ஓடும் ரயிலில் அட்டூழியம்…! உடைந்தது பயணியின் மண்டை… இனி 10 வருஷம் ஜெயில் கன்பார்ம்… எச்சரிக்கை அறிவிப்பு..!!
சென்னையில் ஓடும் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்டவாள ஓரம் இருக்கும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்குக் காயம்…
Read more