கிணற்றில் விழுந்தது பூனையா….? சிறுத்தையா….? திரண்டு வந்த மக்கள்….!!
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர்…
Read more