காசுக்கு ஆசைப்பட்டு எதிர்காலத்தை தொலைச்சிடாதீங்க – நரிக்குறவ மக்களிடம் உருகிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்ய வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக…

Read more

Other Story