“நட்புக்காக இப்படியா?… கையில் கொதிக்கும் டீயை ஊற்றி ‘நட்பு’ சோதனை செய்த பிளஸ்-2 மாணவிகள்… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!!
திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களின் நட்பை நிரூபிப்பதாகக் கூறி செய்த ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிகள் அருகில் உள்ள தேநீர்…
Read more