“ப்ளீஸ்… சிரிக்காதீங்க”… வாக்கு எண்ணிக்கையின் போது சிரிக்கக் கூடாதா?… கோவையில் கிளம்பிய புது ரூல்ஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எவ்விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலை நிலவரங்களைக் கண்டு…

Read more

காங்கிரஸா? தமிழக விவசாயிகளா?… முதல்வர் எதைத் தேர்வு செய்தார்?… 3.5 லட்சம் வேலைவாய்ப்பு என்னவானது?… தி.மு.க அரசைப் புள்ளி விவரங்களுடன் திணறடித்த அண்ணாமலை…!!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க., டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து துரோகம் செய்துவிட்டதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது…

Read more

“விஜய்யை திட்டுவது மக்களை திட்டுவதா?” – அதிரடி காட்டிய அண்ணாமலை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!!

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்கள்…

Read more

“வெடிகுண்டு போல் வெடித்த லாரி டயர்”… தூக்கி வீசப்பட்ட வாலிபர் – பதறவைக்கும் பின்னணி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி டயருக்கு காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் ஒட்டும் கடை…

Read more

2026 தேர்தல்: “கல்லா பெட்டி கூட்டணி யாருடையது?”… கோவையில் வானதி சீனிவாசன் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம்…

Read more

பகீர் : கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த பயங்கரம்… தோழிகளே துரோகிகளான கொடுமை… கூடா நட்பு கேடு தரும்.. திடுக்கிடும் பின்னணி..!!!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடையே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், “கூடா நட்பு கேடு தரும்” என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. அங்கு ஒன்றாகப் படித்து வந்த நான்கு மாணவிகளில், இருவர் வாலிபர்களைக் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன தப்பு?… திமுக கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை… கோவையில் நடந்த அதிரடி பேட்டி..!!!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான மற்றும் எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புதான் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

கணவனின் செல்போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. தவறான உறவு… அறுந்து விழுந்த மர்ம உறுப்பு…. உறைபனியாய் உறைந்த கொடூர சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கணவனின் மர்ம உறுப்பை, அவரது மனைவியே ஆத்திரத்தில் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா என்பவர் கோவையில் பிளம்பராக பணியாற்றி வந்த நிலையில், தனது…

Read more

சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள்! ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்! கோவையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது…

Read more

‘அவர் மீது நடவடிக்கை எடுங்க ‘…. 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் ஆழியாற்றங்கரை செல்லும் வழியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு (கபர்ஸ்தான்) ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த சுடுகாட்டை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன், தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்று…

Read more

Other Story