ஷாக் நியூஸ்… நாளை முதல் புதுச்சேரியில் டீ குடிக்கணும்னா யோசிக்கணும் – என்னாச்சு தெரியுமா…?

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டின் காரணமாக உணவகங்கள் மற்றும் டீக்கடைகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும்…

Read more

Other Story