செங்கல்பட்டு அருகே பயங்கர வெடிப்பு… சுற்றுலா சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி… ஒரு உயிரைப் பறித்த அலட்சியம்… பதற வைக்கும் உண்மைகள்..!!
செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று…
Read more