செங்கல்பட்டு அருகே நடந்த கொடூர கொலை… கஞ்சா போதையில் ஆடிய வெறியாட்டத்திற்கு நேர்ந்த விபரீத முடிவு… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் தீர்த்துக்கட்டிய தந்தை…!!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, போதை பழக்கம் காரணமாகத் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதாகக்…

Read more

Other Story