மகனைப் பறிகொடுத்த தாய்.. கதறித் துடிக்கும் உறவினர்கள்… ஒரு கிளிக்காக இவ்வளவு பெரிய விலையா?… கிராமத்தையே அழ வைத்த மரணம்…!!!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையம் ஒன்றியம் மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பொன்செல்வன் நேற்று மாலை தனது நண்பர்களுடன்…
Read more