“இபிஎஸ்-ஸுக்கு வந்த அடுத்த சோதனை!”.. சி.வி. சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி! அதிமுகவிலிருந்து விலகினார் நகரச் செயலாளர்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகத்திற்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி…

Read more

  • March 24, 2026
“29 நாட்கள்.. 4 முனை போட்டி!” – பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? நாளை முதல் தொடங்குகிறார் பிரச்சாரம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் களமாக வடசென்னை பகுதியின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகப் பெரம்பூர்…

Read more

  • March 24, 2026
மாறும் அரசியல் களம்! “களமிறங்கும் தளபதி!” – பெரம்பூரை குறிவைக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPIM) இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. 6 இடங்களை சிபிஎம் கோரினாலும், 5 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில்,…

Read more

“ஓட்டு போட மாட்டோம்”… ஈக்கள் தொல்லையால் தேர்தல் புறக்கணிப்பு பேனர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் தேர்தலை புறக்கணிக்கும் 70 குடும்பங்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்துவேல்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் கடும் ஈக்கள் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

“என் தொகுதியில இதெல்லாம் செஞ்சிருக்கேன்”… வேட்பாளர் தேர்வில் உதயநிதி கொடுத்த மாஸ் ரிப்போர்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கலந்து கொண்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர்…

Read more

ஐடி வேலையில் ‘லைஃப் செட்டில்’ என்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்.. 13 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா? கண்ணீர் விட்டு கதறும் ஐடி ஊழியர்.. வைரலாகும் ரெடிட் பதிவு..!!

ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 36 வயது மென்பொருள் ஊழியர் ஒருவரின் உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் QA நிபுணராகப் பணியாற்றி வந்த இவரை,…

Read more

காலையில் விலகல்.. மாலையில் சீட்.. பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. கட்சியில் சேர்ந்த முதல் நாளிலேயே வேட்பாளரான முன்னாள் அமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சாய் சரவணன், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதிருப்தியில் இருந்த அவர் இன்று அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இணைந்த முதல்…

Read more

விஜய்யின் அதிரடி ‘விசில்’ சத்தம்.. புதுச்சேரி 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில் லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில்…

Read more

பழிவாங்க ஏவி விடப்பட்டதா வளர்ப்பு நாய்? கதற கதற கடித்த நாய்.. உள்ளே இருந்து வேடிக்கை பார்த்த குடும்பம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது…

Read more

“உள்ளாடையைத் துவைக்கச் சொன்ன மேலாளர்!”.. பெண் ஊழியர்களுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ்.. சுங்கச்சாவடியில் நடந்த பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசத்…

Read more

“விஜய் கட்சி நிர்வாகி மீது அதிரடி வழக்கு!”.. சிறுவர்களை வைத்து இப்படி ஒரு காரியமா? அதிரடி காட்டிய போலீசார்.. பின்னணி என்ன??

ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் அக்கட்சியினர் அண்மையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அங்குள்ள சிறுவர்களை அழைத்து ‘தி.மு.க.…

Read more

Other Story