9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. வாட்ஸ்-அப்பில் வந்த நிர்வாண வீடியோ.. 10 லட்சம் தர்றியா இல்லையா?… மிரட்டிய பள்ளி மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் நடந்த பகீர் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரவதை செய்து, அவரிடமிருந்து நிர்வாண வீடியோவைப் பெற்று, அவரது தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கத்து வீட்டில்…

Read more

கணவன் மர்மமான முறையில் மாயம்… 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சிக்க வைத்த அந்த ஒரு தப்பு… தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் என்பவர் ஓசூரில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2017-ம்…

Read more

உங்ககிட்ட கமர்ஷியல் சிலிண்டர் இருக்கா?… அப்போ 30 நாளைக்கும் சிக்கன் பிரியாணி ஃப்ரீ… வைரலாகும் ஹோட்டல் விளம்பரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் உணவகம், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி…

Read more

டிக்கெட் கேட்டது ஒரு குத்தமா?… ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நேர்ந்த கதி – பதறவைக்கும் பின்னணி…!!!

திருப்பூரில் அரசுப் பேருந்து நடத்துனர் மீது கல்லூரி மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவரிடம், நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் அதற்கு அந்த…

Read more

பள்ளியா? நரகமா? – பெற்றோர் நெஞ்சைப் பிளக்கும் தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் என்பவர் கைது…

Read more

கணவனின் கள்ளக்காதல் கொடுத்த டார்ச்சர்… தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த சித்ரவதை… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!!

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகமும், திருமணத்தை மீறிய உறவுகளும் பல நேரங்களில் பெரும் அசம்பாவிதங்களில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததைக் கண்டித்த மனைவிக்குத் தொடர்ந்து குடும்ப வன்முறை மற்றும் சித்ரவதைகள் மிஞ்சியதாகத் தெரிகிறது. மேலும்…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.20 லட்சத்தை பறிகொடுத்த தனியார் ஊழியர்… வெறும் ஒரு லிங்க் கிளிக் செய்ததால் நடந்த விபரீதம்… வைரலாகும் சம்பவம்..!!!

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம் ரூ.20.17 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க் மற்றும் செயலிகளை…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 இடம்.. சாப்டுட்டு இந்த வேலையயும் பார்த்துட்டு… கொதிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள யாரா தர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதில் திருவிழா வெகு…

Read more

கிணற்றில் விழுந்தது பூனையா….? சிறுத்தையா….? திரண்டு வந்த மக்கள்….!!

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர்…

Read more

Other Story