“ஓட்டு போட மாட்டோம்”… ஈக்கள் தொல்லையால் தேர்தல் புறக்கணிப்பு பேனர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் தேர்தலை புறக்கணிக்கும் 70 குடும்பங்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்துவேல்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் கடும் ஈக்கள் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

மரணத்திலும் மகத்தான சாதனை: மறைந்தும் வாழும் மாணவி – ஊரே திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி பின்னணி…!!!

மூளைச்சாவடைந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு, அந்த கிராமத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர், பெரும் துயரத்திலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். இந்நிலையில் தங்கள் மகளின் உடல்…

Read more

பகீர்: பள்ளியா? இல்ல பணிமனையா?” – சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிவறை கழுவ வைத்த அவலம்… அதிர்ச்சி வீடியோ..!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ…

Read more

அகோரி வேஷம், கஞ்சா போதை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… சிவகங்கையை அதிரவைத்த கொலை பின்னணி…!!!

சிவகங்கையில் அகோரி வேடமிட்ட நபரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ‘அகோரி’ வேடமிட்டு வலம் வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே…

Read more

திருடனைப் பிடித்துத் தூணில் கட்டி வைத்த ஊர்மக்கள்… சாமி கோயிலில் அலறிய கொள்ளையன்… சிவகங்கையில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலன் சுவாமி கோயிலில், உண்டியலை உடைத்துத் திருட முயன்ற நபரை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஏற்கனவே மூன்று முறை…

Read more

தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இருவர் சடலமாக மீட்பு… சர்க்கரை ஆலையில் நடந்தது என்ன?… பாதுகாப்பு எங்கே?… சிவகங்கை விபத்தின் முழு ரிப்போர்ட்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில், விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆலையில் இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது,…

Read more

தின்பண்டம் ஆசை காட்டி நேர்ந்த கொடூரம்… பெற்றோர்களே எச்சரிக்கை… 11 வயது சிறுமியை சீரழித்த ஆட்டோ டிரைவர்… அதிரடியாக பாய்ந்த போக்சோ சட்டம்…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இளையான்குடியை அடுத்த கொம்படி மதுரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஆட்டோ ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Fact Check: குரங்கு கடித்ததால் குரங்கு போல மாறிய நபர்…. சிவகங்கை மருத்துவமனையில் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை குரங்கு ஒன்று தாக்கியதுடன் அவரை கடித்துள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து…

Read more

பொங்கல் பானை தயாரிப்பு…. பம்பரமாக சுற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்…. அரசுக்கு வேண்டுகோள்…..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

Other Story