“திமுக-வின் 5 லட்சம் கோடி ரகசியம்!”… மேடையிலேயே கணக்குக் கேட்ட இ.பி.எஸ்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!!!

கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை மிகக்கடுமையாகச் சாடினார். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான போராக…

Read more

விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… சென்சார் கூட ஆகல.. அதுக்குள்ள டிவில ‘ஜனநாயகன்’ படமா?… சிக்கிய கேபிள் டிவி உரிமையாளர்… ஒரு தியேட்டர் ரிலீஸையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள்…

Read more

“யானைகள் இப்படித்தான் தூங்குமா”?… ஆனைமலை யானைகளின் கியூட் குடும்ப சங்கமம்”… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைக் குடும்பம் ஒன்று காட்டின் அடர் பகுதியில் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா…

Read more

பெற்றோர்களே உஷார்… 100% தேர்ச்சிக்காக மாணவர்களின் எதிர்காலம் பலியா?… படிக்கவில்லை என்றால் டி.சி-யா?… கோவையில் வெடித்த புதிய சர்ச்சை..!!!

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் 49 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.…

Read more

கூட்டம் ஓட்டாக மாறாது – விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியில் கஸ்தூரியின் அதிரடி அரசியல் விமர்சனம்…!!!

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சமீபத்தில் அரசியலில் களம் இறங்கியுள்ள முன்னணி நடிகரின் புதிய கட்சி குறித்துப்…

Read more

பகீர்: யாரும் போக அஞ்சும் அடர்ந்த வனம்.. அங்கே அந்த நபர் செய்தது என்ன?… வனக்காவலர்கள் பார்த்த அந்த காட்சி… வெளிவந்த தகவல்..!!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில், மனித நடமாட்டமே இல்லாத பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்குகளின் புகலிடமாகவும், இயற்கை சமநிலை மாறாத அடர்ந்த காடாகவும் விளங்கும் இப்பகுதிக்குள், எவ்வித அனுமதியுமின்றி அந்த…

Read more

நடிகர் நாடாள முடியுமா? – விமர்சகர்களுக்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், கோவையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியைத் தலைவர் விஜய்யின் காலடியில்…

Read more

மதுவிலக்கு அமல்படுத்தினா தான் கூட்டணி!”… யார் அந்த ரகசியக் கட்சி?”… ஒரு வாரத்தில் வெளிவரும் ‘பிக் அப்டேட்… டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்த க்ளூ… தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி…

Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழம்.. புது காருக்கு திருஷ்டி கழிச்சது ஒரு தப்பா?… அண்டை வீட்டாருடன் வெடித்த பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ..!!!

கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், பக்கத்து வீட்டாருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழத்தைச் சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர். அவ்வாறு…

Read more

“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

பொங்கல் விழா….டாப்சிலிப்பில் யானைகளுடன் கோலாகல கொண்டாட்டம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை  அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் ஒன்று இருக்கிறது. இந்த முகாமில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளைப் பிடித்து அதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதில் கும்கி யானைகளும் அடங்கும்.…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

Other Story