“ஓட்டு போட மாட்டோம்”… ஈக்கள் தொல்லையால் தேர்தல் புறக்கணிப்பு பேனர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் தேர்தலை புறக்கணிக்கும் 70 குடும்பங்கள்..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்துவேல்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் கடும் ஈக்கள் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…
Read more