செங்கல்பட்டு அருகே பயங்கர வெடிப்பு… சுற்றுலா சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி… ஒரு உயிரைப் பறித்த அலட்சியம்… பதற வைக்கும் உண்மைகள்..!!

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று…

Read more

பகீர்: அலறிய அக்கம் பக்கத்தினர்… மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை – வாலிபரின் மரணத்தில் இருக்கும் மர்மம்…!!!

மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும் மனைவி திரும்பி வராததால் கடுமையான…

Read more

காசுக்கு ஆசைப்பட்டு எதிர்காலத்தை தொலைச்சிடாதீங்க – நரிக்குறவ மக்களிடம் உருகிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்ய வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக…

Read more

2026-ல் விஜய் செய்யப்போகும் அந்த ‘மேஜிக்’ என்ன?… விசில் சின்னம் வந்தாச்சு… நட்பு இல்லையென்றாலும் தனித்து வருவேன்… 38 நாட்கள் மௌனம் கலைந்த பின்னணி…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 38 நாட்களுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், வீரமங்கை வேலுநாச்சியாரின்…

Read more

விசில் சின்னம், அதிரப் போகும் அரசியல் களம்… அதிமுக, திமுக ஓட்டுக்கள் விஜய்க்குதான்?… வைரலாகும் செங்கோட்டையன் ஸ்பீச்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்ற மாபெரும் அரசியல் சக்தியை வீழ்த்தக்கூடிய ஒரே வல்லமை…

Read more

ஐயோ என் மகனே… 8-வது மாடியில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன்… ஜன்னலில் கிரில் இல்லையா?… செங்கல்பட்டில் நேர்ந்த கொடூர விபத்து…!!!

செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து நவீன் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த நவீனின் பெற்றோர் இருவரும்…

Read more

ஏழு வருஷக் காத்திருப்பு.. பிறந்தநாளிலேயே முடிந்த உயிர்… கதவை உடைத்துப் பார்த்த பெற்றோர்… கல்யாணம் ஆகலன்னு உயிரைவிட்ட இளம்பெண்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தீபிகா, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனக்குத் திருமண வரன் அமையாத காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்படிப்பு முடித்து…

Read more

செங்கல்பட்டு அருகே நடந்த கொடூர கொலை… கஞ்சா போதையில் ஆடிய வெறியாட்டத்திற்கு நேர்ந்த விபரீத முடிவு… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் தீர்த்துக்கட்டிய தந்தை…!!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, போதை பழக்கம் காரணமாகத் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதாகக்…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

Other Story