ஐயோ என் மகனே… 8-வது மாடியில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன்… ஜன்னலில் கிரில் இல்லையா?… செங்கல்பட்டில் நேர்ந்த கொடூர விபத்து…!!!
செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து நவீன் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த நவீனின் பெற்றோர் இருவரும்…
Read more