“ஜஸ்ட் மிஸ்!”.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. புலி செய்த காரியத்தால் சர்க்கஸில் பெரும் பரபரப்பு.. பதற வைக்கும் வைரல் காட்சி..!!

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ஒரு சர்க்கஸில், புலி ஒன்று திடீரென பார்வையாளர்கள் பகுதிக்குள் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்க்கஸ் அரங்கில் புலிகளின் சாகச நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாதுகாப்பு வலை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இதனால் மிரட்சியடைந்த…

Read more

“உன் கூட Fun பண்ணனும்” கதவை உடைச்சுட்டு உள்ளே போன ‘சைக்கோ’…. பெண்ணை மிரட்டி செஞ்ச அசிங்கம்….!!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் சீக்கியப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஜான் ஆஷ்பி (John Ashby) என்பவன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். கடந்த அக்டோபர் மாதம் பேருந்திலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்ற ஆஷ்பி, அவர்…

Read more

“யாராவது கவனிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமா?” நீச்சல் குளத்தில் மரணப் போராட்டம்…. மயங்கி விழுந்து நீரில் மூழ்கிய நபர்…. குடும்பத்தினர் கதறல்….!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தும் வகையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் (Swimming…

Read more

பழிவாங்க ஏவி விடப்பட்டதா வளர்ப்பு நாய்? கதற கதற கடித்த நாய்.. உள்ளே இருந்து வேடிக்கை பார்த்த குடும்பம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது…

Read more

Other Story