“வெடிகுண்டு போல் வெடித்த லாரி டயர்”… தூக்கி வீசப்பட்ட வாலிபர் – பதறவைக்கும் பின்னணி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி டயருக்கு காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் ஒட்டும் கடை…

Read more

Other Story