“வாழ வேண்டிய வயதில் இப்படியா?”… நடிகை சுபாஷினியின் தற்கொலை செய்தியை கேட்டு உறைந்து போன சின்னத்திரை பிரபலங்கள்…!!!

சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை…

Read more

Other Story