ஐயோ என் மகனே… 8-வது மாடியில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன்… ஜன்னலில் கிரில் இல்லையா?… செங்கல்பட்டில் நேர்ந்த கொடூர விபத்து…!!!

செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து நவீன் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த நவீனின் பெற்றோர் இருவரும்…

Read more

சவூதி பிளாட்களின் நவீன வடிவமைப்பும் அதன் சவால்களும்… துணிகளை உலர்த்தக் கூட இடமில்லையா?… வைரலாகும் இந்தியப் பெண்ணின் அனுபவப் வீடியோ..!!!

சவூதி அரேபியாவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வாழ்க்கை முறை குறித்துப் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சவூதியில் மின்சாரத் தடை என்பதே கிடையாது என்பதால், 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதாக…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

“39 மாடிகள்”… ஒரே ஒரு கட்டிடத்தில் வசிக்கும் 30,000 பேர்…. எங்கு தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!

பெரிய நகரங்களில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் ஒரு அடுக்குமாடி கூறியிருப்பில் 30,000 பேர் வரை வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் உண்மைதான். அதாவது இந்த கட்டிடம் சீனாவில் உள்ள ஹாங்சோ என்ற…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 14 பேர் உடற்கருகி பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வியட்நாம் தலைநகர் ஹனோய். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் சம்பவ நாளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இது…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான  கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு…

Read more

இன்று முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள…

Read more

டிச – 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்ய புது ரூல்ஸ்…. வீடு வாங்குவோருக்கு முத்திரை தீர்வை குறைப்பு…!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது இனி கட்டடம் மற்றும் அடி நிலம் சேர்த்து ஒரே ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீடு…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. மக்கள் வலியுறுத்தும் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா…!!!

தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து…. ஏழு பேர் பலி…. ரஷ்யாவில் பெரும் சோகம்….!!!!

ரஷ்யாவில் செர்பியா பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!

உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…

Read more

Other Story