அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான  கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு…

Read more

இன்று முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள…

Read more

டிச – 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்ய புது ரூல்ஸ்…. வீடு வாங்குவோருக்கு முத்திரை தீர்வை குறைப்பு…!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது இனி கட்டடம் மற்றும் அடி நிலம் சேர்த்து ஒரே ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீடு…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. மக்கள் வலியுறுத்தும் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா…!!!

தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து…. ஏழு பேர் பலி…. ரஷ்யாவில் பெரும் சோகம்….!!!!

ரஷ்யாவில் செர்பியா பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!

உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…

Read more

Other Story